குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

10 வயது சிறுமியிடம் சில்மிஷம்…103 வயது ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல்…

வடசென்னையில் கஞ்சா விற்பனை படுஜோர்…ஆந்திராவில் இருந்து Wholesale-ல் கடத்தல்: பொட்டலம் போட்டு விற்ற 3 பெண்கள் கைது..!!

சென்னை: ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து வட சென்னை பகுதியில் விற்பனை செய்த பெண் கஞ்சா வியாபாரிகள் 3 பேர்…

6ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : உயர்நிலை பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்… அரசு உதவி பெறும் பள்ளியில் பரபரப்பு!!

விழுப்புரம் : ஆறாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை பள்ளி…

NIGHT SHIFT என கூறி கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம் : கள்ளக்காதலன் வீட்டிற்கே சென்று கணவன் செய்த கொடூர செயல்!!

திருப்பூர் : மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்த கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தைச்…

கஸ்டமர் போல் வந்த களவாணிகள்…நகை கடையில் 2.5 சவரன் நகை அபேஸ் : 2 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

சென்னை: நகை வாங்குவது போல நடித்து தங்க நகையை திருடி சென்ற பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூர்…

ரயில்வே ட்ராக் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் : திடிரென ரயில் முன் பாய்ந்து விபரீத முடிவு!!

கோவை : தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…

வலிமை பட பாணியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு : கோவையில் சிறுவன் உட்பட 2 பேர் கைது!!

கோவை : வலிமை திரைப்படத்தை பார்த்து அதில் வருவது போலவே திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்….

பிறந்த ஆண் குழந்தையை சாக்கடையில் வீசிய கொடூரத் தாய் : திரும்பி செல்லும் முன் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிசிடிவி காட்சி வெளியீடு

தஞ்சை : பிறந்த ஆண் குழந்தையை கழிவுநீர் சாக்கடையில் பெண் ஒருவர் போடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

யாருய்யா நீ… 30 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மின்விசிறியில் காற்று வாங்கிய திருடன்!!

நாகை : வெளிநாட்டில் வேலை பார்ப்பவரின் வீட்டில் 30 சரவன் தங்கநகை, மூன்றரை கிலோ வெள்ளி, 10 லட்சம் ரொக்கம்,…

ஏர்கன் துப்பாக்கியை வைத்து செல்பி எடுத்த போது விபரீதம் : 17 வயது சிறுவன் சுட்டதால் 4 வயது சிறுமி பலியான பரிதாபம்!!

தெலங்கானா : ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் நடத்திய ஏர்கன் துப்பாக்கி சூட்டில் 4 வயது சிறுமி…

சென்னை to ஆந்திராவுக்கு 30 டன் ரேஷன் அரிசி கடத்தல் : லாரியை மடக்கி பிடித்த போலீசார்.. 2 பேரை கைது செய்து அதிரடி..!!

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு சென்னையிலிருந்து லாரி மூலம் கடத்தப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்…

பூரி ஏன் சூடா இல்ல… ஓட்டல் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கிய போதை ஆசாமி.. ஓட்டல் சப்ளையர்களே உஷார்…!!

சூடா பூரி கேட்டு ஓட்டல் ஊழியரை குடிகார போதை ஆசாமி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை பறித்து செல்ல முயன்ற நபர் : ஊழியர் சாதுரியமாக செயல்பட்டதால் தப்பியது பல லட்ச ரூபாய்..!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை திருடி தப்ப முயன்ற மர்ம நபர், பங்க் ஊழியரின்…

அழகு நிலையத்தில் மனைவியை தீவைத்து கொளுத்திய கணவன்… சிசிடிவி கேமிராவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்!!

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலிசார் கைது செய்து…

கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் இளைஞர் அராஜகம்… சாலையில் செல்வோர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. காஞ்சியில் அதிர்ச்சி..!!

சுற்றுலா நகரம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் மாநகரில் சமீபகாலமாக கஞ்சா பயன்பாடு அதிகரித்து ரவுடிகளின் அட்டகாசத்தால் பதட்டமான சூழ்நிலையுடன்…

அரை பவுன் நகைக்காக மூதாட்டி கொலை: காதுகளை அறுத்து கொன்ற கொடூரம்..மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி காத்தாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில்…

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களே உஷார்: லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி…ஏமாற்று ஆசாமி கைது..!!

லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை…

கொஞ்சம் கொஞ்சமா திருடினா தெரியாதா?: அடகு வைத்த நகைகளை வெட்டி அபேஸ் செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..!!

திருப்பூர்: பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் அடகு வைத்த நகைகளில் சிறு சிறு பகுதிகளை திருடிய நகை மதிப்பீட்டாளரை கைது…

மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்ட்…திருச்சி டிஐஜி உத்தரவு.!!

புதுக்கோட்டை: விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே…

காய்கறி வியாபாரம் செய்யும் மூதாட்டியிடம் பணம், வெள்ளிக் கொலுசு அபேஸ் : பைக்கில் வந்த 3 புள்ளிங்கோ… வெளியான சிசிடிவி காட்சி!!

திருப்பத்தூர் : வாணியம்பாடி பஜார் வீதியில் காய்கறி மூதாட்டியிடம் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசு பறிப்பு.சிசி டிவி…

கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடூரத் தாக்குதல் : விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உள்பட 9 பேர் கைது

சென்னை : பல்லாவரம் அருகே கூலித் தொழிலாளியை சரமாரியாக அடித்து துன்புறுத்தி, கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக விஜய்…