Cow

திடீரென முட்டித் தூக்கிய மாடு.. தூக்கி வீசப்பட்ட மாணவி.. நெல்லையில் அதிர்ச்சி!

நெல்லையில் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற மாணவியை மாடு முட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படிக்கும்…

5 months ago

பைக்கில் சென்றவரை முட்டி தூக்கிய பசு மாடு.. நொடிப்பொழுதில் நிலை தடுமாறி நடந்த சோகம்..!

மேட்டுப்பாளையத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டுநரை முட்டி தூக்கி வீசிய பசு மாட்டின் சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரில் ஆங்காங்கே சாலைகளில்…

7 months ago

சாலையில் நடந்து சென்ற போது முட்டித் தூக்கி வீசிய மாடு : முதியவர் பரிதாப பலி!

காரைக்குடியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (64). இவா் ஒத்தக்கடையில் வசித்துவரும் மகள் வீட்டுக்கு வந்தாா். அப்போது சாலையில் நடந்து சென்ற இவரை நேற்று (ஜூலை.10) மாடு முட்டியதில் பலத்த…

9 months ago

திமுக ஆட்சியில் படம் எடுக்க முடியாது.. விரக்தியில் மாடு மேய்க்க சென்ற பிரபல தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் இன்று வரை வசூல் ரீதியாகவும் டெக்னாலஜி ரீதியாகவும் அடுத்தடுத்த கட்டத்தை எட்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அரண்மனை…

9 months ago

கிணற்றில் தவறி விழுந்த பசு… தவித்த விவசாயி : துணிச்சலாக இறங்கிய இளைஞர்..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு காவல் நிலையம் முன்பு விவசாய பம்ப் செட் கிணற்றில் அருகில் மேய்ந்து கொண்டிருந்த பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான பசுமாடுகளில்…

10 months ago

கழிவுநீரில் குட்டியை ஈன்ற பசு… சுற்றி வளைத்த தெருநாய்கள் : பரிதாப பலி!!!

கழிவுநீர் சாக்கடையில் குட்டியை ஈன்ற பசு… சுற்றி வளைத்த தெருநாய்கள் : பரிதாப பலி!!! கோவை வடவள்ளி அடுத்த முல்லைநகர் பகுதியில், கழிவுநீர் செல்லும் ஓடை உள்ளது,…

1 year ago

சிறுமியை முட்டித்தூக்கி வீசிய மாடு… ஆக்ரோஷமாக தாக்கிய அதிர்ச்சி ; சென்னையில் ஷாக் சம்பவம்..!!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியை திடீரென மாடுகள் ஆக்ரோஷமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் பள்ளி முடிந்து தனது தாயுடன்…

2 years ago

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி காவலர் பலி : உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற ஐபிஎஸ் பெண் அதிகாரி…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மீமிசல் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் நேற்றைய தினம் திருமயம் அருகே…

2 years ago

தமிழகத்தில் முதன்முறையாக கோவில் கோமாதாவிற்கு வளைகாப்பு : 48 சீர்வரிசையுடன் கிராமத்தினர் அசத்தல்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளமேலப்பட்டு கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை மேல கங்கேசுவரர் 108 சிவசக்தி பிட கோவிலில் தமிழகத்திலேயே முதல் முறையாக கோவிலில் வளர்க்கபட்டு…

2 years ago

9 வகை உணவுகள்… வளையல், பட்டாடை அணிவித்து பசு மாட்டுக்கு வளைகாப்பு… நெகிழ்ச்சியடைய வைத்த கோவை சிவனடியார்கள்!!

கோவை ; கோவையைச் சேர்ந்த சிவனடியார்கள் பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியடைய வைத்த கோவையை சேர்ந்த சிவனடியார்கள். உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள் பசுவை புனிதமாக…

2 years ago

திண்டுக்கல்லில் அதிசயம்..! குட்டியே போடாமல் 24-மணி நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு..!

வடமதுரை அருகே கன்றுக்குட்டி போடாமலும் சினை ஊசி போடாமலும் பால் கறக்கும் தெய்வீக பசு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மக்கள்…. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே…

2 years ago

This website uses cookies.