Crime

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 400 லிட்டர் டீசல் திருட்டு? நடவடிக்கை எடுக்க மறுப்பதாக டிரைவர் வேதனை!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக நேரி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி கடலூர் நோக்கி…

ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பைன்சாவைச் சேர்ந்த மைனர் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன்…

13 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்… தாய் பரபரப்பு புகார் : வேலியே பயிரை மேய்ந்த கொடுமை !

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அனீஸ் அகமது (வயது42) தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு…

மா இலை பறிச்சது குத்தமா? கத்திக்குத்தில் முடிந்த வாக்குவாதம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூர் மண்டலம் யானைமலைகூடுரு ராமலிங்கேஸ்வரா நகரை சேர்ந்த மிர்யாலா அர்ஜூனராவ் (61) விநாயக சதுர்த்தியை…

நாத்தனாரால் வந்த சண்டை… பறிபோன உயிர்… மனைவியை கொன்ற கணவன்!!

உதகை எல்ஹில் பகுதியை சேர்ந்தவர் மோகன்(46) விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷோபா(38) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தற்கொலை செய்த சிவராமனுக்கு உடந்தையாக இருந்த NCC மாஸ்டர் உட்பட இருவர் கைது!

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமனுக்கு…

அதிரடிப்படையினர் நடத்திய வேட்டை..வசமாக சிக்கிய செம்மரக்கடத்தல் கும்பல்..!!!

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்.பி. சக்ரவர்த்திக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிக் ஆர்.ஐ. கிருபானந்தா குழுவினர் அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை…

பிறந்து 9 நாட்கள் தான்.. குழந்தையை கொன்ற பெற்றோர் : POISONஆக வந்த பப்பாளி பால்!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த சேட்டு மற்றும் அவரது மனைவி டயானா ஆகியோருக்கு கடந்த 9…

இனி ஒரு நிர்பயா தமிழகத்தில் உருவாகக்கூடாது : தஞ்சை பாலியல் சம்பவத்தை சுட்டிக் காட்டி இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நடந்து சென்ற…

இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது..வழக்கை வாபஸ் பெற கூறி பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவை கவுண்டம்பாளையம் அருகே தந்தை இறந்த ஒரு குடும்பத்தில் 46 வயது பெண் கொடுத்த புகாரில் தனது இளைய மகளை…

லிஃப்ட் கொடுப்பது போல நடித்து பெண் கூட்டுப் பாலியல்.. தஞ்சையில் மீண்டும் கொடூரம்!

தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் வன்கெடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் தனது மகள் வீட்டுக்கு…

சொந்த கட்சி பெண் நிர்வாகி பாலியல் பலாத்காரம்.. இச்சைக்கு இணங்க சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும் ஆளுங்கட்சி எம்எல்ஏ!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சத்தியமேடு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் கோனேட்டி ஆதிமூலம். இவர் தன்னை…

VAO அலுவலகத்தில் இரட்டைக் கொலை.. தந்தை, தங்கையின் உயிர் போவதை ரசித்த கொடூரம்… கிலியில் கிருஷ்ணகிரி!

சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொட்டுகாரம்பட்டி கிராமத்தில் வரதன் என்பவருக்கு சுமார் 2 அரை ஏக்கர் நிலம் உள்ளது…

11 மணிக்கு வரேன்… பாய் எடுத்து வை : மாணவியிடம் அத்துமீறல் : ஆசிரியர் தினத்தில் ஆசிரியரின் கீழ்த்தரம்!!

கோவை பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் நம்ம ஊரு நம்ம…

போலீசை பார்த்ததும் வெடவெடத்துப் போன கல்லூரி மாணவன்.. சிக்கிய இளைஞர்கள்.. விசாரணையில் ஷாக்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் இன்று மாலை பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர…

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளரை ஷூவை கழட்டி அடிக்க சென்ற காவலர் : ஷாக் காட்சி!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி…

தந்தை நடத்தும் பள்ளிக்கு அடிக்கடி விசிட்.. இச்சையை தீர்த்துக்கொள்ளும் இளம் மருத்துவர் : ஷாக் சம்பவம்!

திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சில…

இளைஞர் மரணத்தில் திருப்பம்.. கொலை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் கைது : பிறந்த 10 நாட்களே ஆன குழந்தையுடன் மனைவி கோரிக்கை!

கோவை ஆலாந்துறை அருகே உள்ள வெள்ளிமடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பரணிதரன் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை செய்து…

பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர் போலீசே அல்ல… மாசாணி அம்மன் கோவிலில் பரபரப்பு சம்பவம்!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி…

வீட்டுக்குள் இருந்து வீசிய துர்நாற்றம்… கதவை திறந்த போலீசாருக்கு காத்திருந்த ஷாக் : இளைஞர் சடலம் மீட்பு!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர், கோவை உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டர் லே- அவுட் பகுதியில்…

கோவையில் மகள் வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 40 வயது நபர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக…