Crime

கோவையில் தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலங்கள்.. விசாரணையில் போதை கணவன் கைது.. பரபர வாக்குமூலம்!

கோவை ஒண்டிபுதூர் அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி (9),…

கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞர்… தாய், மனைவி, குழந்தைகள் கண்முன்னே வெட்டிக் கொன்ற கும்பல்!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா…

பாமக பிரமுகர் மீது கொலைவெறித் தாக்குதல்… 5 பேர் கைது : கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சங்கர் என்கிற சிவசங்கர் கடலூர் நகர வன்னியர் சங்க தலைவராக செயல்பட்டு…

ஏடிஎம்மில் இருந்து ரூ.24 லட்சம் அபேஸ்… கேஸ் கட்டர் வைத்து நூதனமாக கொள்ளையடித்த கும்பல்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலாவில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளது. இங்குள்ள இரண்டு ஏடிஎம் இயந்திரத்தில் அதிகாலை 3…

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. பாமக பிரமுகருக்கு விழுந்த அரிவாள் வெட்டு : கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த நிர்வாகி சிவசங்கர்.இவர் மீது 4 பேர் கொண்ட…

இஸ்லாமிய பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் ஆபாச பதிவு : இளைஞரை தட்டித் தூக்கிய போலீஸ்!

திருச்சி மாவட்டம். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜசேகர் (32). இணைய மற்றும் சமூக வலைதள குற்ற…

திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி கல்லைப் போட்டுக் கொலை : குற்றவாளிகள் தலைமறைவு… திணறும் போலீஸ்!

திண்டுக்கல் வேடப்பட்டி சுடுகாடு அருகே திண்டுக்கல் திருமலைசாமிபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி(39) என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை, இது…

அண்ணனோட பிறந்தநாளில் ஆம்ஸ்டிராங்கை கொலை செய்தோம்.. பழிக்கு பழி : கைதான 8 பேர் பரபர வாக்குமூலம்!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ்நாடு தலைவராக இருந்து வருகிறார் இந்த நிலையில்…

நடிகை அதுல்யா வீட்டில் பாஸ்போர்ட், பணம் திருட்டு : தோழியுடன் சேர்ந்து பணிப்பெண் சதி.. விசாரணையில் திடுக்!

நாடோடிகள் 2, காதல் கண்கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர்…

யார் பெரிய ரவுடி என்பதில் தவெக நிர்வாகி படுகொலை : பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்!

திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் நிர்வாகியும் ரவுடியுமான நவீன் குமார் நேற்று முன்தினம் வெட்டி…

சொத்தை அபகரித்து தாயை நடுத்தெருவில் விட்ட மகன் : கெஞ்சிக் கேட்டும் உதறிய மகன் குறித்து கண்ணீர் புகார்!

தாயும் தந்தையும் கடவுளுக்கு சமமாக பார்க்கின்ற இந்த காலத்தில் பெற்ற தாயிடம் இருந்த சொத்தை அபகரித்து விட்டு சொந்த மகனே…

கைத்துப்பாக்கியால் கைவிலங்கு.. பிரபல ரவுடியால் சிக்கிய பாஜக நிர்வாகி மீது குண்டர் சட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்காழி சத்யா (41). இவர் பிரபல ரவுடியாக உள்ளார். இவர்…

சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்.. சிக்கிய திமுக கவன்சிலரின் கணவர் : பரபர வாக்குமூலம்!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில்…

சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் அரசு வேலை தருவதாக மோசடி.. காம இச்சைக்கு பயன்படுத்திய அரசு மருத்துவமனை பணியாளர்!

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேவுள்ள மடதள்ளி கிராமத்தை சேர்ந்தவர்…

பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்த விவகாரம்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி : 5 பேர் கைது!

வேலூரில் பல்வேறு கொலை கொள்ளை ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எம்.எல்.ஏ ராஜா (எ) ராஜ்குமார் (43)…

அதிமுக பிரமுகர் நள்ளிரவில் படுகொலை.. இபிஎஸ்க்கு நெருக்கமானவர் : அதிமுகவினர் போராட்டம்!!

சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளர் சண்முகம். 54. இவர், நேற்று இரவு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு…

மாடல் அழகிகளுடன் ஏகே 47 துப்பாக்கிகள் வைத்து ரீலஸ் : இன்ஸ்டாகிராம் பிரபலம் திடீர் கைது..!!

கர்நாடகாவில் மாடல் அழகிகளை கொண்டும், பொய்யான ஏகே 47 துப்பாக்கியை வைத்திருக்கும் பாதுகாவலர்களை அருகில் வைத்துக் கொண்டும் தொடர்ந்து பல…

சாலையோரத்தில் மது அருந்திய இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்குதல் : 3 இளைஞர்கள் கைது!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன் இவர்கள் இன்று…

முன்னாள் எஸ்ஐ மனைவியிடம் ரூ.6 லட்சம் மோசடி… பாஜக இளைஞரணித் தலைவர் மீது பகீர் புகார்!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூ டவுன் பகுதியை சார்ந்த கோவிந்தன் முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் தற்போது…

கெஞ்சிக் கேட்ட மனைவி.. ஒத்துக் கொள்ளாத கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல் : கிலியில் கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள கூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராம்குமார், இவருக்கும்…

கோழியை திருடியவர் கொலை : சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்… திருச்சியை அதிர வைத்த சம்பவம்..!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் அண்ணா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவர் கோழிகள் வளர்த்து வருவதாக…