கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் மற்றொரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு…
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் மோடமாரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் கடந்த மூன்று மாதங்களாக சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் நகரில் உள்ள தனது தாய் மாமா…
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் அண்ணாதுரை என்பவரின் மகன் தம்பிதுரை, குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களிடம் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்…
கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்காக இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் குண்டுடன் சென்ற ஒருவரை காவல் துறையினர் வாகன சோதனையின் போது கைது செய்தனர்.…
திருப்பூர் மாவட்டம் முருகபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் (வயது 24). இவர் திருப்பூரில் இருந்து திண்டுக்கல்லிற்க்கு தனது சொந்த வேலைக்கு வந்துவிட்டு மீண்டும் திண்டுக்கல் பழனி சாலையில் சென்று…
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி சித்ரா (32). சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா…
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் நேற்று விடுதிக்கு சென்று கொண்டு இருந்த போது, அவர்களை பின் தொடர்ந்து…
ஈரோடு சேர்ந்தவர் 26 வயதான இளம்பெண். தூத்துக்குடியில் தங்கியிருந்து ஈரோட்டிற்கு சென்றுள்ளார்.துாத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்தார். அதே பெட்டியில்…
செங்கல்பட்டு பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன், பெண்களை காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது…
பல பெண்களுடன் பல முறை உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை தாம்பரம் திருவிக…
கடந்த ஆண்டு கேரள காவல்துறையினரால் மிகவும் உன்னிப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றான வடகரா ஹிட் அண்ட் ரன் வழக்கின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 17…
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தெளபீக் உமர்(23).இவர் பள்ளி மாணவிகளை வீட்டில் அழைத்துச்சென்று பள்ளியில் சென்று விட்டு மீண்டும் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது,அவரது ஆட்டோவில்…
ஆந்திர மாநிலம் அனகபள்ளி மாவட்டத்தில் வத்தடி கிராமத்தில் என்.டி.எஸ் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் பிரசாத் பாலியல்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும்…
கோவை அடுத்த பேரூர் பகுதியை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. இவரது கணவர் இறந்து விட்டார்.பிள்ளைகள் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மூதாட்டி மட்டும்…
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் வட்டம் மலைக்கோயிலை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சதீஷ் பாபு (வயது 23). பட்டதாரியான சதீஷ் பாபு அரசு பணி தேடிக் கொண்டிருந்தார்.…
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மக்கள் சேவை மையம் தனியார் கல்லூரி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் குடியிருந்து வருபவர் சுபாஷ். இவர் அகில பாரத இந்து மகா சபா தேசிய ஒருங்கிணைப்பளர் மற்றும் மாநில பொதுச்…
கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் பிரியா என்ற டெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணி…
மகளை கொலை செய்ய முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த கொடூரத் தாயை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு…
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்தவர் சசி.கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்த சசி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அதே ஊரை சேர்ந்த வாலிபர்…
This website uses cookies.