Crime

விளைநிலத்தில் ஊடுபயிராக கஞ்சா… பழங்குடியின மக்களின் செயலால் கோவை போலீசார் அதிர்ச்சி ; 4 பேர் கைது!!

கோவை ; விளைநிலத்தில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டவர்களை கைது செய்த போலீசார், 15 கிலோ கஞ்சா செடிகளை…

ஆந்திரா டூ திருப்பூர்… கஞ்சா மற்றும் பட்டாகத்திகளுடன் வந்த கும்பல் : உள்ளூரில் இருந்தே திட்டம் போட்ட ‘பலே’ கேடிகள்!!

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த ஆறு பேர் கைது. ஒன்பது கிலோ கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல். ஆந்திராவிலிருந்து…

மூதாட்டியிடம் 12 சவரன் நகை வழிப்பறி… பைக்கில் தப்பிய கொள்ளையர்கள் விபத்தில் சிக்கிய பரபரப்பு சிசிடிவி காட்சி!!!

பழனியில் நடந்து சென்ற மூதாட்டி இடம் நகை பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி கீழே…

மனைவி, மகன், மகளை அரிவாளால் வெட்டி சாய்த்து தற்கொலை செய்த குடும்பத் தலைவன் : விசாரணையில் அதிர்ச்சி!!

திருவண்ணாமலை : செங்கம் அருகே மனைவி, மகன், மகள்களை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சம்பவம் அதிர்ச்சியை…

காதலித்து மதமாற்றி திருமணம்.. திடீரென வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கணவன் ; இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்… கோவையில் அதிர்ச்சி!!

கோவை ; காதலித்து மதம்மாறி திருமணம் செய்துவிட்டு, வரதட்சணை கேட்டு கணவன், மாமியார், மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம்…

கோவிலில் கொள்ளையடிக்க சதித் திட்டம்… அலர்ட்டான பூசாரி ; பயங்கர ஆயுதங்களுடன் உலா வந்த 7 பேரை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்..!!

திருப்பூர் ; பல்லடம் அருகே கையில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க முயற்சித்தவர்களை கையும் களவுமாக பொதுமக்கள்…

15 வயது சிறுமியை சீரழித்த பாதிரியாரின் 17 வயது மகன் : கிறிஸ்துவ மதத்துக்கு மாற மறுத்த குடும்பத்துக்கு கொலை மிரட்டல்!!

வறுமையை பயன்படுத்தி தம்பதியரை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சித்த பாதிரியாரின் 17 வயது மகன், சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம்…

பேருந்தில் டூயட் பாட்டுகளை போட்டு இளம்பெண்ணை காதலில் விழ வைத்த ஓட்டுநர் : உல்லாச வாழ்க்கையால் நடந்த விபரீதம்!!

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா,(26) கல்லுாரி முடித்து விட்டு, அரசு தேர்விற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய…

டாஸ்மாக்கில் கள்ள ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்ற வாலிபர் கைது ; ரூ.18 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!!

கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற போது சிக்கினார். கோவை சுண்டக்காமத்தூரில்…

வீட்டுக்குள் புகுந்து இளம் பெண் மருத்துவர் கடத்தல் : பட்டப்பகலில் கும்பல் துணிகரம்… வாகனங்கள், பொருட்களை அடித்து அட்டூழியம்!!

தெலுங்கானாவில் சுமார் நூறு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சகட்டுமேனிக்கு தாக்குதல் நடத்தி பல் மருத்துவரை கடத்தி சென்று…

பிஞ்சுக் குழந்தைகள் மீது தீ வைத்த தாய்… 6 வயது குழந்தை பலி : தாயை கைது செய்த போலீசார்.. விசாரணையில் பகீர் தகவல்!!

குடும்பத் தகராறில் இரு மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம்…

10 நாட்களில் மகளுக்கு திருமணம்… இளைஞருடன் ஓட்டம் பிடித்த தாய் : ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்.. அதிர்ச்சி சம்பவம்!!

திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு பெண்ணின் தாயார் இளைஞருடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில்…

காதலிக்கும் போது தெரியவில்லையா சாதி? கர்ப்பமான நர்சிங் மாணவி விபரீத முடிவு.. சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி லேபர் காலணியை…

பிரபல சிலைக்கடத்தல் மன்னனின் கூட்டாளி மரணம் : 2 வருட சிறைவாசத்திற்கு பின் அப்ரூவராக மாறிய தீனதயாளன் காலமானார்!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழந்தார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீனதயாளன்…

பழனி முருகன் கோயிலில் உண்டியலில் பணம் திருடிய நபர் கைது… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல் ; பழனி முருகன் கோயில் உண்டியலில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைதானது எப்படி? பரபரக்கும் பின்னணி!!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கோட்டை ஈஸ்வரன்…

சீட்டுகளை வாங்கி சீரழியும் மாணவர்கள்… களைகட்டும் சட்டவிரோத லாட்டரி விற்பனை : கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

நிலக்கோட்டை தாலுகாவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டுவாதக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

400 ரூபாய் பணம் திருடியதற்காக 5ஆம் வகுப்பு மாணவிக்கு செருப்பு மாலை அணிந்து ஊர்வலம் : அதிர்ச்சி சம்பவம்!!

மாணவியின் முகத்தில் பேய் போல் மேக் அப் போட்டு, செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ள…

மூன்றே மாதத்தில் முடிந்த காதல் திருமண வாழ்க்கை… பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகார் ; கணவன் வீட்டார் மீது எழுந்த சந்தேகம்!!

வேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 3 மாதங்களே ஆன பெண் ஒருவர் விவசாய கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட…

2 தலைமுறையாக சொத்து பிரச்சனை.. கடைக்குள் புகுந்து இளைஞருக்கு அரிவாள் வெட்டு… சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

கரூர் ; கரூரில் சொத்துப் பிரச்சினை காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு மாநகர காவல் நிலைய…