dindugal

தீபாவளி முடிந்து 3 நாட்களாகியும் அகற்றப்படாத குப்பைகள்… மலைபோல் தேங்கியதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ; பொதுமக்கள் அச்சம்..!!!

தீபாவளி பண்டிகை முடிந்து மூன்று நாட்களாகியும் வத்தலக்குண்டில் குப்பைகள் அகற்றப்படாததால், நகர் முழுவதும் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.…

1 year ago

டிபன் சாப்பிட வந்த போது மதுபோதையில் மட்டை… எழுந்து போக சொன்னதால் ஆத்திரம் ; பேக்கரியை சூறையாடிய இந்து மகாசபா நிர்வாகி!

டிபன் சாப்பிட வந்த போது மதுபோதையில் மட்டை… எழுந்து போக சொன்னதால் ஆத்திரம் ; பேக்கரியை சூறையாடிய அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி வேடசந்தூரில் மது…

1 year ago

பாதையும் இல்லை, பாலமும் இல்லை.. ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி!

பாதையும் இல்லை, பாலமும் இல்லை : ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி! திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே வேம்பார்பட்டி ஊராட்சி…

1 year ago

சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகள்… பணம் தராததால் கடையை சூறையாடிய சம்பவம் ; வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகளின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது. திண்டுக்கல்…

1 year ago

‘உசுரு போனா யாருய்யா பொறுப்பு’.. ஏறும் முன்பே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்… கீழே விழுந்த மூதாட்டி ; உறவினர்கள் வாக்குவாதம்..!!

மூதாட்டி அரசு பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பேருந்தை ஓட்டுநர் இயக்கிதால் தவறி விழுந்த மூதாட்டி படுகாயம் அடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பஸ் நிறுத்தத்தில் நேற்று…

1 year ago

எவ்வளவு முறை சொல்லியும் கேட்காத மின்சாரத்துறை அதிகாரிகள்… 2 குழந்தைகள் பரிதாப பலி ; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..!!

மின்சாரத் துறையினரின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே மம்மானியுரை சேர்ந்தவர்…

1 year ago

‘வெளிய நாங்க தான் சண்டியரு… ஐடி கார்டு கேட்பானா..?’ இந்து அறநிலையத்துறை அதிகாரியை கெட்ட வார்த்தையில் திட்டிய போலீஸ்காரர்..!!

பழனியில் இந்து சமய அறநிலைத்துறை இணைஆணையர் மற்றும் கோவில் ஊழியர்களை தகாத வார்த்தையில் காவலர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திண்டுக்கல்…

1 year ago

கோபத்தில் பளார் விட்ட தலைமை ஆசிரியர்… காது கேட்காமல் பிளஸ் 2 மாணவன் மருத்துவமனையில் அனுமதி..!!

வேடசந்தூர் அருகே தலைமை ஆசிரியர் தாக்கியதால் காது கேட்கவில்லை என்று கூறி பிளஸ் டூ மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

மணல் கடத்தலை தடுக்கச் சென்ற விஏஓவை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வழக்கு ; திமுக கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது..!!

பழனி அருகே ஆயக்குடி பகுதியில் அனுமதி இன்றி மண்ணள்ளியபோது தடுத்து நிறுத்திய விஏஓ மற்றும் உதவியாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற புகாரில் திமுக கவுன்சிலர்,…

2 years ago

விட முடியாத குடிப்பழக்கம்… லீவு எடுத்து சொந்த ஊருக்கு சென்ற காவலரின் விபரீத முடிவு ; சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

திருப்பூரில் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்தவர் நிலக்கோட்டையில் தனது சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை…

2 years ago

நவராத்திரி திருவிழா… பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கான செய்தி… கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு..!!

நவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை பழனி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நவராத்திரி திருவிழா நேற்று மலைக்கோவிலில் காப்பு கட்டுடன்…

2 years ago

உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு திமுக பிரமுகர் செக்ஸ் டார்ச்சர் : நான் திமுக காரன்.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது என மிரட்டல்!!!

உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு திமுக பிரமுகர் செக்ஸ் டார்ச்சர் : நான் திமுக காரன்.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது என மிரட்டல்!!! கணவனை இழந்த…

2 years ago

VAO-வை லாரி ஏற்றி கொல்ல முயற்சி… மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போது பயங்கரம்.. பழனியில் பரபரப்பு..!!

பழனி அருகே வி.ஏ.ஓ மற்றும் உதவியாளர், காவலர்கள் என நான்கு பேர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்…

2 years ago

மாடுகளுக்கு தொக்கம் இருக்கு… மடியில் கவரை கட்டி கால்நடை விவசாயிகளிடம் கல்லா கட்டிய போலி வைத்தியர் ; வைரலாகும் வீடியோ!!

கால்நடைகளுக்கு மருத்துவம் என்று கூறி கிராமப்புற வாசிகளிடம் பணத்தை தட்டிப் பறிக்கும் போலி வைத்தியரை கையும் களவுமாக பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. கால்நடை மற்றும் விலங்குகளுக்காக…

2 years ago

கையை விரித்த காதர்… ரூ.1.70 கோடி வீடு போச்சு ; ஒப்பந்ததாரரை நம்பி ஏமாந்து போன நடிகர் பாபி சிம்ஹா குமுறல்!!

தனது பெற்றோருக்காக வீடு கட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு கொடைக்கானல் ஒப்பந்ததாரர் ஏமாற்றி விட்டதாகவும், இந்த பிரச்சனையில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் நடிகர் பாபி…

2 years ago

இடையூறு செய்யும் திமுக பிரமுகர்… வீல் சேருடன் மாற்றுத்திறனாளி விவசாயி தீக்குளிக்க முயற்சி ; ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

திமுக பிரமுகரின் இடையூறினால் மாற்றுத்திறனாளி விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்…

2 years ago

பக்தர்களின் கவனத்திற்கு..!! அக்.,1ம் தேதி முதல்… பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட புதிய உத்தரவு

பழனி கோவிலில் வருகின்ற 1ஆம் தேதி முதல் செல்போன், புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள் எடுத்துச் செல்ல தடை விதித்து கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பழனி…

2 years ago

முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கும் வரை அதுக்கு வாய்ப்பே இல்ல ; அடித்து சொல்லும் அமைச்சர் ஐ.பெரியசாமி..!!

முதல்வராக ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்று திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் உணவுப்பொருட்கள் வழங்குதல் மற்றும்…

2 years ago

இளம் ஓட்டல் உரிமையாளர் அரிவாளால் வெட்டிப் படுகொலை ; ஸ்கெட்ச் போட்ட 6 பேரை கைது செய்தது போலீஸ்..!!

திண்டுக்கல் அருகே தொழில் போட்டி காரணமாக ஹோட்டல் உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த பெருமாள் கோவில்பட்டியை…

2 years ago

‘டீச்சர்… அவன் ஊசி போட்ட இடத்தை தொடுறான்’.. மழலை மொழியில் ஆசிரியையிடம் மாணவன் புகார்..!!

திண்டுக்கல் ; 'டீச்சர், அவன் ஊசி போட்ட இடத்தை தொடுறான் என ஒன்றாம் வகுப்பு மாணவன் மழலை குரலில் ஆசிரியையிடம் புகார் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில்…

2 years ago

‘கழுத்தை அறுத்து விடுவேன்’.. அதிமுக இளம் நிர்வாகியை தாக்கிய திமுக பேரூராட்சி தலைவர்… கணவருடன் சேர்ந்து அராஜகம்..!!

அரசியல் விரோதம் காரணமாக எரியோடு திமுக பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன் தாக்கியதில் இளைஞர் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

2 years ago

This website uses cookies.