கொரோனா

நாளை முதல் மாஸ்க் கட்டாயம்.. தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அமைச்சர்…

2 years ago

சுவாசிப்பதில் EVKS இளங்கோவனுக்கு பிரச்சனை… செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை : உடல்நிலை குறித்து வெளியான தகவல்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு…

2 years ago

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு… உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்…

2 years ago

தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா ; சென்னை, கோவையில் இரட்டை இலக்கு… உங்கள் ஊரில் பாதிப்பு எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் உலகையே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில்…

2 years ago

மீண்டும் உச்சம் பெறும் கொரோனா… கோவையில் அதிகரித்த பாதிப்பு : இன்றைய தமிழக நிலவரம்!!

தமிழகத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

2 years ago

மதுரைக்கு வந்தாச்சு சீனாவின் புதிய வகை கொரோனா : சுகாதாரத்துறை அலர்ட்.. தாய், மகளுக்கு பாதிப்பு உறுதி!!

கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட…

2 years ago

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை : மாஸ்க் கட்டாயம்.. வெளியான அறிவிப்பு!!

சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர…

2 years ago

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. மறக்காமல் இதை எடுத்துட்டு போங்க…!

உலகளவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உறுமாறிய கொரோனா தொற்று…

2 years ago

உச்சத்தை தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 23 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி : சிக்கித் தவிக்கும் சீனா!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று…

2 years ago

இனி இந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு : பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில்,…

3 years ago

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா : அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. சுஹாசினி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற இயக்குநர்களில் மணிரத்னத்திற்கு பெரும் பங்குண்டு. சின்ன சின்ன வசனங்கள், இருட்டில் எடுக்கப்படும் காட்சிகள் இவரது பேவரைட். தற்போது இவர் இயக்கியுள்ள…

3 years ago

ஓபிஎஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி.. காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதரவாளர்கள் அதிர்ச்சி..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர்…

3 years ago

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் திடீர் அனுமதி : மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கை!!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…

3 years ago

கொரோனா பரவல் எதிரொலி.. தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா..? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் HMC மருத்துவமனையை சுகாதாரத்துறை…

3 years ago

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி : அதிர்ச்சியில் அரசு வட்டாரங்கள்…!!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் அதிகபட்ச…

3 years ago

கல்வி நிலையங்களில் குடிபுகுந்த கொரோனா : சென்னையைத் தொடர்ந்து தூத்துக்குடியில் மருத்துவ மாணவர்கள் 30 பேருக்கு தொற்று பாதிப்பு..!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர். தூத்துக்குடி அரசு மருத்துவ…

3 years ago

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் புதியவகை கொரோனா பாதிக்கும் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு…

3 years ago

கொரோனாவால் தத்தளிக்கும் RGNIYD கல்வி நிறுவனம்… மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப அறிவுறுத்தல்… தேதி குறிப்பிடாமல் மூடப்படுவதாக அறிவிப்பு

சென்னை : ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மாணவர்களும்…

3 years ago

அடிப்படை வசதி கூட இல்லாத காஞ்சி அரசு மருத்துவமனை… கேசுவலாக வெளியே சுற்றித் திரியும் கொரோனா நோயாளிகள்… கொரோனா வார்டில் இருந்து தப்பிய காவலர்..

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முறையான சிகிச்சை மற்றும் வசதிகள் இல்லை என கூறி, கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்ட காவலர் ஒருவர் மருத்துவமனையை விட்டு யாரிடமும்…

3 years ago

மீண்டும் மிரட்டும் கொரோனா : ஜெட் வேகத்தில் 3 மாவட்டங்கள்… தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

3 years ago

வி.ஐ.டி.யில் 163 மாணவர்களுக்கு கொரோனா… வடமாநில மாணவர்களால் கல்வி நிறுவனங்களில் பரவிய தொற்று : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்..!!

சென்னை : வட மாநில மாணவர்களால் கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் யானைக்கால் நோய்…

3 years ago

This website uses cookies.