தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 94 மாணவ மாணவிகள் படித்து வருகின்றார்கள். 5…
தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உள்பட இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம்…
தருமபுரி ; பாலக்கோடு அருகே மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் உள்ள பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக…
தருமபுரி ; மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்கு வைத்த மின் வேலியில் மூன்று காட்டு யானைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி…
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் சாலையோரம் இருந்த தந்தை, மகள் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.…
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்து பி ,பள்ளிப்பட்டி, லூர்த்துபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (எ) லியோ (வயது 45) எம்,ஏ எம்,பில் பி,எச்,டி முனைவர் பட்டம்…
ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை அடுத்த ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை…
அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல், வெறும் எலும்புக்கூடுகளாக நடுக்காட்டுப்பகுதியில் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. தர்மபுரி மாவட்டம்…
தருமபுரி : நலத்திட்ட உதவிகளுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு என்றும், ஆட்சி செய்ய கையாலாகாதவர் ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.…
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கவுரிசெட்டிபட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (37). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.…
தருமபுரி ; கோபிநாதம்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம்…
தருமபுரி ; மாநில அளவிலான விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேசிய கொடிக்கு தருமபுரி எம்பி செந்தில்குமார் மரியாதை செலுத்தாத நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி…
தருமபுரி ; திமுக அமைச்சர்கள் ஒருவர்களை கூட விடமாட்டேன் என்னிடமிருந்து அவர்கள் யாறும் தப்பிக்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை தருமபுரியில் ஆவேசமாக பேசியுள்ளார். தருமபுரியில்…
கரும்பு அரவையை முதலில் யார் துவக்கி வைப்பது என்பதில் ஏற்பட்ட மோதலில், திமுக, அதிமுகவினருக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு…
உதயநிதியை திடீரென அமைச்சராக்குவதற்கான தேவை என்ன வந்தது என்று பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரியில் பாஜக மாநில துணை தலைவர்…
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…
அரூர் அருகே இளம்பெண் செல்போனுக்கு நிர்வாண படம் அனுப்பிய போலி சாமியாரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளுவபுரத்தை சேர்ந்த மனோகரன்…
தருமபுரி: தருமபுரி மருத்துவ கல்லூரியில் 2 ம் ஆண்டு படிக்கும் மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் விசாரணை…
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த, தர்மபுரி வடக்கு ஒன்றிய பா.ஜ.க, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி…
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சாலையோரம் முதியவரின் சடலத்தை எரிவதை கண்டு பயந்து ஓடிய பள்ளி மாணவ மாணவிகள் வீடியோ வைரலாகி வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்…
பாலக்கோட்டில் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்த பெண் மீது மது போதையில் பாக்க முயன்ற வணிக விற்பனையாளர் பணி இடை நீக்கம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு…
This website uses cookies.