புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மெரிலா பேபி. அதே பகுதியைச் சேர்ந்த ஆளும் திமுக கட்சியின்…
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் -நத்தம் சாலையில் செல்லும் ஒரு பச்சை நிற குவாலீஸ் காரை மறித்து பிடிக்க சொல்லி சாணார்பட்டி போலீசாருக்கு தகவல்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் இவர் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் 10க்கு மேற்பட்ட மாநிலங்களில்…
பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படியுங்க: What a டெலிவரி.. பாக்- தென்னாப்பிரிக்கா போட்டியின் போது மைதானத்தில்…
குமரி மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு மாணவி தனது இன்ஸ்டாகிராம் தோழருடன் நெருங்கி இருந்ததில் கர்ப்பமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி: குமரி மாவட்டம், குளச்சல் அருகே…
மதுரை மத்திய சிறையில் இருந்த கைதியின் மனைவியிடம் உறவில் இருந்த மதுரை ஜெய்லர் பாலகுருசாமி, தாயைத் தொடர்ந்து மகளும் வேண்டும் என முயற்சி செய்ததால் ஆத்திரத்தில் தாய்…
திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை…
கோவை கவுண்டம்பாளையம், கந்தகோணார் நகரை சேர்ந்தவர் ராஜன் ( 45). தொழில் செய்து வருகிறார். கடந்த 2023 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா மாநிலம் பாலக்காட்டை…
தேனியில் வீட்டில் இருந்த பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி: தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியில் லீலாவதி…
ஆந்திராவில் பணம் மற்றும் அரசு வேலைக்காக சொந்த சகோதரர்களைக் கொன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்நாடு: ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம்,…
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினை தொடர்ந்து…
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த எஸ்ஐ மற்றும் 3 ஐடி அதிகாரிகளை சென்னை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு…
நெல்லையில், வீட்டில் இருந்தவரிடம் முகவரி கேட்டு, வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியும், நடந்து சென்றவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
நாமக்கல்லில் ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தலை நசுங்கி கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதிக்கு உட்பட்ட காதர்…
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவியின் சகோதரி கணவனை இழந்த நிலையில் தனது மகனுடன் ஜோலார்பேட்டை…
சென்னை எழும்பூரில் காரில் வைத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்திய இளம்பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை: சென்னை எழும்பூர் காவல்…
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமம் தலையாரி தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி வயது 58. இவர் கணவன் ஒரு வருடத்திற்கு முன்பு உயிர் இழந்த…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் விஜய், முதல் மாநாட்டை நடத்தியது பெரும் பேசுபொருளாக மாறியது. அவர் பேசிய கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள…
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த தண்ணீர்பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், நிலக்கோட்டை அரசு மகளிர்…
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தற்போது சென்னையில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் தலைநகரம் கொலை நகரமாக மாறி வருகிறதா என…
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏறச் சென்ற இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தென்காசி: தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர்…
This website uses cookies.