Crime

வீடு புகுந்து 21 வயது இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை ; பழிக்குப்பழியாக ஸ்கெட்ச் போட்டு கொன்ற கும்பல் கைது…!!

மதுரை ; மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்….

பழனியில் முருக பக்தர்களுக்கு குறி… சைலண்டாக கஞ்சா விற்பனையில் சட்டவிரோத கும்பல் ; கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீஸ்..!!

பழனியில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு…

பாஜக பிரமுகர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள்… 50 சவரன் நகைகள் மாயம் : போலீசார் விசாரணை!!

பாஜகவின் மாநில ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினராக ரவி என்பவர் இருந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் விழுப்புரம் அருகே…

வெடிகுண்டு வைக்க சதித்திட்டம்.. கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய மேலும் இருவர் பரபரப்பு வாக்குமூலம்!!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில்…

கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. பழிக்கு பழிவாங்க இளைஞர் கொலை : பரபரப்பு திருப்பத்தில் 3 பேர் கைது!!

கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக கடந்த 24 ந்தேதி நள்ளிரவில் இளைஞரை கொடூரமாக வெட்டி…

வீடு புகுந்து இளம்பெண்ணை ‘ஸ்குரு ட்ரைவரால்’ 51 முறை குத்திக் கொலை செய்த கொடூரம் : தலைமறைவான சைக்கோ இளைஞர்!!

காதலியை கொலை செய்ய விமானத்தில் பறந்து வந்த காதலன், திருப்புலியால் 51 முறை குத்தி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது….

உரத்தை வாங்கிட்டு பணம் கொடுக்காமல் மோசடி.. இயற்கை உரம் விற்பனையில் ரூ.82.65 லட்சம் அபேஸ் ; பஞ்சாப் வாலிபர் கைது!!

கோவை ; இயற்கை உரம் விற்பனையில் ரூ.82.65 லட்சம் மோசடி செய்த பஞ்சாப்பை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்….

பைக்கில் சென்ற இளைஞரின் தலையை வெட்டிய மர்மநபர்கள் : தலையை எடுத்து சென்ற கொலையாளிக்கு போலீஸ் வலை!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பைக்கில் சென்று கொண்டிருந்த நபரின் தலையை அறுத்து சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

கிறஸ்துமஸ் தினத்தன்று நடந்த இரட்டைக்கொலை ; சொந்த அக்கா குடும்பத்தையே சிதைத்த உடன்பிறந்த சகோதரன்!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் சொத்து பிரச்சனை காரணமாக சொந்த அக்கா மற்றும் அத்தானை கொடுரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அப்பா,மகன்…

ஒரே அறையில் இரட்டைக்கொலை… தாய், மகன் அடித்துக் கொலையா? பதற்றத்தை கிளப்பிய புதுக்கோட்டை சம்பவம்!!

தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…

அருவாமனையால் தாக்கி பெண் கொடூர கொலை : தலைமறைவான கணவன்… விசாரணையில் பகீர்!!

திருத்துறைப்பூண்டியில் மனைவியை அருவாமணையால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் சேகல்…

டிஜிட்டல் விளம்பரப்பலகை வைத்து விபச்சாரம் ; இது சென்னையா.. இல்ல சோனாகாச்சியா..? ஆதாரத்துடன் சென்னை போலீசுக்கு பறந்த புகார்..!!

சென்னையில் விளம்பரப் பலகை வைத்து விபச்சாரம் நடக்கும் அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீசுக்கு பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல்…

அரசு அதிகாரி செக்ஸ் டார்ச்சர்.. தினமும் இம்சை.. பெண் தூய்மை பணியாளரின் பரபரப்பு பாலியல் புகார் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னை நுங்கம்பாக்கம், வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்பவர் தேவி (வயது 38-பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்காலிக ஊழியரான இவர்…

‘பட்டா கத்தி தான் இருக்கு.. பணம் இல்ல’… கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற இளைஞர்கள்!!

திருச்சியில் அரசு மதுபானக் கடையில் கத்தி முனையில் மதுபாட்டில்களை இளைஞர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி…

நள்ளிரவில் ரோந்து வரும் மர்ம நபர்கள்.. பைக்கை நைஸாக திருடிச் செல்லும் இளைஞர்கள்; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

திருப்பூர் ; பல்லடம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் திருடி சென்ற சம்பவம் குறித்த வீடியோ…

கஞ்சா வாங்க பணம் கேட்டு அடாவடி… மளிகை கடைக்காரரை தாக்கிய செல்போன், ரொக்கம் பறிப்பு… 7 பேருக்கு வலைவீச்சு!!

காஞ்சிபுரம் நகர் பகுதியில் பட்டா கத்தியுடன் வலம் வந்த கஞ்சா போதை இளைஞர்கள் “கஞ்சா வாங்க பணம்” கேட்டு வழியில்…

பணத்திற்காக 5 மாத பெண் குழந்தை ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை : 3 பெண்கள் உட்பட சிக்கிய 4 பேர்!!!

தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பணத்திற்காக 5- மாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த 3-…

சிறுமியை வைத்து பாலியல் தொழில்… ஓய்வு பெற்ற எஸ்.ஐ கைது : விசாரணை வளையத்தில் சிக்கிய 9 பேர்!!!

கரூர் அருகே சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் கைது எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரூர் அருகே…

அதிகாலை வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி கொலை… விசாரணையில் பகீர் : வெளியான சிசிடிவி காட்சி.. திருப்பூரில் பயங்கரம்!!

திருப்பூரில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு 5 சவரன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர்…

இரும்பு திருடிய இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் : 23 வயது இளைஞர் பலியான கொடூரம்… அதிர்ச்சியில் தலைநகரம்!!

சென்னை : கட்டிட வேலை நடந்த போது இரும்பு திருடியதாக 23 வயது இளைஞர் அடித்தே கொலை செய்த சம்பவம்…

16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்… சித்தப்பாவுடன் சிக்கிய மேலும் 2 பேர்!!

குளித்தலையில் 16 வயது இளம் பெண்ணை 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 3 பேர் போக்சோவில் கைது….