ஒருவேளை எதிர்கட்சியினர் ஒன்று சேர வாய்ப்பு இருந்தால் அவர்கள் கணக்கு தப்பாகிவிடுமோ என்ற எண்ணத்தில் திமுகவினர் இருப்பதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்…
எங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுகவுடனும், திமுகவுடன் இருப்பவர்கள் எங்களுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: தமிழக பட்ஜெட் மீதான விவாதத்தின் இன்றைய நாளில்,…
திமுகவின் சாதனையே இந்த கொலைப் பட்டியல்தான் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சென்னை: பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தின் போது,…
அதிமுக வசம் உள்ள 2 ராஜ்ய சபா சீட்டுகளில் ஒன்றை தென்மண்டல நிர்வாகிக்கு வழங்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை: இரண்டு ராஜ்ய சபா…
அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை: இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு இடையே, சென்னை தலைமைச்…
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை…
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என எச்.ராஜா கூறியுள்ளார். சென்னை: பாஜக மாநில…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை: தேமுதிக பொதுச்…
அதிமுகவைத் தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக…
தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சேலம் ஆத்தூரில்,…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். தேனி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…
எடப்பாடி பழனிசாமியை பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்த நிலையில், இது அரசியல் கவனம் பெற்றுள்ளது. சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச்…
டெல்லி தேர்தலில் INDIA கூட்டணிக்கு சம்மட்டி அடி என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்…
தமிழகத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பாலியல் கொடுமை சம்பவங்களால் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சென்னை: ”மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெண்களின்…
தன்னைக் கொலை செய்வதற்கான சதியே, 2024ல் TNUSRB அலுவலகத்தின் தனது அறையில் ஏற்பட்ட தீ விபத்து என ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்துள்ளார். சென்னை: தமிழ்நாடு…
பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை எனக் கருதும்படி மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக அதிமுக பொதுச்…
வேறு வழியில்லாமல் அரிட்டாபட்டி விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், அரிட்டாபட்டி விவசாயிகள், அதிமுக…
தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…
இன்னும் 13 அமாவாசைகள் தான் திமுக கூட்டணிக்கு உள்ளது என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது…
ஆளுநரைக் கண்டித்து திமுகவின் போராட்டம், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இபிஎஸ், அண்ணாமலை ஆகியோர் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சென்னை: இது தொடர்பாக அதிமுக…
This website uses cookies.