dindugal

ரெய்டுக்கு சென்ற காவலரை விரட்டியடித்த வடமாநில தொழிலாளர்கள்… வாட்ஸ்அப்பில் வந்த வீடியோ… பழனியில் பரபரப்பு சம்பவம்..!!

பழனியில் குட்கா பான் மசாலா வடமாநில தொழிலாளர்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனைக்காக சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை வட மாநில தொழிலாளர்கள்…

1 year ago

அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற இளைஞர்கள் மாயம்… தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

கொடைக்கானல் அருகே பேத்துபாறை பகுதி அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கொடைக்கானலை சேர்ந்த இளைஞர்கள் மாயமான நிலையில், அவர்களை தீயணைப்புதுறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…

1 year ago

தண்ணீரில் மூழ்கடித்து மாற்றுத்திறனாளிகளை கொடுமைப்படுத்திய சம்பவம் ; அதிர்ச்சி வீடியோ ; நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!

மாற்றுத்திறனாளிகளை தண்ணீரில் மூழ்கடித்து கொடுமை படுத்தி வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காலை முதலே…

1 year ago

அமைச்சர் கண் முன்னே ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு… உயிருடன் மீட்கப்பட்டதால் பொதுமக்கள் நெகிழ்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மழை வெள்ளத்தை பார்வையிடச் சென்ற அமைச்சர் பெரியசாமி கண்முன்னே வைகை ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது திண்டுக்கல்…

1 year ago

பாய்ஸ் படம் போல நடுரோட்டில் நிர்வாணமாக ஓடிய போதை ஆசாமி… அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள் ; திகைத்துப் போன போலீசார்..!!

திண்டுக்கல் அருகே வேடசந்தூர் அருகே மதுபோதையில் நடுரோட்டில் நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட மதுபோதை ஆசாமியால் செய்வதறியாது போலீசார் திகைத்து போகினர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு கரூர்…

1 year ago

சாலையோர பழ வியாபாரியுடன் தகராறு… கட்டையால் தாக்கி 2 இளைஞர்கள் அராஜகம்… ஷாக்கிங் சிசிடிவி காட்சி!!!

பழனியில் சாலையோர பழ வியாபாரியை இரண்டு இளைஞர்கள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் சாலையில் உள்ள…

1 year ago

ரூ.2 லட்சத்திற்கு ஆண் குழந்தை விற்பனை.. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய மருத்துவர் ; மருத்துவமனைக்கு சீல்வைப்பு!

திண்டுக்கல்லில் 2 லட்சத்திற்கு ஆண் குழந்தையை விற்பனை செய்த மருத்துவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அடுத்துள்ள…

1 year ago

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது செல்போனில் மும்முரப் பேச்சு… சர்ச்சையில் சிக்கிய பழனி நகராட்சி ஆணையர் : அரசு விழாவில் சலசலப்பு!

பழனி எம்.எல்.ஏ கலந்து கொண்ட கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது பழனி நகராட்சி ஆணையர் பாலமுருகன் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்த போது தொலைபேசியில்…

1 year ago

அரையாண்டு தேர்வு நடக்கும் பள்ளியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்.. அலட்சியம் காட்டிய அதிகாரிகள்… அதிருப்தியில் பெற்றோர்கள்..!!

அரையாண்டு தேர்வுகள் நடக்கும் அரசுப் பள்ளியின் வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தியதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்தனர். தமிழகத்தில் தீர்க்கப்படாத பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும்…

1 year ago

வெள்ள அபாய எச்சரிக்கைக்கு செவி சாய்க்காத மக்கள்.. வைகை ஆற்றில் துணி துவைக்கும் பெண்கள் ; கண்காணிப்பார்களா அதிகாரிகள்..?

