Devotees

திருப்பதியில் பக்தர்கள் இடையே மோதல்.. கோவை பக்தர் தாக்கியதால் கர்நாடக பக்தர் படுகாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார். இதேபோன்று கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த கோவிந்தராஜன் மற்றும்…

4 weeks ago

என்னயா பண்ணி வச்சிருக்கீங்க… முருகன் சிலையை பார்த்து புலம்பும் மக்கள்.. சிலையை மாற்றக் கோரிக்கை!!

சேலத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 56 அடி ராஜ முருகன் சிலை குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், முகவடிவதத்தை மாற்ற கோவில் நிர்வாகம் முடிவு…

11 months ago

14ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு… பக்தர்களுக்காக வெளியான புதிய அப்டேட்..!!!

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று…

11 months ago

உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து… ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே … சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய கட்டுப்பாடு..!!!

சபரிமலையில் இனி ஒரு நாளில் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலைக்கு நாட்டின்…

12 months ago

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலத் தொடக்கம் ; விண்ணைப் பிளந்த பக்தர்களின் கோஷம்..!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ்…

12 months ago

ஆந்திர நடிகைக்கு மட்டும் சிறப்பு தரிசன அனுமதியா…? திருத்தணி முருகன் கோவிலில் தமிழக பக்தர்கள் வாக்குவாதம்..!!

ஆந்திர நடிகைக்கு மட்டும் சிறப்பு தரிசன அனுமதியா…? திருத்தணி முருகன் கோவிலில் தமிழக பக்தர்கள் வாக்குவாதம்..!!

1 year ago

1,359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை… கொல்லங்கோடு அம்மன் கோவிலில் குவிந்த தமிழக, கேரள பக்தர்கள்..!!!

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் மக்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். குமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு…

1 year ago

பிறந்தது கார்த்திகை… சரண கோஷம் போட்டு மாலை அணிவித்த ஐயப்ப பக்தர்கள் ; ஐயப்ப கோவில்களில் அலைமோதிய கூட்டம்..!!

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர். கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா…

1 year ago

கல்வாரி மலையா ஏசுமலையா? விண்ணை பிளந்த சென்னிமலை முழக்கம் : ஒன்றுதிரண்ட முருக பக்தர்கள்!!

கல்வாரி மலையா ஏசுமலையா? விண்ணை பிளந்த சென்னிமலை முழக்கம் : ஒன்றுதிரண்ட முருக பக்தர்கள்!! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவில்.…

2 years ago

போர்க்களமாக மாறிய கோவில் வளாகம் : பழனியில் பரபரப்பு.. இருதரப்பு பக்தர்கள் மோதலால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ம்தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்…

2 years ago

This website uses cookies.