Crime

பெற்ற குழந்தைக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடூரத் தந்தை : நீதிமன்றம் புகட்டிய சரியான பாடம்..!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனையும் 20 ஆயிரம் அபராதம்…

அமைச்சரின் சொந்த ஊரில் கல்லூரி மாணவன் அடித்து கொலை… அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர் பொன்முடிக்கு கிளம்பிய எதிர்ப்பு…!!

விழுப்புரம் அருகே அமைச்சரின் சொந்த ஊரில் கல்லூரி மாணவன் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…

அரசு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி… விபரீத முடிவுக்கான அதிர வைத்த பின்னணி!!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்…

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து வதந்தி… இரு மாணவர் அமைப்பு நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது.. நீதிபதி போட்ட கண்டிசன்..!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து…

திசைதிரும்பும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… அடுத்தடுத்து ஆசிரியர்கள் கைது ; சூடுபிடிக்கும் விசாரணை..!!

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் – பெரியநெசலூர்…

நாளை நீட் தேர்வு.. இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலை… தமிழகத்தில் தொடரும் சோகம்…!!!

அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…

ஓடும் காரில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் : மதுவை குடிக்க வைத்து நண்பர்களே செய்த காரியம்… 3 பேர் கைது!!

ஓடும் காரில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 10ம்…

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்.. தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் சீல்!!

ஈரோடு : ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலத்தில் தனியார் மருத்துவமனையின் ஸ்கேன்…

பல கோடி பணமோசடி புகார்.. விசிக கவுன்சிலர் வீட்டில் போலீசார் ரெய்டு.. முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல்.!!

தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பல கோடி மோசடி புகார் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் வீட்டில் போலீசார்…

FREE FIRE விளையாட்டால் விபரீதம்.. சிறுமி மாயமான வழக்கு போக்சோவாக மாற்றம்.. போலீசாருக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!!

மதுரையைச் சேர்ந்த சிறுமியை பிரீ பையர் கேம் மூலம் பழகி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அழைத்துச் சென்ற வடமாநில வாலிபர் கைது…

திருநங்கையிடம் சாலையோரத்தில் உல்லாசம்… ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை.. 5 திருநங்கைகள் கைது… ஒருவர் தலைமறைவு

கோவை துடியலூர் அருகே பாலியல் இச்சைக்காக வந்த ஹோட்டல் ஊழியரை அடித்தே கொன்ற திருநங்கைகள் 5 பேரை துடியலூர் போலீசார்…

ஒரு வயது குழந்தை கார் ஏற்றி கொடூரமாக கொலை.. திமுக பிரமுகர் வெறிச்செயல்.. அதிர வைக்கும் பின்னணி!!

திண்டுக்கல் : ரெட்டியார் சத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக ஒரு வயது குழந்தை மீது காரை ஏற்றி கொலை செய்த…

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 சவரன் நகை பறிப்பு… நீதிபதி வீட்டின் அருகே மர்மநபர்கள் கைவரிசை…!!

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 10 சவரன் நகை பறித்துச் செல்லப்பட்ட…

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்.. கோவை மத்திய சிறையில் உள்ள சிறுமியின் தாய் உள்பட இரு பெண்களிடம் விசாரணை…!!

கோவை : ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், மருத்துவ குழுவினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பெண்களிடம்,…

தனியார் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி : பள்ளி தாளாளர் மீது கிளம்பிய புகார்… போலீசார் விசாரணை

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

‘அலைபாயுதே’ பட பாணியில் வாழ்ந்த வாழ்க்கையில் சந்தேகம்.. காதல் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது..!!

வேலூர் அருகே காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம்…

‘என் வாழ்க்கையே போயிடுச்சே’… தகாத உறவால் குடும்பத்தை கைவிட்ட கணவன்… கைக்குழந்தையோடு தலையில் அடித்தபடி கதறி அழுத பெண்..!!

கரூர் : குடும்பத்தை சரிவர கவனிக்காமல் வேறு பெண்ணுடன் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் அனைத்து மகளிர்…

மதுபோதையில் தகராறு செய்த கணவன்… கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற கோபக்கார மனைவி…!!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை அறிவாளால் வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை…

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை… 13 மணிநேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்… ரூ.29 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!!

மதுரையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை; 13 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளியை கைது செய்து நகை, பணத்தை மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள்…

சிறுமியை கேலி செய்த இளைஞர்கள்… கண்டித்த நரிக்குறவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் : பழனி அருகே பரபரப்பு!!

பழனியருகே சிறுமியை கேலி செய்த இளைஞர்களை கண்டித்ததால் ஆவேசமடைந்த இளைஞர்கள்‌ கற்களை வீசி தாக்கியதில் பத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மண்டை…

சினிமா பட பாணியில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி… அலாரம் அடித்ததால் ஷாக்கான கொள்ளையர்கள் செய்த செயல்…!!

தஞ்சையில் நகை அடகு கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, அலாரம் அடித்ததை அடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம்…