சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் 111 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது கன்சு மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள ஜிஷிஷான் பகுதியை…
2வது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம்... வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்த மக்கள்!! நேபாளத்தில் நேற்று முன்தினம் இரவு 6.4 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.…
உலுக்கிய நேபாளம்… தரைமட்டமான கட்டிடங்கள் : 128 பேர் பலியான சோகம்!!! நேபாளம் தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட்…
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதி…
டெல்லியில் நில அதிர்வால் குலுங்கிய அடுக்குமாடி குடியிருப்பு… அலறியடித்து வெளியேறிய மக்கள் : அதிர்ச்சி வீடியோ!! நேபாளத்தில் இன்று பிற்பகல் அடுத்தடுத்த இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம்…
மொராக்கோவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 296 பேர் உயிரிழந்தனர். வட் ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு…
குஜராத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. ராஜ்கோட், மராட்டியம், மேகாலயா மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அடுத்தடுத்து…
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின்…
சென்னை இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று லேசான…
துருக்கியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களின் நிம்மதியை இழக்கச் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 6ம்…
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் உலக நாடுகளை நடுங்கச்செய்துள்ளது. எங்கு திரும்பினாலும் பிணக்குவியல்கள் இருந்தது குலை நடுங்க செய்தது. இந்த நிலையில் இதன்…
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில்…
டச்சு ஆய்வாளர் எச்சரித்ததைப் போல துருக்கியை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இருநாடுகளும் மிகவும்…
கடந்த பிப்ரவரி 6ம் தேதி அதிகாலை தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில்…
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய போதும், தனது தம்பியின் உயிரை காப்பாற்ற போராடிய சிறுமியின் செயல் பாராட்டப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி அதிகாலையில்…
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம்…
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு அசம்பாவீதம் நடப்பதை முன்கூட்டியே பறவைகள் உணர்த்திய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. துருக்கி - சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள…
துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில் 24.1 கிலோமீட்டர் ஆழத்தில்…
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம்…
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புத்தாண்டின் முதல் நாளான நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானா மாநிலத்தின் ஜாஜார் பகுதியை மையமாக கொண்டு உணரப்பட்ட…
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் சத்தத்துடன் கூடிய லேசான நில அதிர்வு உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள தரைக்காடு…
This website uses cookies.