edappadi palanisamy

ஆடி 18ல் காவிரி ஆற்றில் கொலை.. அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டாம சட்டத்தை காப்பாத்துங்க : இபிஎஸ் விளாசல்!

திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது X…

8 months ago

ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சர் : அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி என தனித்தனியாக பிரிந்தது. கட்சியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கி அதிமுக செயற்குழு, பொதுக்குழு…

8 months ago

ஏழைகளின் சொந்த வீட்டுக் கனவை குழி தோண்டி புதைத்த திமுக… LEFT & RIGHT வாங்கிய எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,விடியா திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 38 மாதங்களில்… மூன்று முறை மின்கட்டண உயர்வு! இருமடங்கு வீட்டுவரி மற்றும் சொத்துவரி…

8 months ago

பள்ளி மாணவன் சாவுக்கு காரணம் இதுதான்.. திமுக அரசுக்கு இபிஎஸ் பரபரப்பு ரிப்போர்ட்!

தனியார் பள்ளியில் பயின்று வந்த சிலம்பாட்ட பயிற்சி பெற்ற மாணவன், சக மாணவன் எரிந்த ஈட்டியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழக…

8 months ago

போதையால் சீரழியும் தமிழகம்; எதுகை மோனை பேச்சு வேண்டாம்; எடப்பாடி பழனிச்சாமி காட்டம்,..

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் போலீசாரால் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை…

8 months ago

திமுக அரசு தன் மீதுள்ள குற்றத்தை மறைக்க மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!

தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் தந்தை உயிரிழந்தது…

8 months ago

பார்முலா கார் பந்தயத்தை நடத்தமாட்டோம் என உறுதியா சொன்னீங்க.. பிறகு எதுக்கு ஸ்பான்சர்? திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்த மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி பத்திரம் எழுதித் தந்துவிட்டு,…

8 months ago

தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள்.. சுயமா யோசிச்சு மக்களை காப்பாத்துங்க : முதலமைச்சருக்கு இபிஎஸ் நறுக்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி" என்று பாடினார் புரட்சித் தலைவர். 'புரட்சித்தலைவரின் ரசிகன்…

9 months ago

மீண்டும் அதிமுக ஒன்றிணைகிறதா? இனிமேல்தான் இபிஎஸ் ஆட்டம் ஆரம்பம் : WAIT AND SEE.. செல்லூர் ராஜூ ட்விஸ்ட்!

மதுரை கோச்சடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகளில்…

9 months ago

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. கேளாதார் காதில் சங்கு : திமுக அரசின் கும்பகர்ண தூக்கம்… இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ…

10 months ago

முதல்ல CM தனிப்பிரிவுலேயே… அரசு ஊழியர்களையும்‌ வாட்டி வதைக்கும்‌ விடியா திமுக அரசு ; இபிஎஸ் பாய்ச்சல்!!

தமிழக மக்கள்‌ மட்டுமன்றி அரசு ஊழியர்களையும்‌ வாட்டி வதைக்கும்‌ விடியா திமுக அரசுக்கு கடும்‌ கண்டனம்‌ தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

10 months ago

போலீசை தாக்கும் போதை ஆசாமிகள்.. கையாலாகாத திமுக அரசு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுங்க : இபிஎஸ் காட்டம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உலா வருவது மக்களிடையே…

10 months ago

தேர்தல் முடிவுக்குப் பிறகு எஸ்பி வேலுமணி கைக்கு மாறுகிறதா அதிமுக..? எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சொன்ன பரபரப்பு தகவல்…!!

தேர்தல் முடிவுகளுக்கு பின்பு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுகவினர் கூறுவது தொடர்பான கேள்விக்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பதிலளித்துள்ளார். பேரரசர்…

10 months ago

மக்களின் உயிரோடு விளையாடாதீங்க… போக்குவரத்துத் துறையையே காவு வாங்கும் CM ஸ்டாலின் ; இபிஎஸ் கொந்தளிப்பு

பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்த்தும் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

10 months ago

நீங்க பெண்களின் காவலரா..? எதிர்க்கட்சி தலைவராக அல்ல… ஒரு தந்தையாக கடுமையாக கண்டிக்கிறேன் ; திமுக மீது இபிஎஸ் ஆவேசம்!!

விடியா திமுக ஆட்சியில்‌ பெண்களுக்கும்‌, பெண்‌ குழந்தைகளுக்கும்‌ எதிராகத்‌ தொடரும்‌ பாலியல்‌ வன்கொடுமைகளைத்‌ தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும்‌ எடுக்காத விடியா திமுக அரசின்‌ முதலமைச்சருக்கு அதிமுக…

11 months ago

தமிழகத்தை போதைப்பொருள் புகலிடமாக மாற்றிய விடியா திமுக அரசு ; இனிமேலாவது…. கொந்தளித்த இபிஎஸ்..!!!

சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணியாக உள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

11 months ago

நேரிலியே ஒன்னும் பண்ண முடியல… இதுல வீடியோ கால் வேறயா..? தமிழக அரசின் தப்பான முடிவு ; இபிஎஸ் கொந்தளிப்பு..!!!

காவிரி தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டுவிட்டு நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான…

11 months ago

தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைப்பதா..? மிகப்பெரிய பாவச்செயல்… அமைச்சருக்கு எச்சரிக்கை!

'தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைக்கின்ற அமைச்சர் ரகுபதி தனது விஷம பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது' என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்…

11 months ago

இதுதான் மக்களுக்கு கொடுக்கற பரிசா? பிறந்தநாளில் கொந்தளித்த இபிஎஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்!!

இதுதான் மக்களுக்கு கொடுக்கற பரிசா? பிறந்தநாளில் கொந்தளித்த இபிஎஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்!! தமிழ் நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

11 months ago

சசிகலாவுக்கு அதிமுக அளித்த ஷாக்… கொந்தளிக்கும் டிடிவி, ஓபிஎஸ்..!

2021 தமிழக தேர்தலின்போது அமைதியாக ஒதுங்கியிருந்த சசிகலா, "உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள்"- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் மக்களால் நான் மக்களுக்காகவே நான்- புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா…

11 months ago

அதிமுக பிரமுகரை அடித்துக் கொன்ற திமுகவினர்… யாராக இருந்தாலும் சும்மா விடக் கூடாது ; இபிஎஸ் ஆவேசம்…!!

பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…

11 months ago

This website uses cookies.