கடலூர்

‘இருக்கு ஆனா இல்ல’… அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டருக்கே இந்த நிலைமையா..? கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்..!!

கடலூர் ; விபத்தில் சிக்கிய விருத்தாச்சலம் சப்-கலெக்டருக்கே அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க முடியாத ஏற்பட்டது அரசு ஊழியர்களிடையே முனுமுனுப்பை உண்டாக்கியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப்…

2 years ago

‘அரசு நலத்திட்டங்களை உனக்கே தரேன்’… கிராமப் பெண்களை குறிவைத்து காமவெறியாட்டம்… ஊராட்சிமன்ற தலைவர் மீது புகார்..!!

வறுமையை பயன்படுத்தி கிராம குடும்பபெண்களிடம் காம லீலைகள் புரிந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து வலைதளங்களில் கசிய விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர்…

2 years ago

சளி பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட சிறுமிக்கு நாய்க்கடி ஊசி : அரசு மருத்துவமனையில் அலட்சியம்!!

சளி பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொண் சிறுமி நாய்க்கடி ஊசி : அரசு மருத்துவமனையில் அலட்சியம்!! கடலூர் அரசு மருத்துவமனையில் சளி பிரச்னைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி…

2 years ago

கடலூரை உலுக்கிய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் கொலை சம்பவம் ; 11 பேர் கைது… தப்பியோட முயன்ற போது தட்டி தூக்கிய போலீஸ்!!

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை சம்பவம் தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். மஞ்சக் குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவ கிராமத்தில்…

2 years ago

ஆளுநர் ரவிக்கு ஏன் கோபம்…? சிதம்பரம் நடராஜர் கோவிலை கட்டுப்பாட்டில் எடுங்க ; தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

2 years ago

ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் ஓடஓட வெட்டிக்கொலை… தலையை சிதைத்து வார்னிங் கொடுத்துச் சென்ற கும்பல் ; கடலூரில் கொடூரம்..!!

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக் குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவ கிராமத்தில்…

2 years ago

‘குடிச்சுட்டு வந்தா வண்டிய புடிப்பியா’… சாலையில் கட்டைகளை வீசி நாற்காலி அமர்ந்த போதை ஆசாமி.. வைரலாகும் அலப்பறை வீடியோ!!

கடலூர் ; சாலையின் நடுவில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு அலப்பறையில் ஈடுபட்ட போதை ஆசாமியின் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிக்காடு பகுதியைச்…

2 years ago

தாறுமாறாக ஓடி நேருக்கு நேர் மோதி உருக்குலைந்த தனியார் பேருந்துகள்… 4 பேர் பலியான சோகம்!!!

கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்து எதிரில் வந்தது.…

2 years ago

தீட்சிதர்கள் இல்லத்தில் குழந்தை திருமணம் ; புகைப்படங்களை தொடர்ந்து வெளியான வீடியோவால் மீண்டும் சர்ச்சை..!!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் இல்லத்தில் குழந்தை திருமணம் நடப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை…

2 years ago

முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமியார், மாமனாரை கொன்ற மருமகள்… போலீசாரின் அலட்சியம்!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த, மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன். இவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை…

2 years ago

அமைச்சர் பொன்முடி கார் மோதி விபத்து… தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மருத்துவமனையில் கவலைக்கிடம்…!

கடலூர் அருகே அமைச்சர் பொன்முடி சென்ற கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூரில் தேரடி வீதியில் நடைபெற்ற திமுக ஆட்சியின்…

2 years ago

என்எல்சிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கவுன்சிலர்… சிறைபிடித்த பொதுமக்கள்.. கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் ; கடலூர் என்எல்சி விவகாரம் தொடர்பாக விண்ணப்ப படிவத்துடன் வந்த திமுக கவுன்சிலரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு…

2 years ago

யாரு சாமி இவரு…? மின்கம்பியில் செங்கல்லை கட்டி தொங்கவிட்ட மின்துறை அதிகாரிகள் ; அதிர்ந்து போன புகார் கொடுத்த விவசாயிகள்..!!

கடலூர் அருகே மின் கம்பி உரசுவதால் செங்கல்லை கட்டி வைத்த மின்துறை அதிகாரிகளின் செயல் பேசு பொருளாகியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் சுடுகாடு…

2 years ago

6 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்… டிஸ்மிஸ் செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் கைது!!!

கடலூரில் பாலியல் புகாரில் சிக்கியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பக்கிரிசாமியிடம் விருத்தாசலம் மகளிர் போலீசார்…

2 years ago

மனைவியை கிண்டல் செய்த சிறுவன்.. தட்டிக் கேட்ட கணவனை கஞ்சா போதையில் கொலை செய்த கொடூரம் : கடலூரில் பகீர்!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மணலூர் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் விஜயகுமார் (வயது 32). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 12 வயதில்…

2 years ago

கடலூர் நிர்வாகம் அஞ்சுகிறது… அடக்குமுறையை ஒடுக்குவோம் : ட்விட்டரில் அன்புமணி சவால்!!!

என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.…

2 years ago

கல்லூரியில் போதையில் மாணவர்கள் ரகளை … பதறிப் போய் வந்த மாணவனின் தந்தை மீதும் தாக்குதல் : அரசுக் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்..!!

கடலூரில் அரசு கல்லூரியில் போதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் அரசு கொளஞ்சிப்பர் அரசு கலைக் கல்லூரி இயங்கி…

2 years ago

கடலூர் மாவட்டமே காணாமல் போயிடும்… சதியை முறியடிக்கும் வரை பா.ம.க. ஓயாது : அன்புமணி வாய்ஸ்!!

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களும், விரைவில் செயல்படுத்தப்பட இருக்கும் அவற்றின் விரிவாக்கங்களும் கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு வழிகோலிக்…

2 years ago

கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தல்… பாமகவினர் அதிரடி கைது : கடலூரில் 7 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய…

2 years ago

காயமடைந்த பெண்ணை ஆம்புலன்ஸுக்குள் புகுந்து தாக்கிய கும்பல் ; கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சி வீடியோ!!

கடலூரில் இருதரப்பு மோதலில் காயமடைந்த பெண்ணை சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகும், ஒரு தரப்பினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புவனகிரி சாத்தப்பாடியில்…

2 years ago

முகநூல் மூலம் காதல் வலை.. 15 வாலிபர்களை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான பெண்.. அதிர்ச்சி சம்பவம்!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி. இவர் பேஸ்புக்கில் தனது நண்பர்கள் ஏராளமானவர்களுடன் தொடர்பில் இருந்து…

2 years ago

This website uses cookies.