திண்டுக்கல்

அவன் எப்படி சொகுசா வாழலாம்? பிரிந்து சென்ற கணவனை பழி வாங்க மனைவி போட்ட ஸ்கெட்ச்!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் எழில்மாறன். சித்தரேவு ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார் இந்நிலையில் எழில் மாறன் தனது வீட்டில் நிறுத்தி…

8 months ago

படிக்கும் மாணவனுக்கும், சமையல் செய்யும் குடும்பப் பெண்களுக்கும் இனி மாதம் ₹1000 : அமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை…

8 months ago

நடு ரோட்டில் மல்லாக்க படுத்து மல்லு கட்டிய குடிமகன்: உச்சக்கட்ட போதையிலும் உரக்க சொன்ன பஞ்ச் டயலாக்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஜங்சனில் மது பிரியர் ஒருவர் ஃபுல் போதையில் தடுமாறி வந்து அதிக வாகனம் செல்லக்கூடிய நடு ரோட்டில் மல்லாக்க விழுந்து படுத்துக்கொண்டார்.…

8 months ago

பழனி முருகனை தரிசித்து விபூதி பூசி மாநாட்டில் CM பங்கேற்க வேண்டும்.. இல்லையென்றால் வரக்கூடாது : ஹெச் ராஜா!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்…

8 months ago

வயநாடு மக்களுக்காக ‘மொய்விருந்து’… பிரியாணி கடை உரிமையாளரின் ‘பிரியாக் கரம்’.. (வீடியோ)!

திண்டுக்கல் முஜீப் பிரியாணி குழுமத்தின் முயற்சிக்கு நாமும் கைகொடுப்போம்.என்று தற்போது வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அனுப்பி வைத்திருக்கும் உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் நாளை…

8 months ago

‘உடம்புக்கு நல்லது’ எல்லாரும் ரேஷன் அரிசி சாப்பிடுங்க நானும் சாப்பிடுவேன்.. அமைச்சர் அட்வைஸ்..!

அனைவரும் ரேஷன் அரிசி சாப்பிடுங்க நானும் சாப்பிடுவேன் மாவட்ட ஆட்சியரும் இனி ரேஷன் அரிசி தான் சாப்பிடுவார் உடம்புக்கு ரொம்ப நல்லது. ஊராட்சி தேர்தல் மக்களின் கருத்து…

8 months ago

“அடிச்சு கொல்லுங்கடா”.. தலைக்கேறிய போதையில் போலீசை தாக்கிய புள்ளிங்கோ..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் போதையில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர்களை பொதுமக்கள் புரட்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வத்தலகுண்டு திண்டுக்கல் சாலையில் இளைஞர்கள் மூன்று…

8 months ago

ஆடி அமாவாசைக்கு விசிட்.. பூஜையில் கலந்து கொண்ட நாகப்பாம்பு; பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

சின்னாளப்பட்டி அருகே பித்தளைப் பட்டியல் ஆடி அமாவாசை பூஜைக்கு எதிடீரென வந்த ஐந்தடி நீளம் கொண்ட நாகப்பாம்பு பூஜை முடியும் வரை காத்திருந்தது பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.…

8 months ago

உள்ளூர் TO வெளிநாடு.. “அட சூப்பரா இருக்கே” கண்களை கவரும் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி..!

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில்தி கொடைக்கானல் கென்னல் அசோசியேசன், தி மெட்ராஸ் கெனைன் கியம்,…

8 months ago

ஈரக்குலையே நடுங்குதே.. பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

திண்டுக்கல்லில் பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் ரெண்டலப்பாறை…

8 months ago

அதிவேகத்தால் வந்த ஆபத்து: 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியானகொடூரம்:திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் ரெண்டலப்பாறை…

8 months ago

பார் கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் பண்ணிய மதுவிலக்கு காவலர்கள்.. காட்டிக்கொடுத்த CCTV..!

நத்தம் அருகே பார் கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் பண்ணிய மதுவிலக்கு காவலர்கள் - சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

8 months ago

சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் :டிவிஸ்ட் வைத்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டி சேர்ந்தவர் தனபால்( வயது 31) இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட முன்னாள் ஓ.பி.சி அணி செயலாளராக இருந்து வந்துள்ளார்.…

8 months ago

ஓய்வு பெறும் நேரத்தில் சுருட்ட நினைத்த சர்வேயர்.. லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது!

திண்டுக்கல் மாவட்டம்,  நத்தம் பரளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்.ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்.இவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் ஒரு ஏக்கர் 17 சென்ட் வடமதுரை அருகே உள்ள…

8 months ago

அதிமுக பெயரில் ரப்பர் ஸ்டாம்ப்.. ரசீது பதிவு செய்து கிராவல் மண் கடத்தல் : திமுக ஊராட்சி மன்ற தலைவரின் தில்லு முல்லு!

திண்டுக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தொகுதியான ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபட்டி ஊராட்சியில் அம்மாபட்டி திமுக ஊராட்சி மன்ற தலைவர்…

8 months ago

அலாரம் ஒலித்ததும் அலறி ஓடிய திருடன்.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே.. ஷாக் காட்சி!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் வேடசந்தூரைச் சேர்ந்த தமிழன் (வயது 22) என்பவர் ஜவுளி மொத்த வியாபாரம் செய்வதற்காக கட்டிடம் கட்டி வருகிறார். கடந்த…

8 months ago

திண்டுக்கல் காட்டன் புடவைக்கு தேசிய விருது.. கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வான நெசவுத் தொழிலாளி!!

திண்டுக்கல் மாவட்டம், நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன். இவர் நெசவு செய்த காட்டன் சேலை தற்போது தேசிய கைத்தறி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும்…

8 months ago

மாணவர்களுக்கு விடுமுறை.. அரசுப் பள்ளியில் ‘மக்களுடன் முதல்வர்’ முகாம் நடத்திய அவலம்!

தமிழ்நாடு முழுவதும் அரசு அதிகாரிகளே மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று தீர்வு அளிக்கும் திட்டமான மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம்…

9 months ago

காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பூட்டு.. கொடியை அகற்றிய தமாகா : வெடித்த போராட்டம்!

பழனி ரயில் நிலைய சாலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ்…

9 months ago

சவால் விடுகிறேன்.. நீட் தேர்வை கொண்டு வந்தது மோடி அரசுதான் : அடித்துக் கூறும் செல்வப்பெருந்தகை!

திண்டுக்கல், பேகம்பூர் தனியார் மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து…

9 months ago

தோட்டத்தில் லட்சக் கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்.. பிடிக்க சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்குதல் : பழனியில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டிஎஸ்பி தனஞ்ஜெயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

9 months ago

This website uses cookies.