தீபாவளி பண்டிகை முடிந்து மூன்று நாட்களாகியும் வத்தலக்குண்டில் குப்பைகள் அகற்றப்படாததால், நகர் முழுவதும் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.…
டிபன் சாப்பிட வந்த போது மதுபோதையில் மட்டை… எழுந்து போக சொன்னதால் ஆத்திரம் ; பேக்கரியை சூறையாடிய அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி வேடசந்தூரில் மது…
பாதையும் இல்லை, பாலமும் இல்லை : ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி! திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே வேம்பார்பட்டி ஊராட்சி…
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகளின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது. திண்டுக்கல்…
மூதாட்டி அரசு பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பேருந்தை ஓட்டுநர் இயக்கிதால் தவறி விழுந்த மூதாட்டி படுகாயம் அடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பஸ் நிறுத்தத்தில் நேற்று…
மின்சாரத் துறையினரின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே மம்மானியுரை சேர்ந்தவர்…
பழனியில் இந்து சமய அறநிலைத்துறை இணைஆணையர் மற்றும் கோவில் ஊழியர்களை தகாத வார்த்தையில் காவலர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திண்டுக்கல்…
வேடசந்தூர் அருகே தலைமை ஆசிரியர் தாக்கியதால் காது கேட்கவில்லை என்று கூறி பிளஸ் டூ மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
பழனி அருகே ஆயக்குடி பகுதியில் அனுமதி இன்றி மண்ணள்ளியபோது தடுத்து நிறுத்திய விஏஓ மற்றும் உதவியாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற புகாரில் திமுக கவுன்சிலர்,…
திருப்பூரில் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்தவர் நிலக்கோட்டையில் தனது சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை…
நவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை பழனி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நவராத்திரி திருவிழா நேற்று மலைக்கோவிலில் காப்பு கட்டுடன்…
உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு திமுக பிரமுகர் செக்ஸ் டார்ச்சர் : நான் திமுக காரன்.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது என மிரட்டல்!!! கணவனை இழந்த…
பழனி அருகே வி.ஏ.ஓ மற்றும் உதவியாளர், காவலர்கள் என நான்கு பேர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்…
கால்நடைகளுக்கு மருத்துவம் என்று கூறி கிராமப்புற வாசிகளிடம் பணத்தை தட்டிப் பறிக்கும் போலி வைத்தியரை கையும் களவுமாக பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. கால்நடை மற்றும் விலங்குகளுக்காக…
தனது பெற்றோருக்காக வீடு கட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு கொடைக்கானல் ஒப்பந்ததாரர் ஏமாற்றி விட்டதாகவும், இந்த பிரச்சனையில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் நடிகர் பாபி…
திமுக பிரமுகரின் இடையூறினால் மாற்றுத்திறனாளி விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்…
பழனி கோவிலில் வருகின்ற 1ஆம் தேதி முதல் செல்போன், புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள் எடுத்துச் செல்ல தடை விதித்து கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பழனி…
முதல்வராக ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்று திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் உணவுப்பொருட்கள் வழங்குதல் மற்றும்…
திண்டுக்கல் அருகே தொழில் போட்டி காரணமாக ஹோட்டல் உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த பெருமாள் கோவில்பட்டியை…
திண்டுக்கல் ; 'டீச்சர், அவன் ஊசி போட்ட இடத்தை தொடுறான் என ஒன்றாம் வகுப்பு மாணவன் மழலை குரலில் ஆசிரியையிடம் புகார் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில்…
அரசியல் விரோதம் காரணமாக எரியோடு திமுக பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன் தாக்கியதில் இளைஞர் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
This website uses cookies.