குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

கைதிகளை காண வரும் மனைவி, மகள்களிடம் சில்மிஷம்.. செருப்பால் அடித்த பெண்கள்!.

மதுரை மத்திய சிறையில் இருந்த கைதியின் மனைவியிடம் உறவில் இருந்த மதுரை ஜெய்லர் பாலகுருசாமி, தாயைத் தொடர்ந்து மகளும் வேண்டும்…

திமுக கவுன்சிலர் தலைமையில் திடீர் மறியல்.. மேயர் வந்ததால் பாதியில் விலகிய கவுன்சிலர்!

திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த…

தொழிலதிபரிடம் ஆசை காட்டி ரூ.1.70 கோடி மோசடி : கணவரை சிக்க வைத்து எஸ்கேப் ஆன மனைவி !

கோவை கவுண்டம்பாளையம், கந்தகோணார் நகரை சேர்ந்தவர் ராஜன் ( 45). தொழில் செய்து வருகிறார். கடந்த 2023 ம் ஆண்டு…

வீட்டில் தனியாக இருந்த மாமியார்.. மருமகன் மீது போலீசின் பார்வை.. தேனியில் பரபரப்பு!

தேனியில் வீட்டில் இருந்த பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி:…

சிறுவர்களை வைத்து இளம்பெண் செய்த காரியம்.. ஆந்திராவை அலறவிட்ட சம்பவம்

ஆந்திராவில் பணம் மற்றும் அரசு வேலைக்காக சொந்த சகோதரர்களைக் கொன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

காருக்குள் நடந்த சோதனை.. வசமாக சிக்கிய பெண் : உடனிருந்த வாலிபர்கள் கைது!

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக…

எஸ்ஐ, 3 ஐடி அதிகாரிகள் அதிரடி கைது.. ரூ.20 லட்சம் வழிப்பறியில் சிக்கியது எப்படி?

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த எஸ்ஐ மற்றும் 3 ஐடி அதிகாரிகளை சென்னை போலீசார் கைது செய்து விசாரித்து…

‘அவர உனக்கு தெரியாதா?’.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நடந்து வந்தவருக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கரம்!

நெல்லையில், வீட்டில் இருந்தவரிடம் முகவரி கேட்டு, வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியும், நடந்து சென்றவரை அரிவாளால் வெட்டிய மர்ம…

சாலையின் இருபுறமும் தலை நசுங்கிய சடலங்கள்.. நாமக்கல்லில் பரபரப்பு!

நாமக்கல்லில் ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தலை நசுங்கி கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல்: நாமக்கல்…

குளித்துக் கொண்டிருந்த கொளுந்தியா… அக்கா கணவரின் சபல புத்தி : கடைசியில் டுவிஸ்ட்!

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவியின் சகோதரி கணவனை…

போலீஸ் ஸ்டேஷன் அருகே நடக்கும் செயலா இது? இளம்பெண் கைது!

சென்னை எழும்பூரில் காரில் வைத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்திய இளம்பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு…

மருமகளுடன் படுக்கையில் பக்கத்து வீட்டுக்காரர்.. நோட்டமிட்ட மாமியார் : கடைசியில் டுவிஸ்ட்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமம் தலையாரி தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி வயது 58. இவர் கணவன்…

விஜய்க்கு கொலை மிரட்டல்.. திமுக நிர்வாகி மீது தவெக பரபரப்பு புகார்!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் விஜய், முதல் மாநாட்டை நடத்தியது பெரும் பேசுபொருளாக மாறியது. அவர்…

காமம் பற்றி CLASS.. மாணவிகளிடம் ஆபாசமாக பேசி உணர்ச்சிகளை கொட்டிய பேராசிரியர்!

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த தண்ணீர்பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் பணியிடம் காலியாக…

சிதறிக் கிடந்த உடல்.. இளைஞர் கொடூர கொலை : போதையால் கொலை நகரமாகும் தலைநகராம்!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தற்போது சென்னையில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் தலைநகரம்…

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏறச் சென்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. சங்கரன்கோவிலில் பரபரப்பு!

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏறச் சென்ற இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு…

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் சடலமாக மீட்பு.. பின்னணி என்ன?

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

ஓசி குழம்புக்காக DRAMA : உணவக உரிமையாளரை உணவு பாதுகாப்பு துறையில் சிக்க வைத்த நபர்..!!

தேனி அல்லிநகரத்தில் உள்ள உணவகத்தில் இரண்டு நபர்கள் கடந்த சனிக்கிழமை அன்று உணவு சாப்பிட சென்றுள்ளனர் அப்போது ஹோட்டலில் அமர்ந்து…

கண்கள், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூர கொலை : திண்டுக்கல்லில் பயங்கரம்!

திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண் மற்றும் கை கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக…

துவைக்கும்போது அழுக்கு நீர் பட்டதால் இளைஞர் கொடூர கொலை.. தேனியில் 7 பேர் சிக்கியது எப்படி?

தேனியில் துணி துவைக்கும்போது அழுக்கு நீர் பட்டதால் 42 வயது நபரை சரமாரியாக தாக்கி கொலை செய்த 7 பேரை…

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற தவெக பெண் நிர்வாகி.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோ. பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட…