குற்றம்

தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை : குற்றவாளியை சுற்றி வளைத்த போலீசார்…

வேலூர் : வேலூரில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் ஒல்டுடவுன் எஸ்.எஸ்.கே.மானியம்…

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்கள் தப்பியோட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பேங்க் ஆப் பரோடா வங்கிஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார்…

சாலையில் சென்றவர்களுக்கு கத்தி குத்து…!! கஞ்சா போதையில் வாலிபர்கள் வெறிச்செயல்…!

திருவள்ளூர் : திருத்தணி அருகே கஞ்சா போதையில் மூன்று பேரை வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

புதுச்சேரி சிறைக்குள் மினிவேனில் கஞ்சா கடத்தல் : ரவுடிக்கு உதவிய ஓட்டுநர் கைது

புதுச்சேரி : புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ரவுடிக்கு மினிவேன் கதவில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட…

பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் : தலைமறைவான காதலன்… கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!

கரூர் : கரூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்….

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்…!! மது இல்லையென கூறி பார் ஊழியர் படுகொலை…! மதுபோதையில் இளைஞர்கள் வெறிச்செயல்…

தூத்துக்குடி : குடியரசு தின விடுமுறை மது இல்லையென சொன்னதால் கடை ஊழியரை படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை…

செல்போனால் வந்த விபரீதம் : கள்ளத்தொடர்பால் இளம்பெண் தற்கொலை : கள்ள காதலன் மீது வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் புகார்…

திருச்சி : திருச்சியில் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கள்ள காதலன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

உத்தரபிரதேச முதலமைச்சருக்கு வெடிகுண்டுடன் வந்த கடிதம் : கொலை மிரட்டலால் பரபரப்பு!!

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துக்கு வெடிகுண்டுடன் வந்த மிரட்டல் கடிதம் கண்டு எடுக்கப்பட்டது…

காய்கறி அங்காடியில் திருடிய வாலிபர்கள் : காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி…

புதுச்சேரி : புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காய்கறி அங்காடியில் பணம் மற்றும் செல்போன் திருடிய இரண்டு வாலிபர்கள்…

கைப்பந்து போட்டி நடத்துவதில் தகராறு…பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய வாலிபர்கள்… சுற்றிவளைத்த போலீசார்.. பகீர் பின்னணி !!

புதுச்சேரி : புதுச்சேரியில் கைப்பந்து போட்டி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்ற 3 வாலிபர்களை…

யூடியூப்பை பார்த்து தற்கொலை செய்த 13 வயது பள்ளி மாணவி : உடல் பருமனாக இருந்ததால் விரக்தியில் விபரீத முடிவு!!

திருச்சி : திருச்சியில் உடல் பருமனாக இருந்ததால் விரக்தியில் 13 வயது பள்ளி மாணவி யூடியூப் பார்த்து தற்கொலை செய்த…

திமுக பிரமுகர் மரணத்தில் திடீர் திருப்பம் : வீட்டு வேலைக்காரனுடன் உல்லாசமாக இருக்க மனைவியே கொலை செய்தது அம்பலம்!!

நாகை : வீட்டு வேலைக்காரனுடன் உல்லாச தொடர்பை தவிர்க்க முடியாத மனைவி திமுக பிரமுகரை விஷம் வைத்து கொலை செய்த…

தென் மாவட்டங்களை கலக்கிய கொள்ளை கும்பல் கைது : 16 வாகனங்கள் பறிமுதல்….

விருதுநகர் : தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட 4…

என்கவுன்டர் பீதி : பிரபல ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் திடீர் சரண் : வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு….

காஞ்சிபுரம் : பிரபல ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற…

தொடர் கொள்ளையனாக மாறிய சிறுவன்.. பல திருட்டு வழக்கில் சிக்கிய 3 பேர் கைது : போலீசார் விசாரணை

மதுரை அருகே கோவில் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறார் உட்பட 3 பேரை சிசிடிவி…

கோவையில் வீட்டின் கதவை உடைத்து 29 சவரன் நகை திருட்டு: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

கோவை: கோவை ஒண்டிப்புதூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் 29 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்….

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது…!! வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்…!

திருச்சி : முசிறியில் 14 வயது சிறுமி கர்ப்பம் ஆன வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்…

கைக்குழந்தையை தவிக்கவிட்டு தாய் தற்கொலை : கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் விபரீதம்!!

திருவாரூர் : திருவாரூர் அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவன் மீது வழக்கு பதிவு செய்து…

ரயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தல் கும்பல் கைது…!

வேலூர் : காட்பாடி ரயில் நிலையத்தில் ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு கடத்த முயன்ற 12 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே…

ஒரே நேரத்தில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை : திருமணமான 5 மாதத்தில் சோகம்!!

தஞ்சை : ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….