Corona vaccine

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்… வல்லுநர் குழு சொன்னதே இதுதான் ; முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த விளக்கம்!

கொரோனா தடுப்பூசி குறித்து தற்போது வரும் தகவல்களால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்…

11 months ago

ஆமாம்.. COVISHIELD மருந்து பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட இங்கிலாந்து நிறுவனம்!

ஆமாம்.. COVISHIELD மருந்து பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட இங்கிலாந்து நிறுவனம்! கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி…

11 months ago

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. மறக்காமல் இதை எடுத்துட்டு போங்க…!

உலகளவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உறுமாறிய கொரோனா தொற்று…

2 years ago

கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் தடுப்பூசி: ரூ.840லிருந்து ரூ.250ஆக விலை குறைப்பு…பயாலஜிக்கல்-இ நிறுவனம் அறிவிப்பு..!!

புதுடெல்லி: கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.840லிருந்து ரூ.250ஆக குறைத்து பயாலஜிக்கல்-இ நிறுவனம் அறிவித்துள்ளனர். இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி…

3 years ago

12 முதல் 14 வயது வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்..!!

புதுடெல்லி: இந்தியாவில் 12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…

3 years ago

கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு…லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த கனடா: ஒட்டாவா நகரில் அவசர நிலை பிரகடனம்..!!

ஒட்டாவா: கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கனடாவின் ஓட்டாவா நகரில் அவசரகால நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எல்லைகளை கடந்து செல்லும் லாரி ஓட்டுநர்கள்…

3 years ago

உயிரிழந்த மூதாட்டிக்கு 2வது டோஸ் தடுப்பூசி…குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் குழப்பம்: சுகாதாரத்துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமா?

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 98 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 83 சதவீதம் பேருக்கு இரண்டாவது…

3 years ago

This website uses cookies.