புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த போது செய்தியாளரிடம் பேசுகையில், மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி, மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தற்போது செல்வப்பெருந்தகை செயல்பட்டு…
டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடந்தது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என்ற மும்முனை போட்டி நடந்தது. தேர்தல் முடிந்ததும் வெளியான…
ஒருவேளை எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் கேட்டிருந்தாலும், அதனை திமுக கொடுத்திருக்கும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான, சென்னை சத்தியமூர்த்தி…
மக்களவை தேர்தலில் வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியை தக்க வைத்து, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து…
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் பரபரப்பு மாற்றம் நிகழ்ந்துள்ளது ஹரியானாவில் கடந்த 2 முறை பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த…
நடிகை சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்வரின் மகன் தான் காரணம் என பற்ற வைத்த அமைச்சர் திடீர் பேக் அடித்துள்ளார். நடிகை சமந்தாவின் திருமண…
ஆட்சி, அதிகாரத்தில் நிச்சயம் பங்கு வேண்டும் என திமுக அரசிடம் வலியுறுத்துவோம் என காங்கிரஸ் எம்பி கூறியுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்…
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்…
கிருஷ்ணகிரியில் பாஜக எச். ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி…
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி குறைதீர்க்கும் நாளில் நடந்து கொண்ட விதம், சிறு நடுத்தர தொழில் செய்து ஒரு ஹோட்டல் உரிமையாளர் தனது கோரிக்கையை வைத்ததற்காக…
கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில்,…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியினர், மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தியும் 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டும், பெண்களுக்கு எதிரான…
பிரதமர் மோடி அறிவித்த ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்த சட்டம் உள்ளிட்ட 4 அறிவிப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் கூட்டணிக் கட்சியினரே ஆன சந்திரபாபு…
பிரதமர் மோடி தொடங்கி வைத்த மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் கரூர் வந்தடைந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி, பாஜக மாவட்ட தலைவர்…
தெலங்கானா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பல அடுக்குமாடி கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில் நடிகர் நாகார்ஜுனாவின் என். கன்வென்ஷன் இடிக்கப்பட்டது.…
10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்.. ஜம்மு காஷ்மீரில் கணக்கை தொடங்க ராகுல் காந்தி வியூகம் : கூட்டணி அறிவிப்பு! ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகள்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட…
முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை…
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரிய தனது மனு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு…
பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு கடந்த 2010ஆம் ஆண்டு திமுக வில் இணைந்து பணியாற்றினார். 2014ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்…
This website uses cookies.