dindugal

‘இதுக்கு மேல பேருந்து வராது’.. போதையில் இருந்த நடத்துநர்..? சிகரேட் பிடித்தபடி பயணிக்கு அலட்சிய பதில்..!!

அரசு பேருந்தில் பயணிகளை ஏற்ற முடியாது எனக் கூறிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர். சிகரெட் பிடித்தபடி அசால்டாக பதில் சொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

திருமண பத்திரிக்கையில் விடுபட்டு போன பெயர்… ஆத்திரத்தில் தாத்தாவை அரிவாளால் வெட்டிக்கொன்ற பேரன்..!!

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் குடிபோதையில் பேரன் தாத்தாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரியாம்பட்டி கிழக்குத் தெருவில் குடியிருந்து வரும் ஆச்சிமுத்து…

2 years ago

மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்ற இளம்பெண்… திடீரென சாலையில் சுருண்டு படுத்ததால் பரபரப்பு..!!

பழனி பேருந்து நிலையம் அருகே மது போதையில் சுயநினைவின்றி பெண் ஒருவர் சாலையில் படுத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து…

2 years ago

பல்லால் கடித்து தேங்காய் உரிக்கும் போட்டி… 35 வினாடிகளில் ஆச்சர்யப்படுத்திய கூலித் தொழிலாளி ; வைரல் வீடியோ..!!!

நத்தம் கோபால்பட்டி அருகே நண்பர்கள் நடத்திய பல்லால் கடித்து தேங்காய் உரிக்கும் போட்டியில் 35 வினாடிகளில் தேங்காயை உரித்து கூலித் தொழிலாளி ரூ.500 பரிசுத்தொகை பெற்றார். திண்டுக்கல்…

2 years ago

வாழ மறுத்து பிரிந்து சென்ற மனைவி… கரகரவென கழுத்தை அறுத்த கணவன் ; வத்தலகுண்டுவில் பகீர் சம்பவம்..!!

வத்தலகுண்டுவில் குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் வாழ வராததால் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவனை வத்தலகுண்டு காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல்…

2 years ago

வாரிசு சான்றிதழுக்கு ரூ.8 ஆயிரம்… கையும் களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர் ; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!!

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ 8000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா காவேரி யம்மாபட்டியில் வருவாய்…

2 years ago

இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து சென்ற மக்கள்… பலமுறை சாலை வசதி கேட்டும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அலட்சியம் என புகார்..!!

திண்டுக்கல் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முறையான சாலை வசதி இல்லாததால், நீரோடையில் இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது.…

2 years ago

ஜெயிலர் பட டிக்கெட் வாங்குவதில் தகராறு… தியேட்டர் மேலாளரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்.. மருத்துவமனையில் அனுமதி!!

திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் அராஜகம். ஜெயிலர் திரைப்படம் டிக்கெட்டை கூடுதலாக கேட்டு தியேட்டர் மேலாளரை ரஜினி ரசிகர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சன் பிக்சர்ஸ்…

2 years ago

பட்டப்பகலில் பயங்கரம்… வீடு புகுந்து மனைவி கண்முன்னே கணவன் அரிவாளால் வெட்டிக்கொலை..!!

பட்டப் பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் மனைவி கண் முன்னே ஒருவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே…

2 years ago

ரூ.200 பணம் கேட்டு சாலையோர வியாபாரிக்கு கத்திகுத்து… தப்பியோடிய இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் ; பழனியில் 200 ரூபாய் பணம் கேட்டு தொழிலாளியிடம் தகராறு செய்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனி அருகே உள்ள நரிக்குறவர்…

2 years ago

நல்லா இருக்கற ரோடு.. மீண்டும் மீண்டுமா..? ஏன் பணத்தை வீணடிக்காதீங்க… மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் திமுக கவுன்சிலர் ரகளை..!!

திண்டுக்கல் : திண்டுக்கல் ரவுண்ட் ரோடு அருகே நல்லா இருக்கும் சாலையை மீண்டும் போட்டு பணத்தை வீணடிப்பதாக திமுக மாமன்ற உறுப்பினர் முகமது சித்திக் மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம்…

2 years ago

பழனி கோவிலில் பெண்ணை தாக்கினாரா கோவில் ஊழியர்..? தந்தை பகீர் குற்றச்சாட்டு… உடனே வீடியோவை வெளியிட்ட கோவில் நிர்வாகம்..!!

பழனி முருகன் கோவிலில் பெண்ணை கோவில் ஊழியர் தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி…

2 years ago

மரம் விழுந்து பழங்குடியினப் பெண் பலி… நிவாரணம் தருவதாகக் கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி ; குழந்தைகளுடன் கதறும் நபர்..!

தோட்டப்பணி செய்து கொண்டிருந்த பொழுது மரம் விழுந்து பழங்குடியினப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான தோட்ட உரிமையாளர் இழப்பீடு தருவதாகக் கூறி ஏமாற்றி…

2 years ago

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோருக்கு தடையா..? நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு ; வைக்கப்பட்ட புது அறிவிப்பு பலகை

பழனி மலைக்கோவிலில் மாற்று மதத்தினை சேர்ந்த நபர்கள் உள்ளே வரக்கூடாது என மீண்டும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்…

2 years ago

‘ராசி கிளினிக் இது ராசியான கிளினிக்’… ஜவுளிக்கடையை மிஞ்சிய மருத்துவமனையின் ஆடி ஆஃபர் விளம்பரம்.. வைரலாகும் போஸ்டர்…!!

திண்டுக்கல் நகர் பகுதியில் ஜவுளி கடை ஆடி விளம்பரத்தை மிஞ்சு வகையில் மருத்துவமனையின் விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் வாடிக்கையாளர்கள் பிடிப்பதில்…

2 years ago

‘லூசு மாதிரி பேசாதீங்க’… சட்டென வார்த்தையை விட்ட பழனி முருகன் கோவில் பெண் நிர்வாகி… ஆவேசத்தில் முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இணை ஆணையர் பொதுமக்களை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில்…

2 years ago

வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம்.. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பகீர்…!!!

கன்னிவாடி அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கொலையா? தற்கொலையா ?என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி…

2 years ago

மத்திய அரசுக்கு எதிராக ஆவேசமாக பேசிய திண்டுக்கல் மேயர்… கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற பெண்கள்… திமுக கூட்டத்தில் சலசலப்பு..!!

திண்டுக்கல்லில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற பெண்களால் சலசலப்பு…

2 years ago

போதை ஆசாமிகளுக்கு இடையே ரகளை… போலீசார் முன்னிலையில் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த கும்பல்… அதிர்ச்சி வீடியோ!!

திண்டுக்கல் ; கொடைரோடு அருகே போதையில ரகளை - 3 போதை ஆசாமிகள் ஒரு போதை ஆசாமியை பிளந்து கட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது…

2 years ago

திமுக நிர்வாகி அரிவாளால் வெட்டிக் கொடூரக்கொலை… பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்.. திண்டுக்கல்லை உலுக்கிய சம்பவம்..!!

திண்டுக்கல் ; திண்டுக்கல் அண்ணா நகரில் பிரபல ரவுடி பட்டறை சரவணன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

2 years ago

பழனி முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்… உச்சி கால பூஜையில் பங்கேற்று சிறப்பு தரிசனம்..!!

திண்டுக்கல் ; பழனி முருகன் கோவிலில் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி…

2 years ago

This website uses cookies.