விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் செயல்பட்டு செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படும் கடையில் திமுகவை சார்ந்த மூன்று பேர் அமைச்சர் பொன்முடி ஜி ஆர்…
இந்து அறநிலையத்துறையை விமர்சித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் 7 வருடமாக சிபிஎம் அங்கம் வகித்து…
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது குறித்து திமுக அரசை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தை…
தமிழக அமைச்சரவையின் வரிசை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் உதயநிதிக்கு டாப் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. புதியதாக 2 அமைச்சர்கள் இடம்பிடித்தனர். அதே…
கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெறும் “உழவர் தின விழா” கண்காட்சியினை விட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு…
செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வருகறிர். அவரின் வருகைக்காக திமுகவினர், ஆதரவாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழங்கப்பட்டுள்ள…
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய…
ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் "சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு தாராபுரத்தில் இன்று (01/09/2024) நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக…
நெடுஞ்சாலை துறை சார்பில் 35 கோடி மதிப்பீட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே சித்தூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை…
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு…
காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, "திமுக ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ. ஆனால்…
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் பகுதியில் திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக நிர்வாகிகளை சேர்க்கும் வகையில் வீடு தேடி சென்று…
திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா திருப்பரங்குன்றம்…
இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் முதல் வாரத்தில், தமிழக அரசின்…
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில்…
CII எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பாக INVESTOPIA GLOBAL என்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை அடையாறில் நடைபெற்றது… இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,…
ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…
நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை கைது செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து கைது…
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஜூன் 30 மாலை 3 மணி அளவில். ஸ்டாலின் நகர் இந்திரா நகர் குப்பம் ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்…
தூத்துக்குடி, ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 4,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி…
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 300000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை…
This website uses cookies.