வைகை ஆற்றின் கரையோரத்தில் ஆபத்தை உணராமல் பெண்கள் துணி துவைத்து வருவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் வைகை…

1 year ago

அடிப்படை வசதிகள் செய்யல.. புகார் அளித்தவருக்கு திமுக இளம் வார்டு கவுன்சிலரின் தந்தை கொலை மிரட்டல் ; வைரலாகும் ஷாக் ஆடியோ..!!

வார்டு உறுப்பினர் தங்களது பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என புகார் அளித்த நபர் மீது ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுத்து பேசிய…

1 year ago

பழனி முருகன் கோவில் பக்தர்களே… இது உங்களுக்கான செய்தி ; நாளை முதல் தைப்பூசம் வரையில்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பழனி முருகன் கோவிலில் நாளை முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி…

1 year ago

சாலையோர வியாபாரிகளை மிரட்டும் விடுதலை சிறுத்தை கட்சியினர்… கோட்டாட்சியரிடம் பழனி அடிவாரம் பகுதி வியாபாரிகள் புகார்!!

பழனி அடிவாரம் பகுதியில் சாலையோர வியாபாரிகளை விடுதலை சிறுத்தை கட்சியினர் மிரட்டி வருவதாக வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர் பழனி அடிவாரம் பகுதியில்…

1 year ago

டிரான்ஸ்ஃபராகி 4 மாதத்தில் வசூல் வேட்டை… மருத்துவரின் வழக்கை முடிக்க ரூ.20 லட்சம் லஞ்சம்.. சிக்கிய ED அதிகாரி!!

மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார் . திண்டுக்கல் மருத்துவர் மீது அமலாக்கத்துறையில் வழக்கு…

1 year ago

பள்ளியில் மயங்கி விழுந்த 9ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் உயிரிழப்பு ; போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!!

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 9ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு…

1 year ago

மணல் குவாரி முறைகேட்டில் சிக்கிய ஆதாரம்..? சிக்கலில் தொழிலதிபர் ரத்தினம்.. அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு!!

திண்டுக்கல் ; திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் தொழிலதிபர் வீட்டில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற மணல் குவாரி…

1 year ago

காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் ஒட்டிய பெண்… காதலனின் தந்தையிடம் பேசிய பேரம் ; கொத்தாக தூக்கிய போலீசார்…!!

திண்டுக்கல் ; நிலக்கோட்டை இளைஞரின் முகநூல் நட்பு காதலித்து ஏமாற்றி விட்டதாக போஸ்டர் ஒட்டிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது செய்தனர். திண்டுக்கல்…

1 year ago

நேற்று கீதா கேண்டின்… இன்று வேணு பிரியாணி ஓட்டல் ; அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் உணவகங்கள்… அதிகாரிகள் அதிரடி ரெய்டு..!!

திண்டுக்கல்லில் பிரபல கடை பிரியாணியில் விட்டில் பூச்சி இருந்ததால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதித்தனர். திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்தவர்…

1 year ago

திமுக எம்பியை முற்றுகையிட்ட மலைக்கிராம மக்கள்… பள்ளங்கி பகுதியில் முறையான சாலை வசதி இல்லை எனப் புகார்…!!

கொடைக்கானலில் திண்டுக்கல் திமுக எம்பியை மலைக்கிராம கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு மலை கிராமங்கள் இருந்து வருகிறது. இங்கு சில…

1 year ago

மதுபோதையில் தாய் உள்பட இருவரை வெட்டிக்கொன்ற நபர்… 13 வயது மகளுக்கும் அரிவாள் வெட்டு… மாடுகளையும் வெட்டிய கொடூரம்..!!!

நத்தம் அருகே கோசுகுறிச்சி கரையூரில் தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை வெட்டி கொன்ற மதுபோதை நபர், மகள் மற்றும் 2 மாடுகளையும் வெட்டிய கொடூரம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல்…

1 year ago

கார் டயர் வெடித்து கோர விபத்து… இரு இளைஞர்கள் பரிதாப பலி ; நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது சோகம்..!

பழனி அருகே சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…

1 year ago

This website uses cookies.