Crime

ஒரே அறையில் இரட்டைக்கொலை… தாய், மகன் அடித்துக் கொலையா? பதற்றத்தை கிளப்பிய புதுக்கோட்டை சம்பவம்!!

தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…

அருவாமனையால் தாக்கி பெண் கொடூர கொலை : தலைமறைவான கணவன்… விசாரணையில் பகீர்!!

திருத்துறைப்பூண்டியில் மனைவியை அருவாமணையால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் சேகல்…

டிஜிட்டல் விளம்பரப்பலகை வைத்து விபச்சாரம் ; இது சென்னையா.. இல்ல சோனாகாச்சியா..? ஆதாரத்துடன் சென்னை போலீசுக்கு பறந்த புகார்..!!

சென்னையில் விளம்பரப் பலகை வைத்து விபச்சாரம் நடக்கும் அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீசுக்கு பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல்…

அரசு அதிகாரி செக்ஸ் டார்ச்சர்.. தினமும் இம்சை.. பெண் தூய்மை பணியாளரின் பரபரப்பு பாலியல் புகார் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னை நுங்கம்பாக்கம், வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்பவர் தேவி (வயது 38-பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்காலிக ஊழியரான இவர்…

‘பட்டா கத்தி தான் இருக்கு.. பணம் இல்ல’… கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற இளைஞர்கள்!!

திருச்சியில் அரசு மதுபானக் கடையில் கத்தி முனையில் மதுபாட்டில்களை இளைஞர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி…

நள்ளிரவில் ரோந்து வரும் மர்ம நபர்கள்.. பைக்கை நைஸாக திருடிச் செல்லும் இளைஞர்கள்; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

திருப்பூர் ; பல்லடம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் திருடி சென்ற சம்பவம் குறித்த வீடியோ…

கஞ்சா வாங்க பணம் கேட்டு அடாவடி… மளிகை கடைக்காரரை தாக்கிய செல்போன், ரொக்கம் பறிப்பு… 7 பேருக்கு வலைவீச்சு!!

காஞ்சிபுரம் நகர் பகுதியில் பட்டா கத்தியுடன் வலம் வந்த கஞ்சா போதை இளைஞர்கள் “கஞ்சா வாங்க பணம்” கேட்டு வழியில்…

பணத்திற்காக 5 மாத பெண் குழந்தை ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை : 3 பெண்கள் உட்பட சிக்கிய 4 பேர்!!!

தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பணத்திற்காக 5- மாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த 3-…

சிறுமியை வைத்து பாலியல் தொழில்… ஓய்வு பெற்ற எஸ்.ஐ கைது : விசாரணை வளையத்தில் சிக்கிய 9 பேர்!!!

கரூர் அருகே சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் கைது எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரூர் அருகே…

அதிகாலை வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி கொலை… விசாரணையில் பகீர் : வெளியான சிசிடிவி காட்சி.. திருப்பூரில் பயங்கரம்!!

திருப்பூரில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு 5 சவரன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர்…

இரும்பு திருடிய இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் : 23 வயது இளைஞர் பலியான கொடூரம்… அதிர்ச்சியில் தலைநகரம்!!

சென்னை : கட்டிட வேலை நடந்த போது இரும்பு திருடியதாக 23 வயது இளைஞர் அடித்தே கொலை செய்த சம்பவம்…

16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்… சித்தப்பாவுடன் சிக்கிய மேலும் 2 பேர்!!

குளித்தலையில் 16 வயது இளம் பெண்ணை 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 3 பேர் போக்சோவில் கைது….

விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே திருடும் இளைஞர்கள் : கோவை போலீசாரிடம் வசமாக சிக்கிய சம்பவம்!!

கோவையில் தொடர் விலையுயர்ந்த இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு சுற்று…

மலைவாழ் மாணவர்களுக்கான விடுதியில் கஞ்சா… புகார் கொடுத்த 7ஆம் வகுப்பு மாணவனை ஆத்திரம் தீர தாக்கிய சீனியர் மாணவர்கள்!

மலைவாழ் பிரிவை சேர்ந்த மாணவர்களின் உண்டு உறைவிட பள்ளி விடுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதை போட்டு கொடுத்த ஏழாம் வகுப்பு…

கொலையாளியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு… ஓயவே ஓயாத டார்ச்சர் ; ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!!

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு…

அரசுப் பள்ளியில் விஷம் அருந்திய 10ஆம் வகுப்பு மாணவிகளால் அதிர்ச்சி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!!

பல்லடம் அருகே அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம்…

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம்பெண் கடத்தல் : காரில் கடத்தி செல்லும் திக் திக் சிசிடிவி காட்சிகள் வைரல்!!

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்ணை விடியற்காலை நேரத்தில் காரில் கடத்திய நான்கு பேருக்கு போலீஸ் வலை வீசி தேடி…

அதிமுக ஊராட்சிமன்ற பெண் தலைவரின் 8 பவுன் தாலி சங்கிலி பறிப்பு ; ஹெல்மெட் கொள்ளையர்கள் கைவரிசை..!

வேலூர் ; வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஊராட்சிமன்ற பெண் தலைவரிடம் 8 பவுன்தாலி செயினை ஹெல்மெட் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற…

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. பைக்கை வழிமறித்து தென்னை மட்டையால் அடித்து ஒருவர் கொலை ; தப்பியோடிய கும்பல்!!

கோவை ; கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பைக்கில் சென்றவரை மர்ம கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

பேருந்தில் பயணியிடம் ரூ.10,000 அபேஸ் செய்ய முயற்சி ; ஸ்மார்ட்டான பிக் பாக்கெட்டுக்கு தர்ம அடி கொடுத்த சக பயணிகள்!!

கரூர் ; குளித்தலையில் பேருந்தில் பயணித்த நபரிடம் ரூ.10000 திருடியதாக நபரை துரத்தி நடத்துனர் மற்றும் பயணிகள் தர்ம அடி…

பள்ளியில் 4ம் வகுப்பு மாணவனை இரும்பு ராடால் அடித்தே கொலை செய்த கொடூர ஆசிரியர் : விசாரணையில் பகீர் தகவல்!!

4 ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது மாணவனை ஆசிரியர் அடித்துக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….