குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை… விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் தகவல்.!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் புது மாப்பிள்ளையை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த நண்பரை போலீசார்…

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு !

திருச்சி : திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி…

பெண்களை குறிவைத்து கொள்ளை : தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாட்ச்மேன் கைது…

புதுச்சேரி : புதுச்சேரியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 10 லட்சம் ரூபாய்…

மாமியார் வீட்டிற்கு செல்ல மறுத்த கணவன் : மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை.!!

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட…

திமுக வட்டச்செயலாளர் வீட்டு வாசலில் கொடூர கொலை…காவல் நிலையம் அருகே நிகழ்ந்த பயங்கரம்: திருநெல்வேலியில் பரபரப்பு..!!

திருநெல்வேலி: பாளையங்கோட்டை காவல்நிலையம் அருகே திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகர…

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் அதிரடி நடவடிக்கை

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் வீட்டில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர்…

தேர்தல் பணியில் ஈடுபட்ட பறக்கும் படை பெண் காவலரிடம் சில்மிஷம் : உதகை வட்டாச்சியர் கைது!!

உதகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பறக்கும் படை பெண் காவலரிடம் சில்மிஷம் செயத துணை வட்டாச்சியரை போலீசார் கைது செய்தனர்….

கெட்ட கெட்ட வார்த்தைகளால் இளைஞரை திட்டிய செர்ணாக்கா : பைக்கை சீஸ் செய்ய வந்த ஊழியர்களை வசை பாடிய பெண்!!

பார்ப்பதற்கு சினிமாவில் வரும் சொர்ணாக்கா போல காட்சி தரும் இவர் தான் இருசக்கர வாகனத்தை சீசிங் செய்ய வந்த நிதி…

போலி நகைகளை அடகு வைத்து ரூ.32 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார்..!!

கோவை: காந்திபுரம் பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் போலி நகைகளை வாடிக்கையாளர்கள் மூலம் மோசடி செய்து, ரூ.32…

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு : கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

விருதுநகர் : அருப்புக்கோட்டை வட்டம் கணக்கி கிராமத்தில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாரை பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்ததாக…

சொத்துமதிப்பு சான்று வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக பிடிபட்ட வட்டாச்சியர் கைது..!

திருப்பூர் : காங்கேயத்தில் சொத்துமதிப்பு சான்று வழங்க லஞ்சம் கேட்ட காங்கேயம் வட்டாட்சியர் குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில்…

பள்ளியில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர்… வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவர்களால் அதிர்ச்சி…

கர்நாடகா : கர்நாடகாவில் மாணவி ஒருவருக்கு தலைமை அசிரியர் முத்தம் கொடுக்கும் வீடியோவை சக மாணவர்கள் வீடியோ எடுத்து இணையதளங்களில்…

அன்னூர் பைனான்சியர் கொலை விவகாரத்தில் திருப்பம்: இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது…

கோவை : அன்னூரில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது…

லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றிய காதலி.. வாட்ஸ்அப்பில் குரூப்பை உருவாக்கி விட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு

திருப்பதி : ஆந்திரா அருகே பணம், நகைகளை வாங்கி விட்டு காதலி ஏமாற்றியதால் விரக்தியடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு…

விருதுநகரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் : 4 பேரிடம் விசாரணை

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரிடம் விசாரணை…

ரயில்வே ஸ்டேஷன் சூப்பிரண்டை கார் ஏற்றி கொலை : மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது..! வழக்கில் திடீர் திருப்பம்…

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே ஸ்டேஷன் சூப்பிரண்டை கார் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய வழக்கில் மேலும்…

அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறித்த ஆசாமி… செல்போன் எண்ணை வைத்து மடக்கிப்பிடித்த போலீஸ்.!!

புதுச்சேரி அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறிக்க முயன்ற சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி…

மாற்றுத்திறனாளி தம்பதியை முகநூல் மூலமாக ஏமாற்றிய முகம் அறியாத பெண் : வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை சுருட்டி மாயம்!!

தஞ்சை : கும்பகோணம் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு ஏராளமானோர் வழங்கிய பண உதவிகளை முகநூலை சேர்ந்த பெண் ஒருவர் தமாற்றுத்திறனாளி தம்பதிகளை…

மகளிடம் அத்துமீறிய கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி : சென்னை அருகே பகீர் சம்பவம்!!

சென்னை : குடிபோதையில் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவி கைது…

மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கொடூர கணவன்… குடும்பத்தகராறில் அம்மா விட்டுக்கு செல்ல முயன்றதால் வெறிச்செயல்..!!

சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம்…

போலி தங்கக்கட்டி கொடுத்து மோசடி: தம்பதியிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிப்பு…3 பேர் கைது..!!

கோவை: கிணத்துக்கடவு அருகே போலி தங்கக்கட்டி கொடுத்து தம்பதியிடம் ஐந்து லட்சம் ரூபாய் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டு…