dindugal

படியில் நின்று போதை ஆசாமி அட்ராசிட்டி… அரசுப் பேருந்தை நிறுத்தி தர்மஅடி கொடுத்த ஓட்டுநர், நடத்துநர் ; அதிர்ச்சி வீடியோ..!!!

அரசு பேருந்தில் படியில் பயணம் செய்து வந்த குடிமகனை இருக்கையில் அமரும்படி கூறிய நடத்துனரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் பயணிகள் சரமாரியாக…

2 years ago

மகன் இறந்தும் கூட வீட்டுக்கு வர மறுத்த தாய்… அழைக்க வந்த உறவினர்களை அடித்து விரட்டிய சோக சம்பவம்!!

மகன் இறந்தும் கூட வீட்டு வர மறுத்த தாய்… அழைக்க வந்த உறவினர்களை அடித்து விரட்டிய சோக சம்பவம்!! திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டி…

2 years ago

பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. ராமநாதபுரத்தை குறிவைத்த பாஜக..? வாய்ப்பே இல்ல.. அடித்துச் சொல்லும் பாலகிருஷ்ணன்!!

வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

2 years ago

மகளிர் உரிமைத் தொகை… ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனைகள் விதிப்பு ; திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி..!!

தமிழகத்தில் பாஜக அண்ணாமலையின் நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லுக்கு இன்று 13.07.23…

2 years ago

குடிபோதையில் பட்டாசை மேல் எறிந்து காவலர் மீது தாக்குதல்… கோவில் திருவிழாவில் போதை கும்பல் அட்டூழியம்..!!

வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற‌ முதன்மை காவலர் பாலமுருகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்…

2 years ago

‘ராஜ் பவன் ஆர்.என் ரவியே எங்கள் அமைச்சரே நீக்க நீ யார்..?’… ஆளுநருக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..!!

பழனியில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகள் குறித்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட…

2 years ago

பத்திரிக்கையாளர்களை ஒருமையில் திட்டிய நாம் தமிழர் கட்சியினர்… சீமானின் பேட்டியை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில் நுட்ப பிரிவினர் ஒருமையில் பேசியதால் சீமானின் பேட்டியை புறக்கணித்து பத்திரிக்கையாளர்கள் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாம்…

2 years ago

‘இந்த தெருவில் யாரும் உயிரோடு இருக்க முடியாது’… மதுபோதையில் அராஜகம் செய்த நபர் ; அதிர்ச்சி வீடியோ!!

பழனியில் மதுபோதையில் ஒருவர் அரிவாளை கையில் வைத்து கொண்டு வெட்டுவேன் குத்துவேன் என தெருவில் மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…

2 years ago

ஆம்லேட் கேட்டால் தர முடியாதா..? கொள்ளி கட்டையால் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய போதை ஆசாமிகள் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

பழனியில் உணவகத்தில் ஆம்லெட் கேட்டு கடை உரிமையாளரையும், அவரது மகனையும் மூன்று பேர் கடுமையாக தாக்கியதில் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

‘நீங்க காக்கி சட்டை போட்டா? கம்முனு இருங்க’… காவல்நிலையம் முன்பு மதுப்பிரியர் அட்ராசிட்டி.. வைரல் வீடியோ!!

திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலையத்தில் முன்பு மது பிரியர் அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி…

2 years ago

‘இந்துக்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி’… பழனி முருகன் கோவிலில் மீண்டும் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை…!!

பழனி மலைக்கோவிலில் மாற்று மதத்தினை சேர்ந்த நபர்கள் உள்ளே வரக்கூடாது என மீண்டும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்…

2 years ago

கையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த மர்ம கும்பல் ; கண் இமைக்கும் நேரத்தில் தாய், மகள் வெட்டிக்கொலை.. மேலும் ஒருவருக்கு கத்திகுத்து..!!

திண்டுக்கல் அருகே தாய், மகளை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல், மருமகனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை.. சீலை உடைத்து மதுப்பாட்டில்களை கடத்திய கடை ஊழியர்கள் ; பொதுமக்கள் அதிர்ச்சி..!!

அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட அரசு மதுபான கடையில் கடை ஊழியர்கள் சீலை உடைத்து மதுவை கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் முழுவதும் 500…

2 years ago

பழனி முருகன் கோவிலில் இணை ஆணையர் திடீர் ஆய்வு… மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை..!!

பழனி முருகன் கோவில் முடி காணிக்கை நிலையத்தில் இணை ஆணையர் ஆய்வு. மொட்டையடிக்க பக்தர்களிடம் பணம் பெற்றால் பணி நீக்கம் செய்யப்படுவர் என இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

2 years ago

பாய், போர்வையுடன் பள்ளியில் தூங்கச் சென்ற கிராம மக்கள் ; பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்… நிலக்கோட்டை அருகே பரபரப்பு

திண்டுக்கல் ; பாய், போர்வையுடன் பள்ளியில் தூங்கச் சென்ற கிராம மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி, சென்னஞ்செட்டிபட்டி…

2 years ago

தரமற்ற முறையில் கழிவுநீர் வாய்க்கால் ; வேடிக்கை பார்த்த திமுக ஒன்றிய கவுன்சிலர்… அமைச்சரின் தொகுதியில் நடக்கும் அவலம்..!!

அதிகாரிகள் இல்லாமல் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி கான்கிரீட் கற்களுக்கு பதிலாக, பெரிய பெரிய பாறை கற்களை போட்டு மேலே கலவை போட்ட ஒப்பந்தக்காரரின் பாதுகாப்புக்கு…

2 years ago

‘நான் ஆளும்கட்சி காரன்… ஒன்னும் பண்ண முடியாது’<br>பாதையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் ; ஆட்சியரிடம் கிராம மக்கள் பரபரப்பு புகார்..!!

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமித்த திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா…

2 years ago

கணவன், மனைவி சண்டையால் பறிபோன 13 வயது சிறுமியின் உயிர் ; தாயின் சேலையில்… பழனியில் நிகழ்ந்த சோகம்..!!

பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8 வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…

2 years ago

‘அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கனும்… பாட்டிலுக்கு ரூ.10 வசூலிச்சா தான் தர முடியும்’ ; புலம்பும் டாஸ்மாக் ஊழியர்!!

திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது. டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக…

2 years ago

பட்டப்பகலில் பயங்கரம்… பெட்ரோல் பங்க்கில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை ; போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பழனி சாலையில்…

2 years ago

மொட்டை அடிக்க காசா..? பழனி கோவிலில் பக்தரிடம் ரூ.200 வசூலிப்பு… வைரலாகும் வீடியோ!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தரிடம் மொட்டை அடிக்க 200 ரூபாய் பெற்ற காட்சிகளால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…

2 years ago

This website uses cookies.