அரசு பேருந்தில் படியில் பயணம் செய்து வந்த குடிமகனை இருக்கையில் அமரும்படி கூறிய நடத்துனரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் பயணிகள் சரமாரியாக…
மகன் இறந்தும் கூட வீட்டு வர மறுத்த தாய்… அழைக்க வந்த உறவினர்களை அடித்து விரட்டிய சோக சம்பவம்!! திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டி…
வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
தமிழகத்தில் பாஜக அண்ணாமலையின் நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லுக்கு இன்று 13.07.23…
வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற முதன்மை காவலர் பாலமுருகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்…
பழனியில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகள் குறித்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட…
திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில் நுட்ப பிரிவினர் ஒருமையில் பேசியதால் சீமானின் பேட்டியை புறக்கணித்து பத்திரிக்கையாளர்கள் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாம்…
பழனியில் மதுபோதையில் ஒருவர் அரிவாளை கையில் வைத்து கொண்டு வெட்டுவேன் குத்துவேன் என தெருவில் மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…
பழனியில் உணவகத்தில் ஆம்லெட் கேட்டு கடை உரிமையாளரையும், அவரது மகனையும் மூன்று பேர் கடுமையாக தாக்கியதில் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலையத்தில் முன்பு மது பிரியர் அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி…
பழனி மலைக்கோவிலில் மாற்று மதத்தினை சேர்ந்த நபர்கள் உள்ளே வரக்கூடாது என மீண்டும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்…
திண்டுக்கல் அருகே தாய், மகளை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல், மருமகனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட அரசு மதுபான கடையில் கடை ஊழியர்கள் சீலை உடைத்து மதுவை கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் முழுவதும் 500…
பழனி முருகன் கோவில் முடி காணிக்கை நிலையத்தில் இணை ஆணையர் ஆய்வு. மொட்டையடிக்க பக்தர்களிடம் பணம் பெற்றால் பணி நீக்கம் செய்யப்படுவர் என இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
திண்டுக்கல் ; பாய், போர்வையுடன் பள்ளியில் தூங்கச் சென்ற கிராம மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி, சென்னஞ்செட்டிபட்டி…
அதிகாரிகள் இல்லாமல் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி கான்கிரீட் கற்களுக்கு பதிலாக, பெரிய பெரிய பாறை கற்களை போட்டு மேலே கலவை போட்ட ஒப்பந்தக்காரரின் பாதுகாப்புக்கு…
பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமித்த திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா…
பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8 வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…
திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது. டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக…
திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பழனி சாலையில்…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தரிடம் மொட்டை அடிக்க 200 ரூபாய் பெற்ற காட்சிகளால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…
This website uses cookies.