மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!
தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு, சிலர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி,…
தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு, சிலர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி,…
மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள்…
திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரியில் திமுக நிர்வாகியை கட்டி வைத்து அவரது ஜவுளி கடை சூறையாடப்பட்ட சம்பவம் பெரும்…
கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ஆர்பாட்டங்களுங்களுக்கு அதிமுக…
நெல்லை வ.உ.சி. மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…
ராணிப்பேட்டை ; டாஸ்மாக் மதுகுடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர்…
சென்னை ; தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளிநாடு செல்கிறார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பழங்குடியினருக்கான மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி திட்டத்தின் கீழ்…
திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில்…
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு…
கார்ப்பரேட்டுகளின் கையில் தமிழக அரசு சிக்கி தவிக்கிறதோ? என விவசாயிகளிடையே அச்சம் எழுந்துள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு…
திருப்பூர் மாவட்டம் – பல்லடம், பனப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம். தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் தற்போது…
திமுக பெண் மாமன்ற உறுப்பினரை சமூக ரீதியாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், அமைச்சர் பிடிஆரின்…
கடந்த 19ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அவற்றை வருகிற செப்டம்பர் 30ம்…
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்….
கடந்த வருடம் திமுக-வில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் 72 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். சமீபத்தில் திமுக மாவட்ட செயலாளர்களோடு…
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. வங்கிகள்…
திருப்பூரில் 300 ரூபாய்க்கு பீர் விற்பனை செய்வதாக பல்லடம் நகர செயலாளர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த திமுக முன்னாள்…
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து மோதல்…
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே மரக்காணம் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று தமிழக மக்கள்…