கடலூர்

திமுக கொடிக்கம்பம் நடுவதற்காக சாலைகளை சேதப்படுத்துவதா..? பொதுமக்கள் அதிருப்தி… கண்டுகொள்ளதா நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்?

விருதாசலத்தில் டீரில்லர் இயந்திரத்தைக் கொண்டு, சாலையை, சேதப்படுத்தி, திமுக கொடி கம்பிகளை, நட்டு வருவதை, நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது. திமுகவின்…

1 year ago

கருகிப்போன 60 ஆயிரம் ஏக்கர் சோளப்பயிர்கள்… கவலையில் மூழ்கிய கடலூர் விவசாயிகள் ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வைத்த கோரிக்கை..!!

சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000/- ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

1 year ago

அநியாயமாக பறிபோன மாணவனின் உயிர்… சாலையை ஸ்தம்பிக்க வைத்த கல்லூரி மாணவர்கள்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு..!!!

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில், உரிய பேருந்து வசதி செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் தேவனாம்பட்டினம்…

1 year ago

பிளஸ் 2 மாணவன் கொலை வழக்கு… மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த குற்றவாளி கைது ; கொலைக்கான காரணம் குறித்து வெளியான பகீர் தகவல்!!!

கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகே 12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா…

1 year ago

கோவில் அறங்காவலர் குழு அமைப்பதில் மோதல்… அமைச்சருக்கு எதிராக திரும்பிய திமுக ஒன்றிய செயலாளர்… குழப்பத்தில் தொண்டர்கள்…!!

விருத்தாச்சலம் அருகே அறங்காவலர் குழு அமைப்பதில் அமைச்சருக்கு எதிராக திமுக ஒன்றிய செயலாளர் செயல்படுவதாக குற்றம் சாட்டி, அக்கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த…

1 year ago

தமிழகத்தை உலுக்கிய அடுத்த சம்பவம்… 12ஆம் வகுப்பு மாணவன் கொலை : விசாரணையில் பகீர் தகவல்!!

தமிழகத்தை உலுக்கிய அடுத்த சம்பவம்… 12ஆம் வகுப்பு மாணவன் கொலை : விசாரணையில் பகீர் தகவல்!! கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா…

1 year ago

பேருந்து நிலையத்தில் +2 மாணவன் படுகொலை… CM ஸ்டாலினுக்கு இன்னும் எத்தனை உயிர்பலிகள் வேண்டுமோ..? அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

கடலூரில் பிளஸ் 2 மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

1 year ago

கோழிக்கூட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு… பிடிபட்ட பிறகு விழுங்கிய முட்டைகளை வெளியே தள்ளிய வீடியோ..!!

கடலூர் அருகே கோழிக் கூட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு, விழுங்கிய முட்டைகளை கீழே தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர்…

2 years ago

‘இது என்னோட இடம்’… காரை நிறுத்தி சாலை போடுவதை தடுத்து நிறுத்திய திமுக கவுன்சிலர் அடாவடி..!!

கடலூர் அருகே வீதியின் குறுக்கே காரை நிறுத்தி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய திமுக ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே…

2 years ago

பாதியில் வெளியேறிய திமுக மேயர்… வழிமறித்து முற்றுகையிட்ட திமுக கவுன்சிலர்கள் ; கடலூர் மாநகராட்சியில் பரபரப்பு..!!

கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் சொந்த கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக மேயர் பாதியில் வெளியேறிய நிலையில், கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

2 years ago

பசியோடு சாப்பிடத் தயாரான மாணவர்கள்… அமைச்சர் வர தாமதமானதால் தட்டுகள் வெடுக்கென பறிப்பு… அரசுப் பள்ளியில் அரங்கேறிய கொடுமை..!!

கடலூர் அருகே அமைச்சர் வர தாமதமானதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டுகளை அதிகாரிகள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகஸ்டு…

2 years ago

பணம் வேண்டாம்… நிலம்தான் வேண்டும் : என்எல்சி அதிகாரிகளிடம் கெஞ்சி கதறிய விவசாயிகள்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி…

2 years ago

வெடித்த கலவரம்… கடலூர் முழுவதும் பேருந்து சேவைகள் நிறுத்தம் : போக்குவரத்து கழகம் உத்தரவு!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்எல்சியை…

2 years ago

அன்புமணி கைது… கலவரமாக மாறிய பாமக போராட்டம் : போலீசார் மண்டை உடைப்பு…வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறை!!

அன்புமணி கைது… கலவரமாக மாறியது பாமக போராட்டம் : போலீசார் மண்டை உடைப்பு…வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறை!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி…

2 years ago

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!!

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனம், 2வது சுரங்க…

2 years ago

விளைநிலங்களை அழிக்கும் அதிகாரிகள்.. CM ஸ்டாலினுக்கு உழவர்கள் சங்கமம் கொண்டாட்டம் கேட்குதா…? அன்புமணி ஆவேசம்..!!

கடலூர் மாவட்ட உழவர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், திருச்சியில் உழவர்கள் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

2 years ago

10 வருடத்திற்கு முன்பே கையகப்படுத்தும் நிலத்துக்கு பணம் கொடுத்துள்ளது என்எல்சி : ஆட்சியர் விளக்கம்!!

10 வருடத்திற்கே முன்பே கையகப்படுத்தும் நிலத்துக்கு பணம் கொடுத்துள்ளது என்எல்சி : ஆட்சியர் விளக்கம்!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க…

2 years ago

என்எல்சி-க்காக வயல்களில் இறங்கி பயிர்கள் அழிப்பு… விவசாயிகள் வேதனை… உடனே போன் போட்ட அண்ணாமலை..!!!

நெய்வேலியில் பயிர்களை அழித்து விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் தமிழக அரசின் செயலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி…

2 years ago

கருவில் இருக்கும் குழந்தையை அழிப்பதற்கு சமம்… விவசாயிகள் திமுகவை மன்னிக்க மாட்டார்கள் ; கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்..!!

என்எல்சிக்காக வளையமாதேவி பகுதியில் உள்ள வயல்களில் ராட்சத எந்திரங்கள் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

2 years ago

விடிவதற்குள் பசும் வயலில் இறங்கிய பொக்லைன் இயந்திரங்கள்.. NLC நிர்வாகம் விடாப்பிடி.. அதிர்ச்சி வீடியோ!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி சுரங்கப் பணிகளுக்காக புதிதாக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து,…

2 years ago

திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டுவீச்சு.. ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்கள்… கடலூரில் பதற்றம்…!!

கடலூர் : திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கடலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே நல்லாத்தூரில் உள்ள திருமண…

2 years ago

This website uses cookies.