அதிமுகவிலிருந்து 2022 ஜூலை 11ம் தேதி நீக்கப்பட்ட முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், இதுவரை இல்லாத அளவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது…
கோவை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சிறைக்கு செல்வார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை- வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி…
கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
தமிழக அரசு வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதால் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.…
திமுக ஆட்சி பொறுப்பேற்று 31 மாதமாகியும் அரசு சார்பில் ஒருவரை கூட ஜெருசலம் புனித பயணத்திற்கு அனுப்பி வைக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை ; தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…
மக்களின் விருப்பத்திற்கு எதிராக ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ வடலூர் பெருவெளியில் அமைக்க அரசு முயற்சிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின்…
வெறும் ரூ.6 ஆயிரத்தை வைத்து மக்கள் எப்படி சமாளிப்பாங்க..? ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் : இபிஎஸ் வலியுறுத்தல்! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4…
கொள்ளையடித்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பி கொடுக்குமா திமுக? தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி : இபிஎஸ் ஆவேசம்!! சென்னை திருவொற்றியூர் பகுதியில் நலதிட்ட உதவிகள் வழங்கியபின்…
வெள்ள பாதிப்புக்கு முழு காரணம் திமுக அரசின் அலட்சியமே.. கமல்ஹாசன் பச்சோந்தியை விட மோசம் : இபிஎஸ் விமர்சனம்! கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு திமுக…
மீண்டும் வானகரத்தில்… களத்தல் குதிக்க அதிமுக தயார் : எடப்பாடி பழனிசாமி போட்ட கையெழுத்து.. வெளியான அறிவிப்பு! அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி…
சென்னையில் 4,000 கோடிக்கு என்ன வேலை செஞ்சீங்க? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!! சென்னை வெள்ள பாதிப்பு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர்…
ஒரு மழைக்கே தாங்க முடியாத நிலையில் சென்னை இருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
அண்ணாமலையிடம் மெச்சூரிட்டி என்றால் என்னவென்று கேட்கவேண்டும் என்றும், அவரை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் சேலத்தில் எதிர்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் ஓமலூர் அதிமுக…
சென்னையில் ரூ.4000 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக திமுக அரசு கூறி வரும் நிலையில், சாதாரண மழைக்கே சென்னை தாக்குபிடிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. தந்திர மாடல் ஆட்சி.. மக்களை ஏமாற்றும் ஆட்சி : இபிஎஸ் சாடல்!! தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி…
திமுகவின் நயவஞ்சகத்தினால் உங்களுக்கு அநீதியை இழைத்து விட்டோம்.. எடப்பாடியிடம் வருத்தும் கூறிய கிறிஸ்துவ அமைப்பு! கோவை கருமத்தம்பட்டியில் நேற்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் முப்பெரும் விழா…
கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் தேவையில்லாத விபரங்களை சேகரிக்கும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
சென்னை ; காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.