டெல்லியில் காற்று தரக் குறியீடு 226 என்ற நிலைக்கு வந்துள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு எப்போதும் அதிகரித்துக் காணப்படும்.…
இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி ரஞ்சி அணியின் உத்தேசப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 2012-ல் டெல்லி அணிக்காக கடைசியாக விளையாடிய கோலி,…
தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அவர் நாகலாந்து கவர்னராக இருந்தார். இவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் இவருடைய…
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் சேதமடைந்தது. இந்நிலையில், மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நேற்று முதல்…
மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியநிலையாக, இன்று டெல்லியில்…
ஒட்டுமொத்தமா வரோம்.. முடிந்தால் கைது செய்யுங்க.. பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் சவால்!! கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன், ஆத்…
4 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் தலைநகரம் : நிபுணர்கள் சோதனை! 4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து…
ஊழல் கட்சியுடன் கூட்டணியா? AAPக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை தூக்கி எறிந்த CONGRESS தலைவர்!! டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து…
மேலிடத்தில் வந்த சிக்னல்… உடனே டெல்லி புறப்பட்ட தமிழக ஆளுநர் : 3 நாள் முக்கிய ஆலோசனை! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச்…
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தலைமை…
டெல்லியில் பிரபல உணவகத்தில் Mouth Freshner சாப்பிட்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு நிலவியது. கடந்த 2ம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள குருகிராம்…
நாடாளுமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் போட்டியிடும் ஆம்ஆத்மி - காங்கிரஸ் கட்சியினரிடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச்…
டெல்லியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது போலீசார் நள்ளிரவிலும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்ற…
தலைநகர் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளின் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு…
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர்…
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி புகுந்து கலர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்…
ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. அமலாக்கத்துறையினர் அதிரடி : அரசியலில் பரபரப்பு!!! ஆம் ஆத்மி மாநிலம் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங்…
முறைகேடு வழக்கில் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளும் கட்சி எம்பி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ம்…
கூட்டணி முறிவால் அப்செட்டில் மேலிடம்… அவசர அவசரமாக நாளை டெல்லி பறக்கும் அண்ணாமலை!!! தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக சமீபத்தில்அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
டெல்லியில் பெய்து வரும் கனமழையினால் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம்,…
டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை அமல்படுத்தியது டெல்லி காவல்துறையினர். டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில்,…
This website uses cookies.