Dindigul

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில்…

1 month ago
வழக்கறிஞரைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாவலர்.. ஜூட் விட்ட ஐ.பெரியசாமி.. திண்டுக்கல்லில் பதற்றம்!வழக்கறிஞரைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாவலர்.. ஜூட் விட்ட ஐ.பெரியசாமி.. திண்டுக்கல்லில் பதற்றம்!

வழக்கறிஞரைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாவலர்.. ஜூட் விட்ட ஐ.பெரியசாமி.. திண்டுக்கல்லில் பதற்றம்!

திண்டுக்கல்லில், மனு அளிக்கச் சென்ற வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பைக் கையிலெடுத்துள்ளனர். திண்டுக்கல்:…

1 month ago
பிரபல நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் திருப்பம்.. பூட்டியிருந்த அறையில் ஷாக்!பிரபல நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் திருப்பம்.. பூட்டியிருந்த அறையில் ஷாக்!

பிரபல நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் திருப்பம்.. பூட்டியிருந்த அறையில் ஷாக்!

பழனி அருகே சத்திரப்பட்டியில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் வீட்டின் அருகே உள்ள வீட்டில் இருந்து ஏராளமான பைகளில் ஆவணம் கண்டெடுக்கப்பட்டது. பழனியை அடுத்த சத்திரப்பட்டியில்…

3 months ago
திண்டுக்கல் மருத்துவமனையில் கட்டுக்கடங்கா தீ விபத்து.. 7பேர் பலி.. என்ன காரணம்?திண்டுக்கல் மருத்துவமனையில் கட்டுக்கடங்கா தீ விபத்து.. 7பேர் பலி.. என்ன காரணம்?

திண்டுக்கல் மருத்துவமனையில் கட்டுக்கடங்கா தீ விபத்து.. 7பேர் பலி.. என்ன காரணம்?

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் - திருச்சி சாலையில் சிட்டி…

4 months ago
6 பொணத்த காணோம்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?6 பொணத்த காணோம்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

6 பொணத்த காணோம்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே புதைத்த ஆறு உடல்கள் காணாமல் போய்விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பூத்தாம்பட்டி அருகே உள்ள ஏ.டி.காலனியைச் சேர்ந்தவர்கள்…

4 months ago
கழன்ற கட்டில் போல்டு.. தந்தை, மகன் இறந்த பரிதாபம்!கழன்ற கட்டில் போல்டு.. தந்தை, மகன் இறந்த பரிதாபம்!

கழன்ற கட்டில் போல்டு.. தந்தை, மகன் இறந்த பரிதாபம்!

திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி…

5 months ago
கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டித் தூக்கிய வேன்.. ஒருவர் பலி!கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டித் தூக்கிய வேன்.. ஒருவர் பலி!

கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டித் தூக்கிய வேன்.. ஒருவர் பலி!

திண்டுக்கல் குஜிலியம்பாறை அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல்: கரூர் மாவட்டம்,…

6 months ago
ரசீது போட்டு ஊழல்? படம் போட்டு காட்டிய பாஜக உறுப்பினர்!ரசீது போட்டு ஊழல்? படம் போட்டு காட்டிய பாஜக உறுப்பினர்!

ரசீது போட்டு ஊழல்? படம் போட்டு காட்டிய பாஜக உறுப்பினர்!

திண்டுக்கல் மாநகராட்சியில் அனைவரும் ரசீது போட்டு ஊழல் செய்து வருவதாகவும், பாதாளச் சாக்கடை பணிகளை பல மாதங்களாக முடிக்கவில்லை என்றும் பாஜக மாமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம்…

6 months ago
திமுக நிர்வாகி படுகொலை…ஆறுதல் சொல்ல வந்த திமுக எம்எல்ஏவை உறவினர்கள் விரட்டியதால் பரபரப்பு!திமுக நிர்வாகி படுகொலை…ஆறுதல் சொல்ல வந்த திமுக எம்எல்ஏவை உறவினர்கள் விரட்டியதால் பரபரப்பு!

திமுக நிர்வாகி படுகொலை…ஆறுதல் சொல்ல வந்த திமுக எம்எல்ஏவை உறவினர்கள் விரட்டியதால் பரபரப்பு!

