dindugal

‘ரூ.10 லட்சத்து வட்டி கட்டுறேன்.. பணம் தரலைனா தற்கொலை செய்து கொள்வேன்’… பழனி கோவில் முன்பு ஒப்பந்ததாரர் தர்ணா!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி நிர்வாகத்துக்கு எதிராக தற்கொலை செய்யப் போவதாக கூறி ஒப்பந்தக்காரர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

வார்டுக்குள் எந்த வேலையும் நடப்பதில்லை… மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதம் ; சக திமுக கவுன்சிலர்கள் ‘ஷாக்’..!!

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக மேயர், துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாநகராட்சி…

2 years ago

சினிமா சூட்டிங்கின் போது இடி தாக்கி விபத்து… நிலைகுலைந்து போன படக்குழு ; அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல இயக்குநர்!!

திண்டுக்கல் ; பழனி அருகே திரைப்பட சூட்டிங்கின் போது இடி தாக்கிய விபத்தில் லைட்மேன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர். மார்கழி திங்கள் என்ற படப்பிடிப்பு பழனி அருகே கணக்கம்பட்டி…

2 years ago

லோடு ஆட்டோவையே நகர்த்திய பலத்த சூறை காற்று… துரத்திக் கொண்டு ஓடிய ஓட்டுநர் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

பழனியில் தொடர் கனமழையால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ பலத்த காற்றில் நகர்ந்து சென்ற காட்சிகள் இணையத்தில் பதிலாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…

2 years ago

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 4 பேர் பலி.. விபத்து நடந்த பகுதியில் நிகழ்ந்த மற்றொரு விபத்து.. !!

ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர்…

2 years ago

பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சி… பூங்காவில் கேக் வெட்டி கொண்டாடிய சுற்றுலா பயணிகள்..!!

கொடைக்கானல் பூங்காவில் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சியின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன்…

2 years ago

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்.. இரு குழந்தைகளுடன் தப்பியோட்டம் ; போலீசார் விசாரணையில் ஷாக்..!!

பழனி அருகே பாப்பம்பட்டியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரை…

2 years ago

துளசி மாலைக்கு பதிலாக தங்க நகை… அதிர்ந்து போன கேரள பக்தர் ; பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்த செயலால் நெகிழ்ச்சி..!!

பழனி முருகன் கோவிலில் கேரள பக்தர் இரண்டு பவுன் மதிப்பிலான தங்கச் செயினை தவறுதலாக உண்டியலில் போட்டதால், அதற்கு பதிலாக அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் இரண்டு…

2 years ago

பழனியில் படுஜோராக நடக்கும் போலி மதுவிற்பனை… மரணங்கள் நடப்பதற்கு முன்பு தடுத்து நிறுத்தப்படுமா…? எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள்!

திண்டுக்கல் அருகே பழனி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு போலி மதுபானக்கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்…

2 years ago

கொடைக்கானலில் களைகட்டும் கோடை சீசன்.. பிரையண்ட் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி குறித்த அறிவிப்பு வெளியீடு

திண்டுக்கல் ; கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடக்கவிருக்கும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா குறித்த அறிவிப்பை வருவாய் கோட்டாட்சியர் ராஜா வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்…

2 years ago

PTR-க்கு டைம் எப்படி இருக்கு..? பழனி முருகன் கோவிலில் அடுத்தடுத்து தடங்கல் ; ஆதரவாளர்கள் அப்செட்..!!

பழனி முருகன் கோவிலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கால் இடறிய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம்…

2 years ago

பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழா நடக்குமா..? கோவில் நிர்வாகிகளிடையே மோதல்..? குழப்பத்தில் பக்தர்கள்..!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போகர் ஜெயந்தி விழாவிற்கு தடையானை பிறப்பித்த கோவில் நிர்வாகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்…

2 years ago

சாலையில் இளைஞர் ஓடஓட கொடுரமாக வெட்டிக்கொலை… பழனியில் பேருந்து நிலையத்தில் பரபரப்பு… போலீசார் விசாரணையில் பகீர்

பழனி பேருந்து நிலையம் அருகில் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டியை…

2 years ago

வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது சப்ளை செய்யும் பெண்… பொதுமக்கள் புகார்.. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை..?

பழனி அருகே கீரனூரில் வீட்டில் வைத்து பெண்மணி ஒருவர் மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர்…

2 years ago

குழந்தைக்கு உணவு கொடுத்து கொண்டிருந்த தாய் ; பைக்கில் வந்த இருவர் செய்த காரியம் ; போலீசார் விசாரணை!!

பழனி திருநகரில் வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஏழு பவுன் தாலி செயின் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

2 years ago

பழைய இரும்பு கடைக்கு போடப்பட்ட அரசின் விலையில்லா சைக்கிள்கள்… முதன்மை கல்வி அலுவலர் நேரில் சென்று விசாரணை..!!

கொடைக்கானலில் அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளி மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட சைக்கிள்களை பழைய இரும்பு கடைக்கு போடப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு…

2 years ago

கலைஞர் ஆட்சியிலே மூட்டை மூட்டையா தூக்குவோம்.. நீ என்ன ம* பு** சேல்ஸ்மேன் ; ரேஷன் கடை பெண் ஊழியரை திட்டிய திமுக பிரமுகர்..!

கலைஞர் ஆட்சியில் ரேஷன் கடையில் மூட்டை மூட்டையாகவும், பெட்டி பெட்டியாக அரிசி, பருப்புகளை தூக்குவோம் என்று திமுக நிர்வாகி பகிரங்க கூறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

2 years ago

ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த அங்கீகாரம்… மனதார வரவேற்கிறேன் ; திருமாவளவன் பேச்சு

ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லிற்கு இன்று 20.04.23 வருகை தந்த விடுதலை…

2 years ago

வெறும் ரூ.150 தான்… மொத்த கொடைக்கானலையும் சுற்றிப்பார்த்து விடலாம் ; வெளியான அறிவிப்பு… மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!

திண்டுக்கல் ; கொடைக்கானலை இனி 150 ரூபாயில் சுற்றிப் பார்க்கலாம் என்று போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும்…

2 years ago

வாட்டி வதைக்கும் வெயில்… ஜில் தண்ணீரை தேடும் பொதுமக்கள்.. மண்பானை குடம் விற்பனை அமோகம்!!

திண்டுக்கல்லில் தற்பொழுது 37 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில் குழாய் பொருத்தப்பட்ட மண்பானை குடம் விற்பனை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த…

2 years ago

கொளுத்தும் வெயிலால் மயங்கி விழுந்த மனநிலை பாதித்த பெண்… முதலுதவி கொடுத்து உதவிய பெண் காவலர் ; வைரலாகும் வீடியோ!!

திண்டுக்கல் ; திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதியில் வெயிலில் தாக்கம் அதிகமானதால் மயங்கி விழுந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய போக்குவரத்து பெண் காவலர் சமூக…

2 years ago

This website uses cookies.