பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை எனக் கருதும்படி மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக அதிமுக பொதுச்…
வேறு வழியில்லாமல் அரிட்டாபட்டி விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், அரிட்டாபட்டி விவசாயிகள், அதிமுக…
தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…
இன்னும் 13 அமாவாசைகள் தான் திமுக கூட்டணிக்கு உள்ளது என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது…
ஆளுநரைக் கண்டித்து திமுகவின் போராட்டம், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இபிஎஸ், அண்ணாமலை ஆகியோர் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சென்னை: இது தொடர்பாக அதிமுக…
ஆளுநர் உரையில் திமுக அரசின் சுயவிளம்பரம் மட்டுமே உள்ளது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார். சென்னை: புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று…
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில், யார் அந்த சார் என்ற பதாகை போராட்டத்துக் கையில் எடுத்துள்ள அதிமுகவிற்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை: கடந்த டிசம்பர்…
பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில், ஞானசேகரன் போனில் சார் என அழைத்தது யார் என்பதை காவல்துறை இதுவரை வெளிப்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சென்னை,…
டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், விடியா திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: இது…
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஸ்டாலின், இபிஎஸ் மற்றும் துரைமுருகன் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை: தமிழக சட்டப்பேரவை…
2026 தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை என மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பிற்காக…
திமுகவின் வாக்கு வங்கி தான் 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் குறைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருநெல்வேலி: அதிமுகவின் 53வது தொடக்க விழா பொதுக்கூட்டம்,…
முதல்வரின் ஊது குழலாக சேகர் பாபு செயல்படுகிறார் எனவும், அடிமையிலும் அடிமையாக திமுக அரசு உள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை: அதிமுகவின்…
This website uses cookies.