திமுக நிர்வாகி படுகொலையை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டநிலையில் ஆறுதல் சொல்ல வந்த எம்எல்ஏவை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேடசந்தூர் அருகே நேற்று மாலை திமுகவைச் சேர்ந்த…

6 months ago
மாநகராட்சி வரிப் பணத்தில் ரூ.4.66 கோடி கையாடல் : இ-சேவை மைய உரிமையாளருக்கு காப்பு!!மாநகராட்சி வரிப் பணத்தில் ரூ.4.66 கோடி கையாடல் : இ-சேவை மைய உரிமையாளருக்கு காப்பு!!

மாநகராட்சி வரிப் பணத்தில் ரூ.4.66 கோடி கையாடல் : இ-சேவை மைய உரிமையாளருக்கு காப்பு!!

திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ சேவை…

7 months ago
சத்தமில்லாமல் வட்டமடிக்கும் ட்ரோன்கள்… பழனி மலையில் பரபரப்பு : அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு?சத்தமில்லாமல் வட்டமடிக்கும் ட்ரோன்கள்… பழனி மலையில் பரபரப்பு : அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு?

சத்தமில்லாமல் வட்டமடிக்கும் ட்ரோன்கள்… பழனி மலையில் பரபரப்பு : அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு?

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அனுமதியின்றி எல்லை மீறி பறக்கவிடப்படும் ஹெலிகேம் எனும் டிரோன் கேமராக்களின் பயன்பாடுகளை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.…

7 months ago
கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீ.. 2 கிராம மக்கள் அவதி : புகை மண்டலத்தில் சிக்கிய TOURIST!கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீ.. 2 கிராம மக்கள் அவதி : புகை மண்டலத்தில் சிக்கிய TOURIST!

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீ.. 2 கிராம மக்கள் அவதி : புகை மண்டலத்தில் சிக்கிய TOURIST!

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீ.. 2 கிராம மக்கள் அவதி : புகை மண்டலத்தில் சிக்கிய TOURIST! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும்…

11 months ago
அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமே அவங்க போட்ட கண்டிஷன் தான் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர!அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமே அவங்க போட்ட கண்டிஷன் தான் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர!

அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமே அவங்க போட்ட கண்டிஷன் தான் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர!

அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமே அவங்க போட்ட கண்டிஷன் தான் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள்…

1 year ago
தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி… பூப்படைந்த அக்கா மகளுக்கு 12 மாட்டு வண்டியில் வந்திறங்கிய சீர் வரிசை!!!தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி… பூப்படைந்த அக்கா மகளுக்கு 12 மாட்டு வண்டியில் வந்திறங்கிய சீர் வரிசை!!!

தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி… பூப்படைந்த அக்கா மகளுக்கு 12 மாட்டு வண்டியில் வந்திறங்கிய சீர் வரிசை!!!

திண்டுக்கல்லில் பூப்புனித நீராட்டு விழாவில் முந்தைய காலங்களில் தமிழகத்தின் பழமை மாறாமல் 12 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்தார். அப்பகுதியில் பொதுமக்கள் கண்டு வியந்து…

2 years ago
தரையில் படுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் : கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை!!தரையில் படுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் : கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை!!

தரையில் படுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் : கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை!!

48 வார்டுகளைக் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக மாநகராட்சி மூலம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி…

2 years ago

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்து : தீப்பிடித்து கார் எரிந்ததில் 4 பேர் படுகாயம்!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி குப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் நான்கு பேர் படுகாயம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சேலம்…

2 years ago

தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் : விழுந்து விழுந்து சிரித்த மருத்துவர்!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் (வயது 38) சின்னகுஞ்சு. இவர் நேற்றைய தினம் இரவு 9 மணி அளவில் வேடசந்தூர் அரசு…

2 years ago

30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி.. சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்..!(வீடியோ)

30 அடி உயர மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த கூலி தொழிலாளியை சாலை வசதி இல்லாத காரணத்தினால் தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில்…

2 years ago

கணவனை இழந்த பெண் அடித்துக் கொலை : கள்ளக்காதலால் அரங்கேறிய பயங்கரம்..!!!

திண்டுக்கல்லில் கள்ளத்தொடர்பு காரணமாக கட்டிட பெண் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள மாலைப்பட்டி காமாட்சி நகரை…

2 years ago

தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்.. இரு குழுக்களாக பிரிந்து கல்வீசித் தாக்குதல் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது தனியார் கலை அறிவியல் கல்லூரி இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்…

2 years ago

கல்லூரி மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி உயிரிழப்பு : திண்டுக்கல்லில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு பழைய பட்டியை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கன்னியப்பன். இவரது மகள் கார்த்திகாஜோதி. இவர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில்…

2 years ago