தருமபுரி

சொத்தை அபகரித்து விட்டு விரட்டியடிப்பு… 6 பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்று சாலையில் கிடந்த முதியவர் ; ஆதரவுக்கரம் நீட்டிய பொதுமக்கள்..!!!

சொத்துக்களை அபகரித்து விட்டு கடும் குளிரில் உடலில் படுகாயங்களுடன் நடுத்தெருவில் முதியவரை அவரது பிள்ளைகள் இறக்கி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி காந்தி…

1 year ago

டீ-சர்ட்டில் வீரப்பன் போட்டோ… தகராறு செய்த இளைஞர்கள்… தர்மபுரியில் இருதரப்பினரிடையே மோதல் ; போலீசார் குவிப்பால் பரபரப்பு

தர்மபுரி ; பெத்தூர் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பெத்தூரில்…

1 year ago

ஒன்றிய அரசிடம் இருந்து நீங்கள் நிதி வாங்கிக் கொடுங்க.. நிருபர்கள் சந்திப்பில் ஆவேசமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஒன்றிய அரசிடம் இருந்து நீங்கள் நிதி வாங்கிக் கொடுங்க.. நிருபர்கள் சந்திப்பில் ஆவேசமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்! தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டியில் புதிய மருத்துவத்துறை கட்டிடங்களை…

1 year ago

காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? கண்டன ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி கேள்வி!!

காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? கண்டன ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி கேள்வி!! தர்மபுரியில் காவிரி உபர் நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி…

1 year ago

காதலி வசிக்கும் தெருவில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர்… சாவில் மர்மம்.. உறவினர்கள், நண்பர்கள் மறியலால் பரபரப்பு!!

காதலி வசிக்கும் தெருவில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர்… சாவில் மர்மம்.. உறவினர்கள், நண்பர்கள் மறியலால் பரபரப்பு!! தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த…

1 year ago

கோழிப்பண்ணையில் பயங்கர தீவிபத்து… 3,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி ; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயி..!!

தருமபுரி அரூர் அருகே தீ விபத்தால் 3500 க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே…

1 year ago

திமுக வாகன பேரணியில் பரபரப்பு… செய்தியாளர்கள் மீது திமுக நிர்வாகி தாக்கியதால் வாக்குவாதம்!!!

திமுக வாகன பேரணியில் பரபரப்பு… செய்தியாளர்கள் மீது திமுக நிர்வாகி தாக்கியதால் வாக்குவாதம்!!! சேலத்தில் வரும் 27ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள இரண்டாவது இளைஞர்…

1 year ago

BDO அலுவலகத்தில் கூடிய ஒப்பந்ததாரர்கள்… திடீரென ஏற்பட்ட மின்வெட்டு ; செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம்!!

தருமபுரி அருகே BDO அலுவலகத்தில் டெண்டர் நடைபெறும் போது மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம் அரங்கேறியுள்ளது. பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் வட்டார…

1 year ago

போலீஸா..? ரவுடியா..? சிறுமியை கர்ப்பமாக்கிய காவலர்… அடுத்தடுத்து குற்ற சம்பவம் ; SSI அதிரடி பணியிடை நீக்கம்

தர்மபுரி அருகே பாலியல் புகாரில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்…

1 year ago

ஆசைவார்த்தை கூறி சிறுமியை தாயாக்கிய 50 வயது காவல் அதிகாரி…. போக்சோ வழக்கில் கைது செய்து நடவடிக்கை..!!

ஏரியூரில் இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

திமுக குடும்ப கம்பெனி கட்சி கொள்ளையடித்து ஊழல் செய்கிறது.. மக்கள் பாடம் புகட்டுவார்கள் : இபிஎஸ் சூளுரை!!

திமுக குடும்ப கம்பெனி கட்சி கொள்ளையடித்து ஊழல் செய்கிறது.. மக்கள் பாடம் புகட்டுவார்கள் : இபிஎஸ் சூளுரை!! தருமபுரியை சேர்ந்த அதிமுக நிர்வாகியான எஸ். ஆர்.வெற்றிவேல் இல்ல…

1 year ago

டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் விஷப்பூச்சி… மது அருந்தியவருக்கு வாந்தி, பேதி : வைரலான வீடியோவால் குடிமகன்கள் ஷாக்!!

டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் விஷப்பூச்சி… மது அருந்தியவருக்கு வாந்தி பேதி : வைரலான வீடியோவால் குடிமகன்கள் ஷாக்1 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் அரசு…

1 year ago

ஆளே இல்லாமல் ஒரு அணி இருக்கிறது.. அந்த அணி ஓபிஎஸ் அணிதான் : முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்!!

ஆளே இல்லாமல் ஒரு அணி இருக்கிறது.. அந்த அணி ஓபிஎஸ் அணிதான் : முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்!! தர்மபுரி மாவட்டம், அரூரில் முன்னாள் அமைச்சரும்…

1 year ago

பூஜை போட்டு நிறுத்திவைக்கப்பட்ட கார், ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு… 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்…! அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

தருமபுரி ; அரூரில் வீடுகளின் முன்பு பூஜை போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கார், ஈச்சர், ஆட்டோ போன்ற வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்த…

1 year ago

எந்த கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை.. ஆனா அந்த கட்சியில் மட்டும் இருக்காதீங்க : நடிகர் கருணாஸ் பேச்சால் சலசலப்பு!

எந்த கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை.. ஆனா அந்த கட்சியில் மட்டும் இருக்காதீங்க : நடிகர் கருணாஸ் பேச்சால் சலசலப்பு! தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை…

1 year ago

கேக் வெட்டற கத்தி இல்ல டா.. ஆள வெட்ட : பேக்கரி கடை உரிமையாளர் அடாவடி… பரபரப்பு சிசிடிவி காட்சி!!

கேக் வெட்டற கத்தி இல்ல டா.. ஆள வெட்ட : பேக்கரி கடை உரிமையாளர் அடாவடி… பரபரப்பு சிசிடிவி காட்சி!! தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம்…

2 years ago

பழங்குடியின பெண்களை சீரழித்த அரசு அதிகாரிகள் ; 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோரம்… நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி தீர்ப்பு.!!

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடி பெண்களை பாலியல் வன்முறை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றவர்களின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

2 years ago

சினிமாவை மிஞ்சிய சம்பவம்… நகை வியாபாரிக்கு போட்ட ஸ்கெட்ச் ; காரோடு 5 கிலோ தங்கத்தை கடத்திய கும்பல்..!!

பெங்களூரிலிருந்து தங்கத்தை வாங்கி கொண்டு காரில் வந்து கொண்டிருந்த நகை வியாபாரியை மடக்கி, காருடன் 5 கிலோ தங்கத்தை மர்மநபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

கூட்டம் முடிவதற்குள் கரும்பு, வாழைகளை தூக்கிய திமுகவினர்… அமைச்சர் உதயநிதி பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு..!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற செய்வீர்கள் கூட்டம் முடிவதற்குள் அமைச்சரை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த கரும்பு, வாழை காய்கள், பழங்களை திமுகவினர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் சலசலப்பை…

2 years ago

பன்னீர் சோடா பாட்டிலுக்குள் மிதந்த பஸ் டிக்கெட்… அதிர்ச்சியில் வாடிக்கையாளர் ; நடவடிக்கை பாயுமா..?

தருமபுரியில் தண்ணீர் தாகத்திற்கு பன்னீர் சோடா வாங்கி குடிக்க முற்பட்ட பொழுது, பாட்டிலுக்குள் பஸ் டிக்கெட் மற்றும் எறும்பு மிதந்து இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். தருமபுரி அரசு மருத்துவ…

2 years ago

வேங்கை வயல் போல மற்றொரு சம்பவம் ; அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் ; தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..!!

தருமபுரியில் அரசு பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்னாகரம் அருகே உள்ள அரசு பள்ளியில் 100க்கும்…

2 years ago

This website uses cookies.