தஞ்சையில் சிக்கிய மிகப்பெரிய கஞ்சா கடத்தல் கும்பல் : ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்… தமிழகத்தில் பரபரப்பு..!!
தஞ்சை : விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல்…
தஞ்சை : விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல்…
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் குடிபோதையில் சமையல் மாஸ்டர்கள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்து திண்டுக்கல்…
கேரளா: நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துள்ள…
விழுப்புரம் : குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி படுகொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை…
கோவை : தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்த அதிமுக தொண்டரை திமுகவினர் பிளேடால் கிழத்த…
கோவை : வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சுற்றிவளைத்த பாஜகவினர் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமூக வலைதள செயலி மூலம், இளம்பெண்ணிடம் நட்பை ஏற்படுத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து…
சென்னையில் ஓடும் ரயிலில் இளம்பெண் எதிரே சுயஇன்பத்தில் வாலிபர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த…
கோவை: குனியமுத்துாரில், சிறுவனை புகைபிடிக்க வைத்த நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் அக்பில் அகமதுஷா (19)….
புதுச்சேரியில் நள்ளிரவில் நடைபாதை வியாபாரிகள் காவல் நிலைய வாசலில் கற்கலை வீசி மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது புதுச்சேரி…
கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பத்திர எழுத்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி…
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டுப்போட்டு 275 சவரன் நகை மற்றும் ரூ.25 லட்சத்தை…
திருப்பூர் : திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. தலையினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….
கன்னியாகுமரி : வில்லுக்குறி அருகே வீட்டில் பெண்ணுடன் தனிமையை கழித்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது அந்த பெண்ணின் கணவர்…
திருச்சி : திருச்சியில் குடும்ப தகராறு காரணமாக முதல் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்….
கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவரை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
கன்னியாகுமரி : நாகர்கோவிலில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் 20 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…
சென்னை : சென்னையில் சைக்கிளில் சென்ற ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது…
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை ரயில்வே போலீசார் பறிமுதல்…
புதுச்சேரி : புதுச்சேரியில் வேட்டையாடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரிய வகை பறவைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்….
வேலூர் : பேரணாம்பட்டு அருகே பிஸ்டல் துப்பாக்கிகள், கஞ்சாவுடன் சொகுசு காரில் வந்த ஐகோர்ட்டு வக்கீல் உள்பட 5 பேரை…