அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், செபி நிறுவன தலைவர் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த நிலையில்,…
பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இதற்கிடையே, வினேஷ் போகத்…
சிவசேனா (UBT) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவை உறுதி செய்வதற்காக டெல்லி சென்றதாக பாஜக…
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல்…
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது இதில் ஊராட்சி தலைவர்கள்…
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். நேற்று இரவு வயநாட்டில் தங்கினார்கள். இன்று…
டெல்லியில் மேற்குப் பகுதியில் உள்ள ஓல்ட் இந்திரா நகரில் ரவு ஸ்டடி சர்க்கிள் (Rau’s IAS Study Circle) என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.…
பழனி ரயில் நிலைய சாலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ்…
இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். காலை…
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்சநீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகி…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 23-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றம் அருகே அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன்,…
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சிவகங்கை இன்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார். மேலும், கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ்…
சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ 8 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை சிவகங்கை நாடாளுமன்ற…
திண்டுக்கல், பேகம்பூர் தனியார் மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து…
காரைக்குடியில் கார்த்தி எம்.பி., செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது பா.ஜ., கடந்த காலத்தை போலவே வருங்காலங்களிலும் மக்களை வஞ்சிப்பார்கள். எந்த மாற்றமும் இருக்காது.வரும் பட்ஜெட் ஏமாற்றம்தான் தரும். மோடி…
திண்டுக்கல், கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மதுரை விமான நிலையம் வந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து…
நீட் தேர்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு ராகுல் காந்தி பதில்…
நாங்களும் கூட்டணி கட்சி தான் நாங்களும் உங்களுக்கு ஓட்டு போட்டு இருக்கோம் எங்க கொடியை ஏன் நீங்க புறக்கணிக்கிறீங்க… காங்கிரஸ் நிர்வாகிகள் துரை வைகோ விடம் வாக்குவாதம்…
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக கரூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிய…
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்திலிருந்து நான் பின்வாங்க போவதில்லை, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை,…
This website uses cookies.