Crime

அதிமுக பிரமுகர் கத்தியால் குத்திக் கொலை : ஒரு தலைக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் இளைஞர் செய்த கொடூரம்!!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலையம் அத்திக்கடையைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 58). இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவர் அத்திக்கடை…

ஆசைக்கிணங்க மறுத்ததால் பதவி பறிப்பு… பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல ; திமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!!

திருத்தணி தொகுதி திமுக எம்எல்ஏ மீது சக கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்து வீடியோவை…

கோபித்துக் கொண்டு சென்ற கணவன்.. வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம் ; இரு குழந்தைகளுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாய்..!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தாய் இரண்டு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

கோவிலுக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்… போலி சாமியாரின் காம லீலைகள்…!!

கோவிலுக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்… போலி சாமியாரின் லீலைகள்…!! விழுப்புரம் நகர பகுதியான அன்னாநகரை சார்ந்த ரமேஷ் என்பவர்…

காதலுக்காக பெற்ற தந்தைக்கே ஸ்கெட்ச் போட்ட 16 வயது மகள் ; சினிமாவை மிஞ்சிய சம்பவம்… காதலன் உள்பட 4 பேர் கைது..!!!

காதலனுடன் சேர்ந்து பெற்ற தந்தையையே கொலை செய்ய பள்ளி மாணவி திட்டம் தீட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி…

சினிமா பாணியில் டீக்கடை உரிமையாளர் கடத்தல்… கண்மாயில் வீசிச் செல்லப்பட்ட சடலம் ; மதுரையில் பயங்கரம்!!

மதுரை செக்கானூரணி அருகே டீக்கடை உரிமையாளரை ஆட்டோவில் கடத்தி சென்று படுகொலை செய்து உடலை கண்மாயில் வீசிச்சென்ற அதிர்ச்சி சம்பவம்…

துணிக்கடை மேலாளரின் பைக்கை இலாவகமாக திருடிய நபர்… வெளியான சிசிடிவி காட்சி… போலீசார் விசாரணை..!!

பழனியில் துணிக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடை மேலாளரின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி…

கண்ணை மறைத்த கள்ளக்காதல்… செங்கல்சூளை அதிபரின் மனைவி போட்ட பிளான்… கணவனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் முஜ்க்தா கிராமத்தை சேர்ந்த செங்கல் சூளை அதிபர் மெஹ்ராஜூதின் (வயது 45). இவரது மனைவி…

பாடம் நடத்துவதை விட்டு விட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ; கெளரவ விரிவுரையாளருக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்…!!

திருச்சி அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி கெளரவ விரிவுரையாளரை மாணவர்கள்…

வனப்பகுதியில் இளம்பெண் சடலம்… பின்னணியில் பெற்ற தந்தை ; பகீர் கிளப்பிய வாக்குமூலம்.. திடுக்கிட்டுப் போன போலீசார்..!

திருச்சி அருகே வனப்பகுதியில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும்…

திருமணமாகாத விரக்தி… சரவண பொய்கையில் குதித்து ’90s கிட்’ இளைஞர் தற்கொலை ; மதுரையில் சோகம்..!!

திருமணம் ஆகாத விரக்தியில் மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை… பொறுமையிழந்த மகன் : இறுதியில் நடந்த பரிதாபம்.. வேலூரில் அதிர்ச்சி..!!

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை… பொறுமையிழந்த மகன் : இறுதி நடந்த பரிதாபம்.. வேலூரில் அதிர்ச்சி..!! வேலூர் கொசப்பேட்டை…

வெளிமாநில லாரிகளில் வந்து ஆற்று மணல் திருட்டு… உஷாரான கள்ளக்குறிச்சி மக்கள்… நள்ளிரவில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆற்று மணல் எடுக்க வந்த வெளி மாநில லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு நிலவியது….

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு தங்கம் கடத்தல் : விமான நிலையத்தில் காத்திருந்த ஷாக்..!!!

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் மூன்று பயணிகளிடம் இருந்து ரூபாய் 2.47 கோடி மதிப்பிலான 4.17 தங்கம் பறிமுதல்…

ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர இரண்டு நாள் சிறுமியை கடத்தி உல்லாசம் : 22 வயதே ஆன கூலித்தொழிலாளி செய்த கொடூரம்!!!

ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர இரண்டு நாள் கடத்தி உல்லாசம் : 22 வயதே ஆன கூலித்தொழிலாளி செய்த கொடூரம்!!! கோவை…

வீடு புகுந்து பெண் வெட்டிப் படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல் ; போலீசார் விசாரணை..!!

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்லன்புரம்…

மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்ற இளம்பெண்… திடீரென சாலையில் சுருண்டு படுத்ததால் பரபரப்பு..!!

பழனி பேருந்து நிலையம் அருகே மது போதையில் சுயநினைவின்றி பெண் ஒருவர் சாலையில் படுத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

மது அருந்தும் போது மனைவி குறித்து அவதூறு கருத்து… நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொன்ற சக நண்பன்!!!

திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரபிக் (28). பனியன் நிறுவனத்தின் டெய்லராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி…

அந்தரங்க விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் : ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் நண்பர் மீது பெண் யூடியூபர் புகார்!!

அந்தரங்க விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் : ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் நண்பர் மீது…

தலையணையை வைத்து அழுத்தி மனைவி கொலை… தூக்குபோட்டு கணவன் தற்கொலை ; கோவையை உலுக்கிய சம்பவம்..!!

கோவை ; பொள்ளாச்சி அருகே போடிபாளையம் பகுதியில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார்…

நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது… CM ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாற வேண்டிய நேரம் இது ; மீண்டும் மீண்டும் அன்புமணி வாய்ஸ்..!!

காவலரை கத்தியுடன் கஞ்சா போதை கும்பல் துரத்திய நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை…