dindugal

சிவகாசி to திண்டுக்கல்… அசால்ட்டாக பேருந்தை கடத்திச் சென்ற நபர்.. 24 மணி நேரத்திற்குள் சிக்கிய கொள்ளையன்!

சிவகாசி அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கடத்திச் சென்றவரை திண்டுக்கல்லில் பிடிபட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருபவர் பிரம்மன். இவர்…

2 years ago

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சை… அரோகரா கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்!

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில்…

2 years ago

துணிவு படத்தை பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி : வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி… கைதான இளைஞர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!!

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள், போலீஸில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன்…

2 years ago

களைகட்டும் பழனி கோவில் கும்பாபிஷேகத் திருவிழா… முதல் கால யாக பூஜைகள் தொடக்கம்… 27ம் தேதி வரை மூலவர் தரிசனம் ரத்து

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…

2 years ago

திடீர் திடீரென அணையும் தெருவிளக்குகள்… கண்ணாமூச்சி காட்டி வந்த மர்ம நபர்: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கிராம மக்கள்..!!

ஒட்டப்பிடாரம் அருகே தெரு விளக்குகளை அணைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள், நன்கு கவனித்த பிறகு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்…

2 years ago

‘புலி பதப்படுத்தும் இயேசு குடோனா..?’ தமிழில் தடுமாறிய திமுக எம்.பி.: இது என்னடா, தமிழுக்கு வந்த சோதனை என கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!!

திண்டுக்கல் : தமிழில் பிழையுடன் திமுக எம்பியின் பேஸ்புக் பதிவை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி திமுக…

2 years ago

அன்று எம்ஜிஆர் செய்ததை இன்று இபிஎஸ் செய்து காட்டுவார்… அதை யாராலும் தடுக்க முடியாது : திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு, நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மீண்டும் வருவார்கள் என்று முன்னாள் அமைச்சர்…

2 years ago

பட்டப்பகலில் ஐடி ஊழியர் சம்பட்டியால் அடித்துக்கொலை : சொந்த அத்தை மகனே செய்த வெறிச்செயல் : விசாரணையில் பகீர்!!

திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மா நாயக்கன்பட்டி…

2 years ago

‘கந்தனுக்கு அரோகரா’ ; தைப்பூசத்தையொட்டி பழனியில் காவடியுடன் குவிந்த பக்தர்கள் ; அலகு குத்தி நேர்த்திக்கடன்!!

பழனியில் தைப்பூசத் திருவிழா மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்கள் காவடிகள் எடுத்தும் ,அலகு குத்தியும் தரசினம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…

2 years ago

முருக பக்தர்கள் கவனத்திற்கு..!! பழனி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடக்கம்

திண்டுக்கல் : பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்களின் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்…

2 years ago

பழனியில் PFI நிர்வாகி கைது… 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை… திண்டுக்கல்லில் பரபரப்பு!!

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியிவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் என்பவரை என்.ஐஏ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

பழனி கோவில் குடமுழுக்கு.. முன்பதிவை தொடங்கியது கோவில் நிர்வாகம் ; எப்படி முன்பதிவு செய்வது தெரியுமா..?

திண்டுக்கல் : பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்வது தொடர்பான வழிகாட்டு முறைகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

திராவிடத்திற்காக தமிழை உதறித்தள்ளிய திமுக… இப்ப தமிழ்நாட்டை பற்றி பேசலாமா..? கிருஷ்ணசாமி கேள்வி

தமிழ்நாட்டை மாநிலமாக பார்க்காமல் தனிதேசமாக கருதி பிரிவினைக் கருத்துக்களை திமுக உருவாக்கி வருவதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில்…

2 years ago

அரைகுறை ஆடையில் தூக்கில் தொங்கியபடி கிடந்த சடலம்… அலறியடித்து ஓடிய நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

பழனி அரசு மருத்துவமனையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில், கோவை சரவணம்பட்டியை…

2 years ago

துணிவா..? வாரிசா..? செய்தியாளரின் கேள்விக்கு நாசுக்காக பதில் சொன்ன அண்ணாமலை..!!

துணிவு, வாரிசு இரண்டு படங்களையும் பார்ப்பேன் என்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், வாரிசு மற்றும் துணிவு…

2 years ago

துணிவாய் இருப்பேன்… ‘வாரிசு’ அரசியலை எதிர்ப்பேன் : சிரித்தபடியே செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை!!

திண்டுக்கல் : போலீஸுக்கே பாதுகாப்பில்லாத நிலை இருக்கும் சூழலில், தமிழகம் அமைதி பூங்காவா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல்லில் தமிழ்நாடு பாஜக…

2 years ago

பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி… குலுக்கல் முறையில் தேர்வு… கட்டுப்பாடுகளை வெளியிட்ட கோவில் நிர்வாகம்!!

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை காண இணையதளத்தில் பதிவுசெய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

‘இதுக்கு பேசாம செத்துப்போ’… குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவிகளை திட்டும் பெண் வாத்தி ; பொற்றோருடன் மாணவி புகார்!!

மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளை செத்துப் போ என்று திட்டும் கணித பாட ஆசிரியை மீது பெற்றோர்களுடன் மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

அப்பளம் போல நொறுங்கிய ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் ; ஒருவர் பலி.. சபரிமலை சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்!!

திண்டுக்கல் ; சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்ய முயன்ற இளைஞர்.. திடீரென கேட்ட சப்தம் ; எகிறி குதித்த போது மாட்டிய நபருக்கு தர்மஅடி!!

திண்டுக்கல் ; பழனியருகே பெண்ணை கொலை செய்ய முயன்றபோது உறவினர்கள் வந்ததால் தப்பியோட முயன்ற குற்றவாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. திண்டுக்கல்…

2 years ago

பழனியில் முருக பக்தர்களுக்கு குறி… சைலண்டாக கஞ்சா விற்பனையில் சட்டவிரோத கும்பல் ; கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீஸ்..!!

பழனியில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.…

2 years ago

This website uses cookies.