ஆம்பூர் அருகே கோவில் திருவிழாவில் குடிபோதையில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டதை தடுத்து நிறுத்திய பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம்…
மதுபோதையில் மகனுக்கு நேர்ந்த கதி.. தந்தை அதிரடி கைது : கோவையில் Shock!! கோவை பேரூர் அருகே கரடிமடை பகுதியைச் சேர்ந்த மாயன் 45. ஆடு மேய்க்கும்…
ஊது ஊதுனு சொல்றீங்க இதென்ன மகுடியா? போலீசாருக்கு டஃப் கொடுத்த இளைஞர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்! என்ன சார் ஊது ஊதுனு சொல்றீங்க,இது என்ன மகுடியா ஊதுறதுக்கு?போட்டோ…
திருவள்ளுர் அருகே மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்த மது பிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது…
ஃபுல் போதையில் புல் தரையில் மல்லாந்து கிடந்த இளைஞர்.. பாட்டு பாடியே ஓட விட்ட முதியவர்.. வைரலாகும் வீடியோ!! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகில்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார். காசு கொடுத்து ஒரு குவாட்டர் பாட்டிலை…
இரவில் குடிபோதையில் காவல்துறை தடுப்பு வேலிகளை இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்து தள்ளி கீழே விழுந்த அகில பாரத இந்து மகா சபை மாவட்ட தலைவரின் அட்ராசிட்டி…
அரசு பேருந்தில் படியில் பயணம் செய்து வந்த குடிமகனை இருக்கையில் அமரும்படி கூறிய நடத்துனரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் பயணிகள் சரமாரியாக…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முக்கிய சாலை வழியாக நேற்று மாலை ஒருவர் மது பாட்டிலை தலையில் கலசம் வைத்து கொண்டு செல்வது போல் எடுத்துச் செல்லும் வீடியோ…
திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலையத்தில் முன்பு மது பிரியர் அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி…
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் குடிபோதையில் காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை…
அதியமான் கோட்டை அருகே வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் மது போதையில் திறந்திருந்த வீட்டில் நேரடியாக உள்ளே சென்று படுத்து தூங்கிய மது போதை ஆசாமியால் பரபரப்ப…
கோவை ; தலைஉச்சிக்கு ஏறிய மது போதையால் பனை மர உச்சிக்கு ஏறி உறங்கிய போதை ஆசாமியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. பொள்ளாச்சி…
This website uses cookies.