தருமபுரி

காட்டுக்குள் திமுக கவுன்சிலரின் 23 வயது மகள் மர்ம மரணம் : விசாரணையில் பரபரப்பு தகவல்.. அதிர்ந்த தருமபுரி!!

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு…

2 years ago

அரசு கிடங்கில் 7000 டன் நெல் மூட்டை மாயம்…? அதிர்ந்து போன அதிகாரிகள்… நேரில் ஆய்வு செய்த தருமபுரி ஆட்சியர் கொடுத்த விளக்கம்…!!

தருமபுரி அருகே வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து 7000 டன் நெல் மூட்டை மாயமானது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் இல்லம்…

2 years ago

விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி.. படமெடுத்து கொத்திய நாகப் பாம்பு : அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 39). இவரின் இரண்டாவது மகள் சஷ்மிதா ஸ்ரீ (வயது 3). வீட்டின் அருகே…

2 years ago

திருட்டுத்தனமாக மின் வேலி அமைத்த போது சோகம் : காட்டுப் பன்றிக்காக வைத்த வேலியில் சிக்கி இளைஞர் பலி!!!

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடானுர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் வயது 30. இவர் சூடானூரில் உள்ள தனது நெல்…

2 years ago

உயிரை கையில் பிடித்து தப்பிச் சென்ற விஏஓ… அரசு வெளியிட்ட அறிவிப்பு : கிராம நிர்வாக அதிகாரிகள் ஷாக்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

2 years ago

உயிரை கையில் பிடித்து ஓடிய விஏஓ… கனிமவள கொள்ளையர்கள் வெறிச்செயல் : தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இளங்கோ. இளம் வயதுடைய இவர் துணிச்சலானவர். இவர் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி அழகிரி…

2 years ago

பொங்கியெழுந்த பெண்கள்… சந்து மதுபானக்கடையை அடித்து நொறுக்கி ஆவேசம் : சாலையில் ஆறு போல ஒடிய சரக்கு!!!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமங்களான பூதிநத்தம். பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில்…

2 years ago

நின்று இருந்த லாரியில் வேகமாக வந்து மோதிய பைக்… +2 மாணவன் உள்பட இருவர் பலி ; பிறந்த நாள் கேக்குடன் சென்ற போது நிகழ்ந்த சோகம்!!

அரூரில் உறவினர்களுக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய +2 மாணவன் உட்பட இரண்டு பேர் நின்றுக்கொண்டிருந்த லாரியில் மோதி சம்பவ…

2 years ago

‘படித்தது 8ம் வகுப்பு.. பார்த்தது டாக்டர் வேலை’ ; 15 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது!!

தருமபுரி ; பென்னாகரத்தில் 15 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த பலே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கொட்டாவூர் பகுதியைச்…

2 years ago

மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து கொடூரக் கொலை.. காதலியை வசியம் செய்யும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம் ; பழிக்கு பழி வாங்கிய காதலன்!!

தருமபுரி ; வசியம் செய்ய சென்ற இடத்தில் காதலியை பலாத்காரம் செய்த மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து, முகத்தை சிதைத்து காதலன் பழிக்கு பழி வாங்கிய சம்பவம் பெரும்…

2 years ago

தருமபுரியில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. மேலும் இரு காட்டு யானைகள் உயிரிழப்பு : ஒரே மாதத்தில் 6 யானைகள் பலியான சோகம்..!!

தருமபுரி : ஒகேனக்கல் வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இரண்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் அருகே வெவ்வேறு இடங்களில்…

2 years ago

மாணவியை கேலி செய்து தாயை விரட்டி அடித்த போதை இளைஞர்கள்.. ‘நீ என்ன பெரிய ஹீரோயினா’ எனக் கேட்ட போலீஸ் – மாணவி குமுறல்..!!

தருமபுரி அருகே சட்டக் கல்லூரி மாணவியை ஈவ்டிசிங் செய்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் அரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தருமபுரி…

2 years ago

ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்தில் போதை ஆசாமி அலப்பறை… காவல்நிலையத்தை பூட்டி வைத்து அட்டகாசம்.. அதிர்ச்சி வீடியோ!!

தருமபுரி : கடத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி நுழைவாயிலை பூட்டி, தலையில் இருந்து வடியும் ரத்தத்தை காவல் துறையினர் மீது தெளித்து ரகளை செய்ததால்…

2 years ago

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? சட்டவிரோதமாக கரு பரிசோதனை செய்த 3 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி அருகே சட்டவிரோதமாக கரு பரிசோதனை செய்த டிபார்ம் பட்டதாரி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தர்மபுரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக…

2 years ago

கள்ளக்காதலியுடன் தான் வாழ்வேன் என காவல்நிலையத்தில் இருந்து ஓடிய நபரை தாக்கிய உறவினர்கள்.. செய்தியாளர்களுக்கு மிரட்டல்!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசுல், என்பவருக்கும் ஆயிஷா பானுக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று ஆண்…

2 years ago

இடி தாக்கியதால் தீயில் நாசமான கோழிப்பண்ணை… சுமார் 7,500 கோழிகள் தீயில் எரிந்து சாவு.. கண்ணீர் விட்டு கதறி அழுத உரிமையாளர்!!

தருமபுரி ; அரூர் அருகே அதிகாலை கோழி பண்ணை மீது இடி தாக்கியதில் கொளுந்து விட்டு எரிந்த கோழி பண்ணை சுமார் 7,500 கோழிகள் தீயில் எரிந்து…

2 years ago

‘நீ வீடியோ எடுடா ****..?’ கேள்வி கேட்ட பொதுமக்களை ஆபாசமாக திட்டிய ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் : கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு!

பாலக்கோடு அருகே காட்டம்பட்டி கிராமசபை கூட்டத்தில் தலைவியை கேள்வி கேட்டதற்கு தலைவியின் கணவர் ஆபாச பேசியது கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட…

2 years ago

கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு வந்தவர்களை தாக்கிய திமுக பிரமுகர் ; தகாத வார்த்தைகளில் திட்டி விரட்டியடித்த அதிர்ச்சி வீடியோ!!

கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு வாங்கிச் செல்ல வந்தவர்களை திமுக ஒன்றியச் செயலாளரின் ஆதரவாளர்கள் அடித்து விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தர்மபுரி…

2 years ago

தருமபுரியில் தொடரும் சோகம்… மேலும் ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி பலி… துடிதுடித்து உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ காட்சி..!!

தருமபுரியில் 3 யானைகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம்…

2 years ago

வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு வைத்தியம்… போலி பெண் டாக்டர் கைது ; மருத்துவ குழுவினர் அதிரடி!!

தருமபுரி ; பொதுமக்களுக்கு வீட்டில் வைத்தியம் பார்த்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி பெண் மருத்துவரை மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமையில் மருத்துவ குழுவினர் கையும்…

2 years ago

ஆஸ்கர் வென்ற தம்பதியிடம் குட்டி யானையை அனுப்ப முடிவு.. பிரிய மனமில்லாமல் கதறி அழுத வனத்துறை ஊழியர்!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் அடுத்த கட்டமடுவு கிராமத்தில் தண்ணீர் நிறைந்த சுமார் 30 அடி ஆழமுள்ள ஒரு விவசாய கிணற்றில் குட்டி யானை…

2 years ago

This website uses cookies.