cuddalore

கத்தி முனையில் இளம்பெண் கற்பழிப்பு… வீடியோ எடுத்து மிரட்டல் : நண்பனுக்கும் விருந்தளித்த கொடூரம்!

கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள…

5 days ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த…

3 weeks ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர்: கடலூர் மாவட்டம், புவனகிரி…

3 weeks ago

கஞ்சா விற்ற பணம் எங்கே.. பள்ளி மாணவர்களை சித்ரவதை செய்த வீடியோ வைரல்! அடுத்தடுத்து சிக்கும் புள்ளிகள்!

சிதம்பரம் அருகே கஞ்சாவை பள்ளிகளில் வைத்து விற்பனை செய்த மாணவர்களை சித்ரவதை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த ஓமக்குளம்…

3 weeks ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம், எம்.புதூர் மற்றும் டி.புதூர் ஆகிய கிராமங்களைச்…

1 month ago

விஷமாக மாறிய மீன் குழம்பு.. மருமகளை சிக்க வைத்த மாமனார் : உயிரை பறித்த உல்லாசம்!

கடலூரில் கோபாலக்கண்ணன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடலூர் குறிஞ்சிப்பாடி அடுத்த கட்டியங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலக்கண்ணன். இவருக்கு விஜயா…

1 month ago

பள்ளி விடுதி கழிவறையில் மாணவி மர்ம மரணம்.. உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு!

கடலூரில், பள்ளி விடுதி கழிவறையில் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர்: விழுப்புரம் மாவட்டம், சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் கோவஸ்ரீ…

2 months ago

பிரியாணி அரிசி பையில் கட்டுகட்டாக பணம்.. போலீசில் பரபரப்பு புகார்

கடலூரில் விற்கப்பட்ட அரிசி பையில் வைத்திருந்த பணத்தில் மீதமுள்ள பணத்தை பெற்றுத் தர வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் ராகவேந்திரா…

5 months ago

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்… ஆசிரியர் மீது புகார்..!!

அரசு பள்ளியில் விஜயதசமி அன்று மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து தொட்டியை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பிள்ளையார்தாங்கள்…

6 months ago

மறுவாழ்வு கொடுக்கும் பள்ளி மாணவன்.. ஈட்டி பாய்ந்து பலியான சிறுவனின் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி!

கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தை சார்ந்த கூலி தொழிலாளியான திருமுருகன் சிவகாமி தம்பதியின் மகனான கிஷோர் வடலூரிலுள்ள எஸ் டி சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம்…

8 months ago

தமிழகத்தில் முதன்முறை.. கணவர் ஆட்சியர், மனைவி மாநகராட்சி ஆணையர் : அதுவும் ஒரே இடத்தில்.!!

கடலூர் மாநகராட்சியில் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி கமிஷனரா க நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின் பல்வேறு கமிஷனர் பதவி வகித்து வந்தனர் முதல்முறையாக…

8 months ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. பாமக பிரமுகருக்கு விழுந்த அரிவாள் வெட்டு : கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த நிர்வாகி சிவசங்கர்.இவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி…

9 months ago

திருமண நிகழ்ச்சி விருந்து சாப்பாடு… ஆசை தீர சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த கதி ; கடலூரில் பரபரப்பு!!!

திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3ந் தேதி கடலூரை அடுத்த குள்ளஞ்சாவடி அருகே…

11 months ago

கணித பாடத்தில் தோல்வி… மனம் உடைந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!!

பிளஸ் 2 கணித பாடப் பிரிவில் தோல்வியடைந்ததால் மனம் உடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம்…

11 months ago

‘சுருளிராஜன் யாரு-னு தெரியுமா..?’… ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்ட பாமக நிர்வாகி ; ஓட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்

ஓசி சிக்கன் நூடூல்ஸ், ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய செயலாளரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி…

11 months ago

குடியரசு துணை தலைவர் வருகை எதிரொலி… சிதம்பரம் நடராஜர் கோவிலில் பலத்த பாதுகாப்பு ; சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி..!!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு குடியரசு துணைத் தலைவர் வருகை எதிரொலியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று சிதம்பரம்…

1 year ago

ஆசை ஆசையாக வாங்கிய ஆப்பிள் ஜூஸில் விஷப்பூச்சி… ஷாக்கான சிறுமி ; நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் கோரிக்கை..!!

சிறுமி ஒருவர் ஆசையாக வாங்கிய ஆப்பிள் ஜூஸில் விஷப்பூச்சி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்து உள்ள கிள்ளையிள் பகுதியில் தனியார்…

1 year ago

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்… பதுக்கி வைத்த தலைமை காவலர்.. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு…!!

கடலூர் அருகே புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள், சாராயப் பாக்கெட்டுகளை மறைத்து வைத்த தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2023…

1 year ago

அநியாயமாக பறிபோன மாணவனின் உயிர்… சாலையை ஸ்தம்பிக்க வைத்த கல்லூரி மாணவர்கள்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு..!!!

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில், உரிய பேருந்து வசதி செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் தேவனாம்பட்டினம்…

1 year ago

பிளஸ் 2 மாணவன் கொலை வழக்கு… மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த குற்றவாளி கைது ; கொலைக்கான காரணம் குறித்து வெளியான பகீர் தகவல்!!!

கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகே 12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா…

1 year ago

கோவில் அறங்காவலர் குழு அமைப்பதில் மோதல்… அமைச்சருக்கு எதிராக திரும்பிய திமுக ஒன்றிய செயலாளர்… குழப்பத்தில் தொண்டர்கள்…!!

விருத்தாச்சலம் அருகே அறங்காவலர் குழு அமைப்பதில் அமைச்சருக்கு எதிராக திமுக ஒன்றிய செயலாளர் செயல்படுவதாக குற்றம் சாட்டி, அக்கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த…

1 year ago

This website uses cookies.