Crime

கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட ஆளுங்கட்சி பிரமுகர் உள்பட 4 பேர் கைது… ரூ.2.40 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஆளுங்கட்சி பிரமுகர் உட்பட நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 லட்சத்தி 40…

கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு…யுவராஜுக்கு சாகும் வரை சிறை: மற்ற அனைவருக்குமே ஆயுள்…நீதியை நிலைநாட்டிய நீதிமன்றம்..!!

மதுரை: சேலத்தை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளிகள் உள்பட அனைவருக்குமே ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….

மதம் மாறி திருமணம் செய்த பெண்: மாமனாரை கொலை செய்ய துப்பாக்கியுடன் கோவை வந்த கும்பல்…பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

கோவை: மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டம்…

மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகன்… காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் நிகழ்ந்த சோகம்…!!

ராணிப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மனைவியின் தந்தையை மருமகன் கொலை செய்த சம்பவம்…

கோவையில் தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கல் : 3.25 டன் ரேசன் அரிசி பறிமுதல்… குடோன் உரிமையாளருக்கு வலைவீச்சு…!!

கோவை வடவள்ளி அருகே தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கிய நிலையில், 3.25-டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்….

திருமணம் இல்லை… வேலையும் கிடைக்கல… விரக்தியில் வாலிபர் தற்கொலை : தஞ்சையில் அரங்கேறிய சோகம்…!!!

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் ஒருவர் தஞ்சையில் மாநகராட்சி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்… மருமகனின் தந்தையை வெட்டிக் கொன்ற மாமனார் : மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

மதுரையில் மகள் காதல் திருமணம் செய்துகொண்ட ஆத்திரத்தில் காதலனின் தந்தையை வெட்டிகொலை செய்துவிட்டு, பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்த…

எங்க ஏரியாவுக்கு ஏன் நல்லது செய்ய மாட்டிறீங்க..? திமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற வார்டு பெண் உறுப்பினரின் சகோதரர்…!!

காஞ்சிபுரம் அருகே தங்களின் வார்டுக்கு நல்லது செய்ய மறுப்பதாகக் கூறி திமுக பிரமுகரை 26 வயது இளைஞர் வெட்டிக் கொன்ற…

நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்…விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம்: நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே அண்ராய நல்லூர்‌ கிராமத்தைச் சேர்ந்தவர்…

பிரிந்து வாழும் தாயை கட்டியணைத்த 5 வயது மகன்… மதுபோதையில் கொடூரமாகத் தாக்கிய தந்தையின் அதிர்ச்சி வீடியோ…!!!

கோவை மதுக்கரை அருகே 5 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில் மகனை தாக்கிய தந்தையை…

போலி தங்க காசுகளை ஓட்டுக்களாக மாற்றிய தில்லாலங்கடி ‘சுயேட்சை’.. 2 நாட்களுக்கு பின் வெளியான உண்மையால் வாக்காளர்கள் அதிர்ச்சி!!

ஆம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழங்கிய தங்க நாணயத்தை அடகு கடையில் பரிசோதித்தபோது, அது பித்தளை என…

3 வயது சிறுமி பலாத்காரம் செய்து எரித்து கொலை.. தீவிபத்து போல் நாடகமாடிய காமுகன் கைது : கோவையில் அதிர்ச்சி!!

கோவை : கோவை அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

கொடுமையிலும் கொடுமை… பசு மாட்டை பலாத்காரம் செய்த கொடூரன்கள்… வீடியோவை வைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!!

ராஜஸ்தான் : பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாட்டின் பெண்கள் மற்றும்…

வயிற்று வலியால் பாதித்த மகளுக்கு ஆசிரமத்தில் தொடர்ந்து பூஜை… தந்தையின் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்… வசமாக சிக்கிய பூசாரி!!

திருவள்ளூரில் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியபாளையத்தை அடுத்த…

பெண் வன்கொடுமை புகாரில் நீட் அனிதாவின் சகோதாரர் கைது… வசந்தியிடம் வம்பிழுத்ததால் சிறையில் அடைப்பு

அரியலூர் : நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் பெண் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம்…

மாமியார் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது… பைக்கும், நகையும் தராததால் மதுபோதையில் செய்த செயல்…!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் பகுதியில் மாமியார் வீட்டுக்கு தீ வைத்த மருமகனை போலீசார் கைது செய்தனர். கடலூர்…

தஞ்சையில் சிக்கிய மிகப்பெரிய கஞ்சா கடத்தல் கும்பல் : ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்… தமிழகத்தில் பரபரப்பு..!!

தஞ்சை : விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல்…

ரயிலில் இளம்பெண் முன்னே ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர்… சென்னையில் அதிர்ச்சி (வீடியோ)

சென்னையில் ஓடும் ரயிலில் இளம்பெண் எதிரே சுயஇன்பத்தில் வாலிபர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த…

சிறுவனை புகை பிடிக்க வைத்த 4 பேர் கைது : கோவையில் போலீசார் அதிரடி

கோவை: குனியமுத்துாரில், சிறுவனை புகைபிடிக்க வைத்த நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் அக்பில் அகமதுஷா (19)….

நடைபாதை வியபாரிகளிடையே மோதல்… போர்க்களமான காவல்நிலையப் பகுதி : சண்டையில் பலருக்கு மண்டை உடைந்த சோகம்…!!

புதுச்சேரியில் நள்ளிரவில் நடைபாதை வியாபாரிகள் காவல் நிலைய வாசலில் கற்கலை வீசி மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது புதுச்சேரி…

முன்விரோதம் காரணமாக பத்திர எழுத்தர் வெட்டிக் கொலை : பட்டப்பகலில் நடந்த கொலையால் மக்கள் அச்சம்

கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பத்திர எழுத்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி…