dog

கால்.. கைகளை.. குதறிய தெரு நாய்.. ஒரேநாளில் 5 பேரை விரட்டி விரட்டி கடித்ததால் அச்சத்தில் பொதுமக்கள்..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒரே நாளில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாயால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மார்கெட்…

9 months ago

நாயின் கை, கால்களை கட்டி தூக்கி வீசிய கொடூரம்.. கொலையா? ஷாக் சிசிடிவி காட்சி!!

நாயின் கை, கால்களை கட்டி தூக்கி வீசிய கொடூரம்.. கொலையா? ஷாக் சிசிடிவி காட்சி!! கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் அருகே கடந்த 5ம் தேதி நாய்…

1 year ago

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு… கிராமத்திற்கே விருந்து வைத்த உரிமையாளர் : சுவாரஸ்யமான வீடியோ வைரல்!

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு… கிராமத்திற்கே விருந்து வைத்த உரிமையாளர் : சுவாரஸ்யமான வீடியோ வைரல்! பலருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியமாக இருப்பார்கள். வீட்டில் செல்லமாக நாய்க்குட்டிகளை…

1 year ago

இரவு நேரங்களில் கதவுகளை தட்டும் சத்தம்… காணாமல் போகும் கால்நடைகள்… மர்மத்தை கண்டுபிடிக்க கோரிக்கை!!

தருமபுரி அருகே இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-…

2 years ago

நாய்கள் இறக்குமதிக்கு தடையில்லை.. மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!!

வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை என்று தெரிவித்து, மத்திய அரசு வெளியிட்ட தடை அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்…

2 years ago

எங்க வீட்டு செல்லப்பிராணியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு : ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைப்பகுதியில் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது .இங்கு வசிக்கும் மக்கள் தங்களது இல்லங்களில் பிடித்தமான நாய் உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளை வளர்த்து வருகின்றனர்.…

2 years ago

கொத்தாக எரிந்து சாம்பலான 13 நாய்கள் : கோவையில் அதிர்ச்சி சம்பவம்… பண்ணைக்கு தீ வைத்த மர்மநபர் யார்?!

கோவை வடவள்ளி பகுதியில் நாய்கள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் 13 நாய்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆர்…

2 years ago

கோவையில் ‘லொல் லொல்’ தொல்லை இனி இல்லை : மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை.. பொதுமக்கள் நிம்மதி!!

கோவையில் ''லொல்.. லொல்.." தொல்லைக்கு கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா…

2 years ago

HAPPY இல்லாம நாங்க HAPPY-ஆ இல்ல.. நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் : திருப்பூர் நகரத்தில் வலம் வரும் போஸ்டர்!!

நாய் காணவில்லை கண்டறிபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திருப்பூர் ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவ். இவர் பெல்ஜியம் மெலினாய்ஸ் வகையை சேர்ந்த பெண்…

2 years ago

மக்களை துரத்தி சென்று கடித்து குதறும் தடை செய்யப்பட்ட நாய்கள்..! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புலம்பல்..!

திண்டுக்கல்: பொதுமக்களை கடித்து குதறும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிட்புல் நாய் சாலையில் செல்லும் பொது மக்களை கடித்து குதறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு அதிகாரிகளிடம் பலமுறை…

2 years ago

வீட்டிற்குள் புகுந்த பாம்பிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்கள்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

புதுச்சேரியில் வீட்டிற்குள் வந்த் பாம்பை வளர்ப்பு நாய்கள் கடித்து கொன்ற சம்பவம் அக்குடும்பத்தினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. புதுச்சேரி மூலக்குளம் டீச்சர்ஸ் காலனி ரோஜா நகரில்…

3 years ago

This website uses cookies.