Crime

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்… கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலம்.. ஷாக் சம்பவம்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேடப்பாளையம் பிரிவில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்தநிலையில் கிணற்றில் இருந்து…

கையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த மர்ம கும்பல் ; கண் இமைக்கும் நேரத்தில் தாய், மகள் வெட்டிக்கொலை.. மேலும் ஒருவருக்கு கத்திகுத்து..!!

திண்டுக்கல் அருகே தாய், மகளை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல், மருமகனையும் கத்தியால் குத்திவிட்டு…

17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடுத்த நடந்த பயங்கரம்.. விசாரணையில் சிக்கிய திருமணமான வாலிபர்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சூரியகுமார் திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் 17…

பாஜக பெண் ஆதரவாளர் கைதான விவகாரம் : சைபர் க்ரைம் போலீசாருக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்!!

கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்கி, சமூக வலைதளத்தில் பெரியார், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக…

புத்தக மூட்டையை சுமக்க அனுப்பினால் அரிசி மூட்டைகளை சுமக்க விடுவதா..? அரசு விடுதியில் அவலம்… விடுதி காப்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

அரசு மாணவர் தங்கும் விடுதியில் பள்ளி மாணவர்களை வைத்து அரிசி மூட்டைகளை இறக்கிய விடுதி காப்பாளருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது….

மதுபோதையில் போலீஸ்காரரை கொலை செய்ய முயன்ற இளைஞர்… கடவுளாக வந்து காப்பாற்றிய சக காவலர் ; மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!!

மதுரையில் மது போதையில் காவல்துறையினரை கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் மாவட்ட ஆட்சியர்…

மாமியாரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் : தட்டிக் கேட்ட மருமகன் அடித்துக் கொலை!!

திண்டுக்கல் மாவட்டம் உண்டாரப்பட்டி அருகே உள்ள ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா (வயது 28), விவசாயி. இவருக்கு கிருஷ்டி…

கள்ளக்காதலியை பெண் கேட்டு சென்ற வாலிபர்…. அரிவாளால் வெட்டிய தாய் – தந்தை : கோவையில் பகீர்!!

கோவை ராமநாதபுரம் கருப்பண்ண தேவர் வீதியை சேர்ந்தவர் வீரகுமார் (வயது 33). இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில்…

பணம் கொடுக்காமல் பெட்ரோல் போட கூறிய இளைஞர்.. மறுத்த ஊழியருக்கு கத்திக்குத்து : பெட்ரோல் பங்கில் பரபரப்பு சம்பவம்!

புதுச்சேரியில் உள்ள திருவாண்டார் கோவில் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. அங்கு பெட்ரோல் போடுவதற்காக ராஜா எனும் நபர்…

‘ஊருக்குள்ள வந்தா ஆள் வச்சு கொன்றுவாங்க’… போலீசாரைக் கண்டித்து தீக்குளிக்க முயற்சி : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி…

பிரபல சிமெண்ட் நிறுவனத்தில் புகுந்து குடிபோதையில் அமைச்சர் நேரு ஆதரவாளர் ரகளை : காட்டி கொடுத்த காட்சி.. வழக்குப்பதிந்த போலீஸ்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமெண்ட் பாரத் லிமிடெட் கம்பெனியின் உள்ளே நேற்று முன் தினம்…

அண்ணியுடன் தகாத தொடர்பு… உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அண்ணன் : கதையை முடித்த தம்பி.!!!

அண்ணியுடன் தகாத தொடர்பு… உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அண்ணன் : தம்பி செய்த கொடூரம்..!!! உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர்…

இளைஞர் வெட்டிப் படுகொலை.. நடுரோட்டில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் : கடைகள் அடைப்பு : தூத்துக்குடியில் பதற்றம்!!

தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ் இவர் மில்லர்புரம் மெயின் ரோட்டில் பிரியாணி கடை நடத்தி…

உல்லாசத்துக்கு இடையூறாக குழந்தையை கடித்து, அடித்து, உதைத்து கொலை : கள்ளக்காதலனுடன் பெண் செய்த கொடூரம்!!!

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி…

யார் பெரிய ரவுடி என்பதில் தகராறு… பிரபல ரவுடியை காட்டுக்குள் வைத்து கதையை முடித்த கும்பல் : திருப்பூரில் பயங்கரம்!!

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30). பெயிண்டரான இவர் மீது, கொலை முயற்சி, அடி…

கார் கண்ணாடியை உடைத்து ரூ.30 லட்சம் மாயமான விவகாரம்… தனிப்படையிடம் சிக்கிய நபர்.. விசாரணையில் பயங்கரம்!!

கோவை நீலாம்பூர் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.30 லட்சம் பணத்தை திருடியவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது…

இங்கிலாந்தில் ஒரே வாரத்தில் 3 இந்தியர்கள் கொலை : கேரள இளைஞருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி சம்பவம்!!!

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கெம்பெர்வல் நகரில் சவுத்ஆம்டன்வெ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிக்குமார் (வயது…

கொள்ளையடித்த நகைகளை வைத்து சினிமா படம் எடுத்த குடும்பம் : தந்தை, தாய், மகன் செய்த அதிர்ச்சி சம்பவம்!!

சினிமா படம் எடுக்க குடும்பமே கொள்ளையடித்த அதிர்ச்சி சம்பவம் : தந்தை, தாய், மகன் கைது!!! தூத்துக்குடி மாவட்டம் பங்காளத்தெருவைச்…

அரசு மருத்துவமனை முன்பு மனைவியை ஓடஓட அரிவாளால் வெட்டிய கணவன்.. சிகிச்சைக்காக வந்த போது நிகழ்ந்த கொடூரம்..!!!

பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை கணவன் அரிவாளால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும்…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு : பாஜக பிரமுகரை கைது செய்யக் கோரி சாலை மறியல்..!!

திருச்சி ; திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகியை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பாஜக பிரமுகரை கைது செய்யக்…

கார் கண்ணாடியை உடைத்து ரூ.45 லட்சம் கொள்ளை… சாப்பிடச் சென்ற ரியல் எஸ்டேட் அதிபர் ஷாக்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!!

கோவையில் உணவகத்தில் சாப்பிட சென்ற கனநேரத்தில் ரியல்எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.45 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபர்களை…