விஷச் சாராய மரணங்களுக்கு திமுக அரசே பொறுப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலகணும் : இபிஎஸ் கர்ஜனை!
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, வீரசோழபுரம், மாடூர் உள்ளிட்ட கிராமங்களை சேரந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தனர்….