கடலூர்

திமுக கவுன்சிலர் மீது காரித்துப்பிய திமுக செயலாளர்.. கடலூர் கூட்டத்தில் பரபரப்பு!

கடலூர் அருகே, திமுக கவுன்சிலர் மீது திமுக நகர்மன்ற துணைத் தலைவர் காரித்துப்பிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. கடலூர்: சட்டசபையில்…

விஷமாக மாறிய மீன் குழம்பு.. மருமகளை சிக்க வைத்த மாமனார் : உயிரை பறித்த உல்லாசம்!

கடலூரில் கோபாலக்கண்ணன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடலூர் குறிஞ்சிப்பாடி அடுத்த கட்டியங்குப்பம்…

பள்ளி விடுதி கழிவறையில் மாணவி மர்ம மரணம்.. உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு!

கடலூரில், பள்ளி விடுதி கழிவறையில் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர்: விழுப்புரம்…

மாடலிங் பெண்ணுக்கு ஆபாச அழைப்பு.. வசமாக சிக்கிய மேனேஜர்!

புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரி: புதுச்சேரியைச்…

குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி.. கடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

கடலூரில் பள்ளி மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த நிலையில், இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்….

கடலில் வீசப்பட்ட இளைஞர்.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் சகோதரர் வெறிச்செயல்!

விழுப்புரத்தில் தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரைக் கொன்று கடலில் வீசிய சகோதரர் உள்பட 4 பேரை போலீசார்…

‘கடலூரில் கொஞ்சம் பாதிப்பு”.. சாத்தனூர் அணை ஏன் திறக்கப்பட்டது? அன்புமணி கேள்வியும், அமைச்சரின் பதிலும்!

சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கூடுதல் நீரால் கடலூரில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடலூர்:…

கடலில் தவித்த கடலூர் மீனவர்கள்.. கதறிய உறவினர்கள்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டது எப்படி?

கடலூரில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சூறாவளிக் காற்றால் கடலின் நடுவே தவித்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்….

பிரியாணி அரிசி பையில் கட்டுகட்டாக பணம்.. போலீசில் பரபரப்பு புகார்

கடலூரில் விற்கப்பட்ட அரிசி பையில் வைத்திருந்த பணத்தில் மீதமுள்ள பணத்தை பெற்றுத் தர வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது….

பேருந்து நிலையத்தில் புகைப்பிடிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்.. அதிர்ச்சி வீடியோ!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் இருவர் புகை பிடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சை பதற…

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்… ஆசிரியர் மீது புகார்..!!

அரசு பள்ளியில் விஜயதசமி அன்று மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து தொட்டியை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர்…

கசந்து போன காதல்… தாலி கட்ட மறுத்ததால் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!

காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலியின் கழுதை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர்….

கொடி கட்டிப் பறக்கும் போலி லாட்டரி டிக்கெட்.. இனி யாரும் ஏமாற கூடாது கதறிய முதியவர்..!

பண்ருட்டியில் போலியான ஆன்லைன் லாட்டரியில் பணம் பறிகொடுத்த 55 வயது உடைய முதியவர் இனி யாரும் ஏமாற கூடாது என்பதற்காக…

விஜயகாந்த் பிறந்தநாளில் உயிரை விட்ட தொண்டர் : கொடிக்கம்பம் அமைக்கும் போது சோகம்!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….

செயின் பறிக்க முயன்ற ஆசாமி: அடுத்த நொடி நடந்த அசம்பாவிதம்: காவல்துறை விசாரணை….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆலப்பாக்கம் மேம்பாலத்தில், கணவன் மனைவி, 2 குழந்தைகள் என 4 பேர் இருசக்கர வாகனத்தில்…

ஆற்றுப் பக்கம் போனால் ஆள் காலி.. கிராமமக்களை மிரட்டிய ராட்சத முதலை சிக்கியது.. நிம்மதியில் சிதம்பரம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர், பழைய நல்லூர், அகரநல்லூர், வல்லம்படுகை, வேலகுடி, வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராம பகுதியில்…

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம் : ஓடிச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்…

மறுவாழ்வு கொடுக்கும் பள்ளி மாணவன்.. ஈட்டி பாய்ந்து பலியான சிறுவனின் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி!

கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தை சார்ந்த கூலி தொழிலாளியான திருமுருகன் சிவகாமி தம்பதியின் மகனான கிஷோர் வடலூரிலுள்ள எஸ் டி…

பைக்கில் சென்ற அதிமுக பிரமுகர் ஓட ஒட விரட்டிப் படுகொலை : பழிக்கு பழியா? கும்பல் வெறிச்செயல்!!

கடலூர் திருப்பாப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மாநாதன்.(47) அதிமுக வார்டு அவைத்தலைவராக இருந்து வருகிறார். திருப்பனாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு…

ஆட்சிக்கு வந்து 3 வருடமாச்சு.. இது கண்டிக்கத்தக்கது : திமுக அரசு மீது மீண்டும் சீறும் அண்ணாமலை!!

பாதாள சாக்கடை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2018 –…

தமிழகத்தில் முதன்முறை.. கணவர் ஆட்சியர், மனைவி மாநகராட்சி ஆணையர் : அதுவும் ஒரே இடத்தில்.!!

கடலூர் மாநகராட்சியில் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி கமிஷனரா க நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின் பல்வேறு…