தருமபுரி

ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலைகள்… ரூ.15 லட்சத்தை இழந்த நபர் தூக்கு போட்டு தற்கொலை

தருமபுரி : தருமபுரியில் ஆன்லைன் ரம்மியால் 15 லட்சத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணத்தை…

3 years ago

இந்து முறைப்படி பூஜை.. திமுக எம்பி செந்தில்குமார் எதிர்ப்பு : பாதிரியார், இமாம்ம கூப்பிடுங்க… வைரலாகும் சர்ச்சை வீடியோ!!

தர்மபுரி அருகே நடந்த விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள், கிறிஸ்தவ பிரமுர்களை ஏன் அழைக்கவில்லை என அதிகாரிகளிடம் திமுக எம்பி செந்தில்குமார் கடிந்து கொண்டு பேசிய காட்சிகள் சமூக…

3 years ago

தமிழகத்தில் மேலும் ஒரு தேர் விபத்து… அச்சாணி முறிந்து தேர் கவிழ்ந்து 2 பேர் பலி : நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி…

3 years ago

சுற்றுலா பயணிகளே ஒகேனக்கல் அருவிக்கு போற ப்ளான் இருக்கா? தயவு செய்து வராதீங்க : ஆட்சியர் வெளியிட்ட அவசர அறிக்கை!!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வரை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், அங்குள்ள அருவியில் குளிப்பதற்காக வரும் பயணிகளின் எண்ணிக்கை…

3 years ago

கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?என ஸ்கேன் செய்து கருக்கொலை செய்த சம்பவம் : பாதிக்கப்பட்ட பெண் கூறிய வாக்குமூலம்… பெண்கள் உட்பட சிக்கிய 7 பேர்!!

நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருவிலேயே கருக்கொலை செய்த சம்பவம்…

3 years ago

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்.. பெண் உதவியாளருக்கும் சிக்கல்…!!

தருமபுரி அருகே பொது மக்களிடம் அதிகமாக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் முத்தையன் நடவடிக்கை எடுத்துள்ளார். தருமபுரி மாவட்டம்…

3 years ago

சமூகவலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம்.. ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர்.. மடக்கி பிடித்த போலீசார்!!

தருமபுரி அருகே சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.…

3 years ago

8ம் வகுப்பு மாணவிக்கு காதல்வலை விரித்த ஆசிரியர்… கடத்திச் சென்று தனியாக வசித்து வந்த சம்பவம்… குண்டர் சட்டத்தில் கைது!!

தருமபுரி : தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 8-ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில துறை ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது…

3 years ago

தொடர் கோடை மழையால் செடியிலேயே அழுகிப் போன மல்லிகை பூக்கள்… மனம் வாடிய விவசாயிகள்!!

தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் கோடை மழையால் அறுவடைக்கு வரும் தருவாயில் செடியிலேயே அழுகும் மல்லிகை பூக்களால் விவசாயிகள் வேதனையடைந்தனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பொம்மிடி, கடத்தூர்,…

3 years ago

செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையில் தவறி விழுந்து பெண் பலி : ஒகேனக்கல் அருவிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த போது சோகம்!!

தருமபுரி : ஒகேனக்கல் அருவியின் அருகே செல்பி எடுக்கும் பொழுது பாறையில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி…

3 years ago

கள்ளத்தொடர்பு வைத்த கணவன்.. கேள்வி கேட்ட மனைவிக்கு வரதட்சணை கொடுமை : நடந்த விபரீதம்.. கணவனை நையப்புடைத்த உறவினர்!!

தர்மபுரி : அரூர் அருகே கணவனின் கள்ளத்தொடர்பு மற்றும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி…

3 years ago

நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் தற்கொலை…. மீண்டும் உயிரை பறிக்கும் விளையாட்டு : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தருமபுரி : நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம்…

3 years ago

அக்காவை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அடித்தே கொன்ற தம்பி… அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அக்காவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, அவரது சகோதரர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும்…

3 years ago

நண்பனின் மனைவிக்கு காதல் வலை…வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி : புகார் கொடுத்த கணவர்..காவல் நிலையத்தில் நடந்த இறுதிச்சடங்கு!!

தருமபுரி : தகாத உறவு வைத்துக்கொண்ட ஜோடி விஷம் அருந்திவிட்டு மகளிர் காவல்நிலையம் முன்பு மயங்கி விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி…

3 years ago

போதையில் பாதை மாறிய பள்ளி மாணவி : சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய வீடியோ… எங்கே செல்கிறது மாணவர்கள் சமுதாயம்?

தருமபுரி : இண்டூர் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவிகள் வகுப்பறையை செல்லாமல் மது அருந்திவிட்டு தள்ளாடியதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இண்டூர்…

3 years ago

ஒரே நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற 20 பேர் : அரசு அதிகாரி துணையோடு பொதுவழியை ஆக்கிரமித்ததாக புகார்!!

தருமபுரி : வழிப்பாதை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி 10 குடும்பத்தை சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உட்பட தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

3 years ago

காதல் மன்னனாக மாறிய பள்ளி ஆசிரியர்… காதல் வலையில் வீழ்த்தி 8ம் வகுப்பு மாணவியை கடத்திய அதிர்ச்சி சம்பவம்..!!

தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதேப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் காதல் வலையில் வீழ்த்தி கடத்தி சென்றவரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ்…

3 years ago

உறவினர் வீட்டுக்கு சென்ற ப்ளஸ் 1 மாணவியின் கை, கால்களை கட்டி பாலியல் தொல்லை : போக்சோவில் தம்பதி கைது!!

தருமபுரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 16…

3 years ago

விவசாயியாக மாறி அசத்தும் ஆசிரியர் : வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்து வருடத்திற்கு ரூ.2 லட்சம் ஈட்டும் ஆச்சரியம்!!

தருமபுரி : வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்து வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் சம்பாதித்து அசத்தும் ஆசிரியரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேவுள்ள…

3 years ago

ஆட்சியருக்கு 2 % கமிஷன் போகுது… தரமற்ற சாலை போட்ட ஒப்பந்ததாரர் கூறிய பகீர் தகவலால் சர்ச்சை… பொதுமக்கள் ஷாக்..!!!

தருமபுரி அருகே போடப்பட்ட 3 நாட்களிலேயே சாலையில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து வரும் நிலையில், ஆட்சியருக்கு கமிஷன் கொடுப்பதாக ஒப்பந்ததாரர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி…

3 years ago

மாமியாருக்கு தகாத தொடர்பு.. நேரில் பார்த்த 9 மாத கர்ப்பிணி மருமகள் மர்ம மரணம் : உறவினர்கள் மறியல்… நடந்தது என்ன?

தருமபுரி : அரூர் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் மர்ம மரணமடைந்ததால் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம்…

3 years ago

This website uses cookies.