Crime

ரூ.2 கோடி சொத்துக்களை அபரிக்க முயற்சி.. அலர்ட்டான நிலத்துக்கு சொந்தக்காரர்.. வசமாக சிக்கிய கல்லூரி பேராசிரியர்!!

திருவண்ணாமலை : செங்கம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற கல்லூரி…

12ம் வகுப்பு மாணவிக்கு கத்திகுத்து.. வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.. குன்னூரில் ஷாக்!!

நீலகிரி : குன்னூர் அருகே தனியார் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம்…

தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் பலாத்கார சம்பவங்கள்… வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் : தஞ்சையில் பயங்கரம்…!!

தஞ்சை அருகே வேலை முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்…

மனநலம் பாதித்தவர் எனக் கூறியதால் ஆத்திரம்… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..!!

புதுச்சேரியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்ள போவதாக…

ஆஃபரில் செல்போன் வேண்டுமா…? ஆன்லைனில் ரூ.7 லட்சம் மோசடி.. 2 பேரை கைது செய்து சைபர் கிரைம் போலீஸ் அதிரடி

கரூர் : ஓமன் கஸ்டம்ஸில் இருந்து பேசுவதாக கூறி 7 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 2 பேரை…

தூத்துக்குடியில் மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி : ரூ.7 கோடி மதிப்பிலான கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி : மலேசியாவிற்கு கடத்த முயன்ற சுமார் 7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்….

கழிவு மீன்களை ஏற்றி வந்த கேரள கண்டெய்னர் லாரிகள்.. சிறைபிடித்து போலீசிடம் ஒப்படைத்த தக்கலை மக்கள்…!

கன்னியாகுமரி: தக்கலையில் கேரளாவில் இருந்து கழிவு மீன்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளை போலீசார் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை…

வெளிநாட்டில் வேலை செய்பவரின் வீட்டில் 70 சவரன் கொள்ளை… மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

திருச்சி : திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் மற்றும் வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை…ரெய்டு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்..!!

திருவள்ளூர்: பொன்னேரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல்…

பேருந்து நிலையத்தில் இளம்ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி : ரகசிய திருமணம் செய்த நிலையில் விபரீத முடிவு..!!

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே இளம் காதல் ஜோடிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

காதல் மன்னனாக மாறிய பள்ளி ஆசிரியர்… காதல் வலையில் வீழ்த்தி 8ம் வகுப்பு மாணவியை கடத்திய அதிர்ச்சி சம்பவம்..!!

தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதேப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் காதல் வலையில் வீழ்த்தி கடத்தி…

விவாகரத்து செய்த மனைவியை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய கணவன்… சொத்து பிரச்சனையால் வெறிச்செயல்..!!!

திருச்சியில் பட்டப்பகலில் சொத்துக்காக விவாகரத்து செய்த மனைவியை வெட்டிய கணவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி…

பேருந்து நிறுத்தத்தில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்… தலைநகர் சென்னையில் அதிர்ச்சி… வைரலாகும் ஷாக் வீடியோ..!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகளிடையே குடுமிச்சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு…

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தலையை துண்டித்து கொலை : கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

சேலம் : சேலம் அருகே 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கழுத்து அறுத்து கொலை செய்த நபருக்கு தூக்கு…

அரசு பள்ளி ஆசிரியர் வீடு உள்பட அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை : ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் அபேஸ்..!!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை…

ஸ்ரீரங்கம் கோவில் ஊழல் புகார் அளித்த ரெங்கராஜன் நரசிம்மன் மீது தாக்குதல் : நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடம் நிகழ்ந்த மோதல்…!!

திருச்சி : வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற ரெங்கராஜன் நரசிம்மனை வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி ஸ்ரீரங்கம்…

பக்கத்து வீட்டுக்காரருக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததால் வந்த வம்பு… புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!!

தஞ்சை : தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணை ஊற்றி புதுமாப்பிள்ளை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை…

JCB-ஐ வைத்து ATM மெஷினை ஆட்டைய போட்ட கும்பல் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ காட்சி..!!

மும்பை அருகே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு ஏடிஎம் மெஷினை பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு…

தொழிலதிபர் கழுத்தறுத்துக் கொலை…மனைவியை கட்டிப்போட்டு 100 சவரன் நகை கொள்ளை: வீட்டினுள் புகுந்து கொள்ளை கும்பல் வெறிச்செயல்..!!

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட…

தங்கை முறை கொண்ட சிறுமியுடன் காதல்… வார்னிங் கொடுத்த மாமன் மகன்… இறுதியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!!

தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்ததால், இளைஞரை கொடூரமாக அடித்து கொன்ற மாணவியின் அத்தை மகனை காவல்துறை தேடிவருகின்றனர்….

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா போதை…வாடகை வீட்டில் கஞ்சா விற்பனை படுஜோர்: கேரள இளைஞர் 3 பேர் கைது..!!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா இளைஞர்களை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர். கோவை…